#எச்சரிக்கை
Explore tagged Tumblr posts
ilakkuwebnews · 2 years ago
Text
0 notes
ambidextrousarcher · 2 years ago
Text
“அப்படியானால் நீ பாடுகிறாயா?" இவ்விதம் இரைந்து கேட்டுவிட்டுச் சேந்தன் அமுதன் உடனே மெல்லிய குரலில், "பூங்குழலி! உன்னைத் தொடர்ந்து இன்னொருவன் வந்து கொண்டிருந்தான். உனக்கு எச்சரிக்கை செய்வதற்காகவே சத்தம் போட்டுப் பாடினேன். அவனுக்கும் உன் அண்ணன் மனைவிக்கும் இன்று சாயங்காலம் ஏதோ இரகசிய சம்பாஷணை நடந்தது. அவன் யார் என்று உனக்குத் தெரியுமா?" என்றான்.”
Excerpt From
Ponniyin Selvan Anaithu Pagangal (Tamil Edition)
Kalki
This material may be protected by copyright.
Context: Sendhan Amudhan follows Poonkuzhali. They have quite a loud argument over singing.
“If so, would you sing?” Asking such in an irate tone, Sendhan Amudhan, immediately after, in a low voice, “Poonkuzhali! Another man was following you. Just to warn you, I sang loudly. Some secret discussion took place between him and your brother’s wife. Do you know who he is?” he asked.
I enjoy Poonkuzhali bonding with Sendhan as well! Sendhan is such a sweet, earnest character.
Back with snippets of the day! Night duty left me exhausted, I was consumed with thoughts of sleep anytime I was free, LOL. Hopefully I am done with it for the near future.
Tagging @mizutaama @whippersnappersbookworm @celestesinsight @harinishivaa @deadloverscity @favcolourrvibgior @racoonpaws @willkatfanfromasia @thereader-radhika @thelekhikawrites @themorguepoet and @humapkehaikaun
Please let me know if I have forgotten anyone! Comment, ask or DM to be part of this list.
18 notes · View notes
sarinigar · 13 hours ago
Text
சபாநாயகரினால் அனுப்பப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதம்
லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணையத்தின் அறிவிப்பின்படி, சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறிய 25 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், கிட்டத்தட்ட ந��று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார்.  சொத்து மற்றும் பொறுப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும்…
0 notes
dailypublish · 1 day ago
Text
டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5 வரை, மாநிலத்தின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இர��ப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முக்கிய மாவட்டங்களில் மழை நிலை: ஆகஸ்ட் 2: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
0 notes
aadhikesavtv · 19 days ago
Text
பழநியில் மாலிப்டினம் சுரங்கம் தோண்டினால் போராட்டம்: கொமதேக ஈஸ்வரன் அறிவிப்பு
“பழநி மலை பகுதியில் மாலிப்டினம் சுரங்கம் தோண்ட முயற்சி மேற்கொள்ளப்படுமானால், முருக பக்தர்களின் ஒற்றுமையால் வலிமையான எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்படும்” எனக் கொமதேக பொதுச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட பழநி மலை பகுதியில் மாலிப்டினம் எனும் துல்லியமான…
0 notes
tamilagamseithigal · 29 days ago
Text
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை மாலை! நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பதிவாகி வருகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், அணைகள் நிரம்பி வழிகாட்டி வருகின்றன. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Tumblr media
இந்த நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும், இதற்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 notes
arasiyalneram · 1 month ago
Text
திருவள்ளூரில் இசைமயமான தருணம்: ஏ.ஆர். ரகுமானை நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் எல். முருகன்!
தமிழகத்தின் திருவள்ளூரில் அமைந்துள்ள பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் ஸ்டூடியோவுக்கு மத்திய இணையத் துறை அமைச்சர் எல். முருகன் எதிர்பாராத வகையில் வருகை தந்துள்ளார். இது வெறும் மரியாதை சந்திப்பா அல்லது அரசியல் நுட்பமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
Tumblr media
சந்திப்பின் சிறப்புகள்
அறிமுகமில்லாமல், ஊடகங்களுக்கு எச்சரிக்கை இல்லாமல் வந்த எல். முருகன், ரகுமானுடன் நீண்ட நேரம் உரையாடினார். இருவரும் புன்னகையுடன் சந்தித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகின்றன. இந்த சந்திப்பின் உள்ளடக்கம் பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பின்புல தகவல்கள்
அண்மையில், ரகுமான் இசையமைத்த மத்திய அரசின் “Satyam, Shivam, Sundaram” குறும்படம் தொடர்பாகவே இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மத்திய அரசு சார்பில் நேரில் பாராட்டு தெரிவிக்க எல். முருகன் வந்திருக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.
கலையும் அரசியலும் – ஒரு திடீர் சங்கமம்
பல்வேறு சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் ரகுமானின் தனித்துவமான பார்வை தெரிந்துள்ளதோடு, அவர் நேரடியாக அரசியலுக்கு வெளியே இருந்தாலும், சமூகக் கருத்துக்களை இசையின் மூலமாக பதிவு செய்பவர். அந்த வகையில் இந்த சந்திப்பு பலரும் கவனிக்கத் துவங்கியுள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தருணமாகும்.
மக்கள் எதிர்பார்ப்பு & வலைவாசல்கள்
இச்சந்திப்புக்கான புகைப்படங்கள் மற்றும் சுருக்கக் காணொளிகள் இணையத்தில் பரவ தொடங்கிய நிலையில், ரசிகர்கள் மட்டுமல்லாமல், அரசியல் விமர்சகர்களும் அதில் முக்கியம் காண்கிறார்கள். இது எதிர்வரும் தேர்தல் காலத்திற்கான முன்னோட்டமாகவா? அல்லது ஒரு மரியாதை பாசமான சந்திப்பா?
முடிவுரை
ரகுமானின் இசை உலகமும், எல். முருகனின் அரசியல் பாதையும் ஒரு மணி நேரத்திற்கு ஒரே மேடையில் இணைந்த சந்திப்பாக இது இருந்தது. இதன் முழு விவரங்கள் தற்போது வெளியாவதில்லை என்றாலும், இது சமூக, கலாச்சார ரீதியாக ஒரு முக்கியமான செய்தி என்றே கருதப்படுகிறது.
0 notes
viraltamilnews · 1 month ago
Text
PM கிசான் நிதி திட்டத்தில் பயன் பெற வேண்டுமா? மயிலாடுதுறையினர் தங்கள் நில தகவலுடன் உடனடியாக பதிவு செய்யுங்கள்!
Tumblr media
மத்திய அரசின் பிரதம மந்திரி கவுரவ நிதி (PM-KISAN) மற்றும் பயிர் காப்பீடு திட்டங்களில் பயனடைய, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தங்கள் நில உரிமை மற்றும் அடையாள ஆவணங்களை சரிவர பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
விவசாயிகளுக்கு நேரடி அரசு நிதி உதவிக்கு முக்கியமான கட்டாயம்
தற்போது நடப்பில் உள்ள அனைத்து விவசாய திட்டங்களிலும் (PMKISAN, PMFBY) விவசாயிகள் நேரடி நிதி உதவியைப் பெற:
நில உரிமை தொடர்பான ஆவணங்கள்
ஆதார் எண்
கைபேசி எண் இவை அனைத்தும் சரியான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இவை இல்லையெனில் அடுத்த தவணை நிதி தொகை பெற முடியாது என்பது ஆட்சியர் எச்சரிக்கை.
எங்கே பதிவு செய்யலாம்?
விவசாயிகள் கீழ்க்காணும் இடங்களில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்:
கிராம நிர்வாக அலுவலகம்
தோட்டக்கலைத்துறை அல்லது வேளாண்மை அலுவலகம்
பொதுச் சேவை மையங்கள் (CSCs)
கடைசி நாள்: ஜூன் 30, 2025 வசதி: முழுமையாக கட்டணமில்லாமல் பதிவு செய்யலாம்
பதிவில் சேர்க்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்:
நில உரிமை சான்றுகள்
சாகுபடி அறிக்கைகள்
ஆதார் அட்டை நகல்
செயலில் இருக்கும் கைபேசி எண்
இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட பிறகு விவசாயிக்கு தனித்துவமான தேசிய அடையாள எண் உருவாக்கப்படும்.
ஏன் இந்த பதிவு அவசியம்?
இப்போதுள்ள திட்டங்களில் பயன்பெறும் விவசாயிகள்:
அரசு வழங்கும் நிதியை நேரடியாக பெறுவார்கள்
பயிர் காப்பீடு நிபந்தனைகளுக்கு தகுதி பெறுவார்கள்
எதிர்கால புதிய திட்டங்களிலும் முன்னுரிமை பெறுவர்
மயிலாடுதுறை கலெக்டரின் முக்கிய அறிவுரை
“எல்லா விவசாயிகளும் தங்கள் கிராம அலுவலகங்களுக்கு நேரில் சென்று, பதிவு செய்யப்படாத நில விவரங்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். இதுவே திட்டத்திலிருந்து தடையில்லா நிதி உதவியை உறுதி செய்யும் வழி.” – ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட ஆட்சியர்
0 notes
unchronicles · 2 months ago
Text
𝗛𝗲𝗮𝗿𝘁𝘄𝗿𝗲𝗻𝗰𝗵𝗶𝗻𝗴 𝗻𝗼𝘁𝗲 𝗼𝗿 𝗰𝗼𝗻𝗰𝗲𝗿𝗻 தமிழ்
In times of great sorrow and brutal acts, our hearts collectively ache. While such events are not new to our world, they always demand our mercy, prayers, and strength to endure. We are called to trust in the destiny woven by the Omnipresent, yet these moments also serve as a profound reflection on our own actions, selfish motives, and the inhumanity that sometimes grips our minds, eclipsing humility, humanity, and empathy.
We, who claim to be superior, often descend to the worst category, ready to attack, downtrod, and snatch for our own perceived share. Perhaps this is why a higher power might deem us deserving of punishment. This is a clarion call to preserve something positive for our future generations – to offer them stories of constructive thought and reform, rather than destruction and disaster.
Let us contemplate that life is fleeting, and nothing is permanent. Therefore, let us embrace and cherish what we have, rather than dwelling on what is lost. When lives are tragically cut short, it's not just individuals who suffer, but entire families who are left with unending pain. In our grief, we never question caste, creed, or religion; mourning envelops us all.
Time is ticking, urging us to bring about changes in our thought processes. It's a constant warning to rehabilitate our minds, to remain united on this Mother Earth, and in turn, to serve her for her immense sacrifices. Let us pray in unison, asking for forgiveness for our sins and for grace to guide us forward.
𝗟𝗲𝗲𝗻𝗮 𝗥𝗮𝗶 𝗞𝗮𝗹𝗿𝗮, 𝗟𝗲𝗮𝗱𝗲𝗿 - 𝗨𝗡𝗩
துயரமான நிகழ்வுகளும் கொடூரமான செயல்களும் நிகழும்போது, ​​நம் இதயங்கள் ஒருமித்து வலிக்கின்றன. இத்தகைய சம்பவங்கள் நம் உலகிற்குப் புதியவை அல்ல என்றாலும், அவை எப்போதும் நம் கருணையையும், பிரார்த்தனைகளையும், தாங்கிக்கொள்ளும் பலத்தையும் கோருகின்றன.
சர்வவல்லமையுள்ளவரால் நிர்ணயிக்கப்பட்ட விதியை நாம் நம்பும்படி அழைக்கப்படுகிறோம், ஆயினும் இந்தத் தருணங்கள் நம்முடைய சொந்தச் செயல்கள், சுயநல நோக்கங்கள் மற்றும் சில சமயங்களில் நம் மனதைப் பிடிக்கும் மனிதாபிமானமற்ற தன்மைகளைப் பற்றிய ஆழமான பிரதிபலிப்பாக அமைகின்றன, இது பணிவு, மனிதநேயம் மற்று��் பச்சாதாபம் ஆகியவற்றை மறைக்கிறது.
நாம், உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், பெரும்பாலும் மோசமான வகைக்கு இறங்கி, நம்முடைய சொந்தப் பங்கிற்காகத் தாக்க, மிதிக்க, பறிக்கத் தயாராக இருக்கிறோம். ஒருவேளை அதனால்தான் ஒரு உயர்ந்த சக்தி நம்மைத் தண்டனைக்குரியவர்களாகக் கருதக்கூடும். இது நம் எதிர்காலத் தலைமுறைகளுக்காக நேர்மறையான ஒன்றைப் பாதுகாக்க ஒரு தெளிவான அழைப்பு – அவர்களுக்கு அழிவையும் பேரழிவையும் விட ஆக்கபூர்வமான சிந்தனையையும் சீர்திருத்தத்தையும் பற்றிய கதைகளை வழங்குவதற்கு.
வாழ்வு நிலையற்றது என்றும், எதுவும் நிரந்தரமற்றது என்றும் நாம் சிந்திப்போம். எனவே, இழந்ததைப் பற்றி புலம்புவதை விட, நம்மிடம் உள்ளதைப் போற்றி மகிழ்வோம். உயிர்கள் துயரத்துடன் பறிக்கப்படும்போது, ​​தனிநபர்கள் மட்டுமல்ல, முழு குடும்பங்களும் முடிவில்லாத வேதனையுடன் விடப்படுகின்றன. நம் துக்கத்தில், நாம் ஜாதி, மதம் அல்லது இனத்தைப் பற்றிக் கேட்பதில்லை; துக்கம் நம் அனைவரையும் சூழ்ந்துகொள்கிறது.
காலம் விரைந்து செல்கிறது, நம் சிந்தனைப் போக்கில் மாற்றங்களைக் கொண்டுவர நம்மைத் தூண்டுகிறது. நம் மனதைச் சீரமைக்க, இந்த தாய் பூமியில் ஒன்றுபட்டு இருக்க, அதன் மகத்தான தியாகங்களுக்காக அதற்குச் சேவை செய்ய இது ஒரு தொடர்ச்சியான எச்சரிக்கை. நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பையும், நம்மை வழிநடத்த அருளையும் வேண்டி ஒன்றுபட்டு பிரார்த்திப்போம்.
Tumblr media
0 notes
puthiyapayanam · 3 months ago
Text
பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி நிச்சயம்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி!
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா கடும் பதிலடி திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்வலை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்கு பதிலாக, மத்திய அரசு இந்திய முப்படை அமைப்புகளுக்கு முழுமையான செயல்திறனையும் அதிகாரத்தையும் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் உடன் சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டார். இதில் பாகிஸ்தான் மீது பதிலடி நடவடிக்கைகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tumblr media
ராஜ்நாத் சிங்கின் எச்சரிக்கை: டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
“இந்தியாவைத் தாக்க நினைப்பவர்கள் கடுமையான முடிவை எதிர்கொள்வார்கள். பொதுமக்கள் விரும்பும் பதிலடி நிச்சயமாக வழங்கப்படும்,” என்றார். பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்தவித உறுதியளிப்பும் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சோஷியல் மீடியா நடவடிக்கைகள்: இந்த தாக்குதலுக்கு பதிலாக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் புட்டோ ஆகியோரின் "X" (முந்தைய ட்விட்டர்) கணக்குகள் இந்தியாவில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. அவற்றில் தேசத்துக்கு எதிரான தவறான தகவல்கள் பரப்பப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தாக்குதல் தொடர்பான விசாரணை தீவிரம்: பஹல்காம் பகுதியில் தாக்குதலுக்கு 15 நாட்களுக்கு முன்பு கடை தொடங்கிய உள்ளூர்வாசியிடம் தேசிய விசாரணை அமைப்பு (NIA) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதல் நடைபெற்ற நாளில் அவர் கடையை திறக்காதது மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அவரது இணைய பயன்பாடு உள்ளிட்ட தகவல்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
0 notes
sanayoutubelife · 3 months ago
Text
0 notes
ambidextrousarcher · 2 years ago
Text
Two snippets back to back today, to make up for yesterday’s lapse! (I have chronic migraines, unfortunately, and the pain is worse on stimulation)
Here’s the first snippet, meant to be yesterday’s:
“என்ன செய்யவேண்டும் என்பதை மறுபடியும் இளவரசர் ஒரு நொடியில் முடிவு செய்தார். இத்தகைய சந்தர்ப்பங்களுக்கென்று அந்த அபாயப் படகில் சேர்த்துக் கட்டியிருந்த நீளக்கயிற்றின் இன்னொரு நுனியைத் தமது இடுப்பில் சுற்றி இறுக்கிக் கட்டிக் கொண்டார். மாலுமிகள் இருவருக்கும் எச்சரிக்கை செய்துவிட்டுக் கடலில் குதித்தார். இத்தனை நேரம் படகுடன் விளையாடிய அலைகள் இப்போது இளவரசருடன் விளையாடின. ஒரு கணம் அவரை வானத்துக்கு உயர்த்தின; மறுகணம் பாதாளத்தில் தள்ளின. எனினும் இளவரசர் திசையும் குறியும் தவறாமல் எரிகின்ற கப்பலை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தார்.
ஒரு பெரிய, மிகப் பெரிய அலை வந்தது! இளவரசர் மேலே அது விழுந்திருந்தால் அவரை அமுக்கிக் கடலின் அடியில் கொண்டு போயிருக்கக் கூடும்! ஆனால் அது நல்ல அலை; இளவரசருக்கு ஏவல் செய்ய வந்தது. அவரைத் தன் உச்சியில் வைத்துக் தூக்கிக்கொண்டு போய் எரிகின்ற கப்பலின் மேல் தளத்தில் எறிந்தது.”
Excerpt From
Ponniyin Selvan Anaithu Pagangal (Tamil Edition)
Kalki
This material may be protected by copyright.
Context: Arulmozhi just before he jumps into the sea to rescue Vandiyathevan.
The Prince decided the course of action in a moment once more. He tied the other end of the long rope tied to the life raft for such emergencies around his own waist. After warning the two sailors, he jumped into the sea. The waves that had frolicked with the raft now did so with the Prince. For a moment he was raised to the skies; the next moment, he was in the deepest of darkness. Even so, the Prince did not lose track of his goal and swam quickly towards the burning ship.
A big, huge wave came! If the wave had fallen on the Prince, it would have dragged him to the depths of the sea! However, it was a nice wave; it came to guide the Prince. It carried the Prince at its peak and pushed him into the burning ship.
Ponniyin Selvan (the character) is surrounded by water symbolism, so much so that even turbulent waves set out to help him! Perhaps this is an extension of the Narayana symbolism associated with him? (Please correct me if I am wrong, @harinishivaa but I remember Vishnu being underwater for some reason)
Tagging my usual Ponniyin Selvan list! @whippersnappersbookworm @mizutaama @celestesinsight @thereader-radhika @thelekhikawrites @themorguepoet @favcolourrvibgior @deadloverscity @racoonpaws @willkatfanfromasia @harinishivaa and @humapkehaikaun
14 notes · View notes
sarinigar · 17 hours ago
Text
முன்னாள் எம்பிக்கள் சிக்கலில்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டபடி, குறிப்பிட்ட நேரத்திற்குள் சொத்து மற்றும் பொ���ுப்பு அறிவிப்புகளை சமர்ப்பிக்கத் தவறிய 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிட்டத்தட்ட நூறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார். சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தின்படி, ஒவ்வொரு எம்.பி.யும்…
0 notes
dailypublish · 2 days ago
Text
டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5 வரை, மாநிலத்தின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முக்கிய மாவட்டங்களில் மழை நிலை: ஆகஸ்ட் 2: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
0 notes
aadhikesavtv · 19 days ago
Text
“சட்டம் ஒழுங்கை சரிசெய்யாவிட்டால் போராட்டம்” - தவெக ஆர்ப்பாட்டத்தில் விஜய் எச்சரிக்கை
மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கோரியும், தவெகவின் தலைவர் விஜய் வழிநடத்திய மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது திருப்புவனத்தைச் சேர்ந்த மடப்புரம் கோயிலில் பணியாற்றிய காவலர் அஜித்குமார் மரணம் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியக் கழகம் சார்பில் தலைவரான விஜயின் தலைமையில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த நான்கு…
0 notes
tamilagamseithigal · 1 month ago
Text
இனி பயங்கரவாதத்திற்கு ZERO TOLERANCE – ஜெய்சங்கரின் கடுமையான எச்சரிக்கை
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் போக்கு கடுமையாக மாறியுள்ளது. “பயங்கரவாத அமைப்புகளை இனி இந்தியா விட்டுவைக்காது” எனக் கத்திய துள்ளும் உறுதியுடன் வெளிநாட்டுப் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளர்.
Tumblr media
அமெரிக்க ஊடகங்களுக்கு நியூயார்க்கில் அளித்த பிரத்யேக நேர்காணலில், பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய அவர், “அந்த தாக்குதல், மதச்சண்டை கிளப்பும் நோக்கத்தோடு சுற்றுலா தொழில்துறையை பாதிக்கவும், பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டது” எனக் கூறினார்.
"பயங்கரவாதிகள் எல்லையின் 저ப் பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களைத் தண்டனை இன்றி விட்டுவைக்க முடியாது. இது இந்தியாவின் உறுதியான நிலை." – ஜெய்சங்கர்
இனி பாகிஸ்தானுடன் எந்தவிதமான அமைதி பேச்சுவார்த்தையும் பயங்கரவாத ஒழிப்பு செய்யும் வரை நடை பெறாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், இந்தியா மீண்டும் தேவையான பதிலடி கொடுக்கும் தயாரிப்பில் இருப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் அரசுகளையும்放விட்டுவைக்காது என்றும் எச்சரித்தார்.
இந்த உரையாடல், இந்தியாவின் “Zero Tolerance” கொள்கையை மேலும் வலுப்படுத்துவதாகவும், சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான இணைப்பையும் வலியுறுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.
0 notes