Tumgik
#ஈழத்தமிழர்
ilakkuwebnews · 1 year
Text
0 notes
karuppuezhutthu-blog · 15 hours
Text
தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது மக்களை ஏமாற்றும் செயல்: ராமதாஸ் | Ramadoss slams dmk government
விழுப்புரம்: தேசிய அளவில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்பது மக்களை ஏமாற்றும் செயல் என தமிழக அரசு மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: இலங்கையில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியின் தலைவர் அநுர குமார திசநாயக்க வெற்றி பெற்றிருக்கிறார். ஈழத்தமிழர் சிக்கலுக்கு…
0 notes
minvacakam · 1 year
Text
'மே 18' முள்ளிவாய்க்கால் கஞ்சி: ஈழத்தமிழர் உயிரை காத்த இந்த உணவை தயாரிப்பது எப்படி? - BBC Tamil
http://dlvr.it/SpCtLJ
0 notes
topskynews · 1 year
Text
அப்பாவி மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு முப்படைகளின் மேலாதிக்கத்தை உயர்த்தும் புதிய சட்ட மூலம்!
நாளைய வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்தாலிற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அரசின் எதேச்சதிகார செயற்பாடுகளுக்கு எதிராக ஒருமித்து ஒற்றுமையாக எதிர்ப்பினை வெளியிட வேண்டும் எனவும் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார். பண்ணாகத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilsnow · 5 years
Text
ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க மாட்டோம்- கோத்தபய ராஜபக்சே ஆணவப் பேச்சு
ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க மாட்டோம்- கோத்தபய ராஜபக்சே ஆணவப் பேச்சு
ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.
இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது கடந்த 2009-ம் ஆண்டு இறுதி கட்ட போர் நடைபெற்றது. அப்போது மகிந்த ராஜபக்சேவின் தம்பியும், தற்போதைய அதிபருமான கோத்தபய ராஜபக்சே ராணுவ மந்திரியாக இருந்தார். இவர்தான் இறுதி கட்ட போரை முன்னின்று நடத்தினார்.
அந்த போரில் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள்…
View On WordPress
0 notes
tamizha1 · 3 years
Text
இலங்கையில் தமிழர்களை காக்க ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்த வேண்டும்- ராமதாஸ்
இலங்கையில் தமிழர்களை காக்க ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்த வேண்டும்- ராமதாஸ்
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதையும், இலங்கை இனச் சிக்கலுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணவும் தெற்காசிய சக்தி என்ற முறையில் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிவுரை கூறியிருப்பதாவது:- இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன வெறித்தாக்குதல்கள் தொடர்வதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
தேசிய ரீதியில் யாழ்.வடமராட்சிக்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழர்!
தேசிய ரீதியில் யாழ்.வடமராட்சிக்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழர்!
தேசிய ரீதியில் நடைபெற்ற சத்திர சிகிச்சை வைத்தியருக்கான பரீட்சையில் சித்தியடைந்து யாழ்.வடமராட்சிக் கிழக்கிற்கு பெருமை சேர்த்துள்ளார்.  தேசிய ரீதியில் இடம்பெற்ற சத்திர வைத்தியருக்காக பரீட்சையில் 19 பேர் சித்தியடைந்துள்ளனர்.  அதில் வடமராட்சிக் கிழக்கை சேர்ந்த வைத்திய கலாநிதி ஞானகணேஸ் றஜீத் (gnanakanesh Rajeeth) எனபவரும் ஒருவர். மேலும் இவருக்கு முகநூலில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்த…
Tumblr media
View On WordPress
0 notes
threeexpress · 3 years
Text
நெதர்லாந்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!
நெதர்லாந்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!
நெதர்லாந்தின் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் வடக்கே Breezand பிரதேசத்தில் Balgweg என்னும் இடத்தில் பூந்தோட்ட தொழிற்சாலை ஒன்றில் (bulb company) கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி காலை விபத்து இடம்பெற்றது என்ற தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் இருபாலையைச் சொந்த இடமாகக் கொண்டவரும் நெதர்லாந்தில் நீண்டகாலம் வசித்தவருமான…
Tumblr media
View On WordPress
0 notes
ilakkuwebnews · 7 months
Text
0 notes
minvacakam · 1 year
Text
'மே 18' முள்ளிவாய்க்கால் கஞ்சி: ஈழத்தமிழர் உயிரை காத்த இந்த உணவை தயாரிப்பது எப்படி? - BBC Tamil
http://dlvr.it/SpC55y
0 notes
topskynews · 2 years
Text
பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி!
இலங்கைத்தீவில் அமெரிக்கச்சார்பு ஆட்சி மாற்றங்களுக்கு ஒத்துழைப்பதைத் தவிர்த்து, ஈழத்தமிழர் அரசியல் விடுதலை உள்ளிட்ட இலங்கைத்தீவு குறித்த இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும் சமகாலப் புவிசார் அரசியல் – பொருளாதாரப் பின்னணி இந்தியாவுக்கு உணர்த்தி நிற்கின்றது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு, உக்ரெயன் போர் விவகாரத்தில் இந்தியா தம்மோடு நிற்பதற்கான கடும்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilsnow · 5 years
Text
இலங்கையில் கோத்தபயா அவசரச்சட்டம்; ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து
இலங்கையில் கோத்தபயா அவசரச்சட்டம்; ஈழத்தமிழர் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். கடந்த 18-ந் தேதி, அவர்  அதிபராக பதவி ஏற்றார். அதைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே பதவி விலகினார். அதனால், தன்னுடைய  சகோதரரும், முன்னாள் அதிபருமான…
View On WordPress
0 notes
puthiyathalamurai · 4 years
Link
0 notes
thayagam24 · 3 years
Text
யாழில் மட்டுமல்ல!! கனடாவிலும் கொள்ளையர்களாக ஈழத்தமிழர் இருவரை வலை வீசித் தேடுகின்றது கனேடியப் பொலிஸ்!!
யாழில் மட்டுமல்ல!! கனடாவிலும் கொள்ளையர்களாக ஈழத்தமிழர் இருவரை வலை வீசித் தேடுகின்றது கனேடியப் பொலிஸ்!!
கனடாவில் கொள்ளை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரண்டு தமிழர்களைத்தேடுவதாக டொராண்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி 30ம் திகதி மார்க்கம் வீதிபகுதியில், மக்நிகோல் அவென்யூவில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து பலவந்தமாக ஒருவரைக்கடத்திச் சென்று, தாக்கி, பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் குறித்தஇருவரும் தேடப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.  /இந்த சம்பவம்…
Tumblr media
View On WordPress
0 notes
vallamai · 4 years
Photo
Tumblr media
ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சித்திரை 29 2051 செவ்வாய் (12.05.2017) ஊடகத்தாருக்கு அறிக்கை சுமந்திரனைக் கட்சியில் இருந்து தூக்கி எறியுங்கள். 1961 அறப்போர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியம் ஈழத்தமிழர் நலம் எனத் தமிழரசுக் கட்சி சார்ந்து பணிபுரிந்து கொண்டிருக்கிற மறவன்புலவு க.
0 notes
ilakkuwebnews · 7 months
Text
0 notes