#மக்கள் குறைதீர்வு கூட்டம்
Explore tagged Tumblr posts
tamizha1 · 4 years ago
Text
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 305 மனுக்களுக்கு தீர்வு: அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பெருமிதம் | 2 lakh 53 thousand 305 petitions
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 305 மனுக்களுக்கு தீர்வு: அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பெருமிதம் | 2 lakh 53 thousand 305 petitions
கடலூர்: அரசின் செயல்பாடு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் அதிகளவில் மனுக்கள் அளிக் கப்படுவதாக அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். கடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். கோ.ஐய்யப்பன் எம்எல்ஏ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சக்தி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர்…
Tumblr media
View On WordPress
0 notes
dailyanjal · 5 years ago
Photo
Tumblr media
‘செல்போனில் மக்கள் குறைதீர்வு கூட்டம்’ பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் முதியவர் தீக்குளிக்க முயற்சி: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு | Attempt to set fire to old man as children who had ‘public grievance meeting on cell phone’ abandoned: Tensions at Thiruvannamalai Collector’s office திருவண்ணாமலை: பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைெபறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
0 notes
tamizha1 · 4 years ago
Text
ஜாதி சான்றிதழ் இல்லாததால் பழங்குடியின மாணவிகளின் உயர்கல்வி பாதிப்பு: தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் முறையீடு | community certificate
ஜாதி சான்றிதழ் இல்லாததால் பழங்குடியின மாணவிகளின் உயர்கல்வி பாதிப்பு: தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் முறையீடு | community certificate
பழங்குடியின மலையாளி என ஜாதி சான்றிதழ் வழங்காததால் உயர்கல்வி படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தண்டராம்பட்டு அருகே புளியம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மாணவிகள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். அப்போது அவரிடம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி மனு…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Text
நாட்றம்பள்ளி அருகே முதலமைச்சரின் குறைதீர்வு கூட்டம் அதிகாரிகள் இல்லாததால் பசுவிடம் மனு கொடுத்த மக்கள்
நாட்றம்பள்ளி அருகே முதலமைச்சரின் குறைதீர்வு கூட்டம் அதிகாரிகள் இல்லாததால் பசுவிடம் மனு கொடுத்த மக்கள்
திருப்பத்தூர் :  வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா வெலக்கல் நத்தம் கிராமத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெறுவதாக கடந்த 2 நாட்களுக்கு மு��்பு தண்டோரா மூலம் வருவாய்த்துறையினர் அறிவித்திருந்தனர்.  அதற்காக நேற்று காலை பந்தல் போடப்பட்டு, டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள். பொதுமக்கள் தங்களுடைய…
View On WordPress
0 notes
tamilnewstamil · 7 years ago
Photo
Tumblr media
ஆற்காடு தாலுகாவில் தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளை புகார் மனுக்களை குப்பை தொட்டியிலா வீசுகிறீர்கள்?: கலெக்டரிடம் மாற்றுத்திறனாளி கேள்வி வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு  கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ செங்கோட்டையன்  உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களை  பெற்றுக்கொண்டனர். கூட்டத்தில், ஆற்காடு தாலுகா நம்பரை கிராமத்தை  சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமதாஸ் ஒரு மனு அளித்தார். அதில், ‘நம்பரை கிராமத்தில்  500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். விவசாய நிலத்தில் 1 ஏக்கருக்கு 7  முதல் 13 லோடு வரை வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தவறாக  பயன்படுத்தி சில பிரமுகர்களுடன் விஏஓக்கள், கிராம உதவியாளர்கள் அனுமதித்த  அளவைவிட 60 சதவீதம் மண், செம்மண், வண்டல் மண், களிமண், சவுடு மண்  போன்றவற்றை வெளியூர் மற்றும் உள்ளுர் செங்கல் சூளைகளுக்கும், சாலை  அமைப்பதற்கும் வியாபாரம் செய்கின்றனர். இதுதொடர்பாக மக்கள் குறைதீர்வு  கூட்டத்தில் 3 முறை மனு அளித்துள்ளேன். இவற்றின் மீது இதுவரையில் விசாரணை  நடத்தப்படவில்லை. தாசில்தாரும், விஏஓவும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே  தாங்களே நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று  கூறியிருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன் நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்தார். இதைக் கேட்டதும்  ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளி  வாலிபர், கலெக்டர் அமர்ந்திருந்த மேஜையை கைகளால் தட்டி, ‘இதுவரை மணல் கொள்ளை தொடர்பாக நாங்கள்  கொடுத்த மனுக்களை குப்பை தொட்டியிலா வீசுகிறீர்கள்?’ என்று ஆவேசமாக கேள்வி  கேட்டார். கலெக்டர் உத்தரவின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் மாற்றுத்திறனாளியையும், அவருடன் வந்தவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரிடம் இதுபோல் நடக்கக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். Source: Dinakaran
0 notes
tamilnewstamil · 7 years ago
Text
குடியாத்தம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் குடிநீரும் இல்லை, உணவும் சரியில்லை
குடியாத்தம் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் குடிநீரும் இல்லை, உணவும் சரியில்லை
வேலூர்: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. டிஆர்ஓ செங்கோட்ைடயன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு மனுக்களை பெற்றனர். இதில், குடியாத்தத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விடுதியில் 40 பேர் தங்கியுள்ளோம். எங்களுக்கு சோப்பு, எண்ணெய் 2…
View On WordPress
0 notes
tamilnewstamil · 8 years ago
Photo
Tumblr media
அங்கன்வாடி பணியில் முறைகேடு புகார் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க போவதாக மர்ம கடிதம் வேலூர்: வேலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணி வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தின்போது மனுக்கள் அளிக்கப்பட்டது. இதுதவிர மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலும் பெண்கள் கைக்குழந்தைகளுடன் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்திற்கு ஜோலார்பேட்டை, நெமிலி ஆகிய பகுதிகளில் இருந்து தனித்தனியாக 2 மர்ம கடிதங்கள் வந்தன. அதில், ‘எங்கள் பகுதியில் அங்கன்வாடி பணிக்கு ஆட்கள் நியமித்ததில் முறைகேடு நடந்துள்ளது. இதை கண்டித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க போகிறோம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று நடக்க உள்ள நிலையில், இந்த மர்ம கடிதத்தில் தீக்குளிப்பு சம்பவம் எப்போது நடைபெறும் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் விடுமுறை தினமான நேற்று, கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபட்டனர். விடுமுறை தினத்திலும் சில அதிகாரிகள் நேற்று அலுவலகத்திற்கு வந்திருந்ததால், அவர்களை காண வருவோரை போலீசார் தீவிரமாக விசாரித்து அனுமதித்தனர். இதுதவிர கார்கள், டூவீலர்களையும் நுழைவாயிலில் நிறுத்தி, தீவிர சோதனைக்கு பின்னரே அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். இன்று வழக்கமான மக்கள் குறைதீர்வு கூட்டம் நடக்க உள்ள நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த 2 மர்ம கடிதங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Source: Dinakaran
0 notes