ரஷ்யாவை ‘அடக்க முயலும்’ அமெரிக்க ஆட்டம் !
பேரா. பிரபாத் பட்நாயக்
உலக நாடுகள் அடைந்துள்ள ‘வளர்ச்சி’ நிலைக்கும், இயற்கை வளங்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டிற்கும் இடையில் மிகப்பெரும் அசமத்துவம் நிலவுகிறது. உதாரணமாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளின் குழுவான ஜி-7 நாடுகளை எடுத்துக்கொள்வோம். இந்த நாடுகளில், உலகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 10…
View On WordPress
0 notes
சோழர்களுக்கான 'ஏகாதிபத்தியம்' என்ற சொல் ஏன் பாராட்டு மற்றும் தூற்றல் இரண்டையும் தூண்டுகிறது
உலகிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் சோழ வம்சம் ஒரு புதிராகவே தொடர்கிறது. அவளுடைய புத்தகத்தில் இராஜராஜ சோழன் அரசர்களின் அரசன், எழுத்தாளர் காமினி தண்டபாணி ராஜராஜ சோழனையும் அவரது காலத்தையும் உயிர்ப்பிக்கிறார். ராஜராஜ சோழன் தனது இராணுவ வெற்றிகளால் மட்டுமல்ல, அவனது கட்டிடக்கலை, மத, இலக்கிய மற்றும் நிர்வாக சாதனைகளால் பட்டத்தை எவ்வாறு பெற்றார் என்பதை ஆசிரியர் விவாதிக்கிறார். நேர்காணலின்…
View On WordPress
0 notes
உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமிப்பு, ஏகாதிபத்தியம் என்று போப் மறைமுகமாக குற்றம் சாட்டுகிறார்
உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமிப்பு, ஏகாதிபத்தியம் என்று போப் மறைமுகமாக குற்றம் சாட்டுகிறார்
வாடிகன் நகரம்: போப் பிரான்சிஸ் வியாழக்கிழமை மறைமுகமாக குற்றம் சாட்டினார் ரஷ்யா “ஆயுதமேந்திய வெற்றி, விரிவாக்கம் மற்றும் ஏகாதிபத்தியம்” உக்ரைன்மோதலை “கொடூரமான மற்றும் அர்த்தமற்ற ஆக்கிரமிப்பு போர்” என்று அழைக்கிறது. வந்திருந்த ஆர்த்தடாக்ஸ் தலைவர்கள் குழுவிடம் போப் பேசுகிறார் ரோம் புதன்கிழமை ஒரு மத கொண்டாட்டத்திற்காக.
View On WordPress
0 notes
அருவர் வலயம்-சிங்கள அரசுகளுக்குள் தமிழ் அரசியல். தமிழரசுக் கட்சியின் ஏகாதிபத்தியம்?
0 notes
ஏகாதிபத்தியம் உலகை ஆண்டால், போர்கள் என்பது இயல்புநிலையாகும் ! | வினவு
0 notes
Pray For #azarbeijan | #pray for #nation | RPA MINISTRY ரஷ்யா, ஈரான் மற்றும் ஆர்மீனியாவிற்கு இடையில் அமைந்துள்ள அஜர்பைஜான் காகசஸ் பிராந்தியத்தில் மிகப்பெரிய தேசமாகவும், பரந்த மலை முகடுகளிலிருந்து சமவெளிகள் மற்றும் தாழ்நிலங்கள் வரை பல்வேறு நிலப்பரப்புகளின் தாயகமாகவும் உள்ளது. அழகிய காஸ்பியன் துறைமுகம் மற்றும் தலைநகர் பாகு ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பிரபலமான இடமாகும், இருப்பினும் பலர் வறுமையில் வாடும் நாற்பது சதவீத அஸெரி குடிமக்களை ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டனர். ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் நவீன கலை அருங்காட்சியகங்கள் கடந்த, இந்த யூரேசிய நாட்டில் உறைந்த ஆர்மேனிய-அஸெரி மோதலின் விளைவாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த 600,000 க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். நாகோர்னோ-கராபக் பகுதியின் மீதான ஆர்மேனிய-அஸெரி பிராந்திய தகராறு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்நிறுத்தம் செய்யப்படுவதற்கு முன்பு 1992 இல் ஆயுத மோதலாக வெடித்தது. அமைதிக்கான தொடர்ச்சியான முயற்சிகள் இருந்தபோதிலும், இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினை ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் தொடர்ந்து அரசியல் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. அஸெரி குடிமக்கள் - குறிப்பாக மோதலால் இடம்பெயர்ந்தவர்கள் - தங்கள் எதிர்காலத்தில் ஒரு போர் இருக்கும் என்று அஞ்சுகின்றனர். அரசியல் பதட்டங்கள் அதிகமாக இருந்தாலும், அஜர்பைஜானின் வெற்றிகரமான எண்ணெய் மேலாதிக்கப் பொருளாதாரம் நாட்டை நிதி ரீதியாக நிலையானதாக வைத்திருக்கிறது, மேலும் பாகுவில் சுற்றுலாத் துறையை வளர்ப்பது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும். நாட்டின் ஒன்பது மில்லியன் குடிமக்களில் எண்பத்தாறு சதவீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லீம்களைப் பின்பற்றுகிறார்கள். அஸெரி அரசியலமைப்பு அனைவருக்கும் வழிபாட்டு சுதந்திரத்தை வழங்குகிறது என்றாலும், மத நிறுவனங்கள் கூடுவதற்கு அஸெரி அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும், மேலும் மத இலக்கியங்கள் வெளியிடுவதற்கு முன் அங்கீகரிக்கப்பட வேண்டும். மக்கள்தொகையில் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் இயேசுவைப் பின்பற்றுபவர்கள், மேலும் கிறிஸ்தவம் ரஷ்ய ஏகாதிபத்தியம் மற்றும் ஆர்மேனிய பகைமையுடன் அடிக்கடி தொடர்புடையதாக இருப்பதால், கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் சட்ட அமலாக்கத்தால் துன்புறுத்தப்படுகிறார்கள், கடுமையான அபராதம் மூலம் அச்சுறுத்தப்படுகிறார்கள், மேலும் அதைக் கடைப்பிடிக்க இயலாமை காரணமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கடுமையான விதிமுறைகள். பல குடிமக்கள் சரியான பதிவு இல்லாமல் வழிபாடு செய்ததற்காக சிறையில் அடைக்கப்படுகிறார்கள். https://www.instagram.com/p/CWSO8mCoRRG/?utm_medium=tumblr
1 note
·
View note
இணையத்தின் ஏகாதிபத்தியம் சில நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவரிடம் கூறுகிறார்
இணையத்தின் ஏகாதிபத்தியம் சில நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவரிடம் கூறுகிறார்
ஏறக்குறைய 140 கோடி சமூக ஊடக பயனர்களைக் கொண்டிருப்பது இந்தியாவுக்கு பெருமை என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். (கோப்பு)
புது தில்லி:
ஒரு சில நிறுவனங்களால் “இணையத்தின் ஏகாதிபத்தியத்தை” உருவாக்கும் எந்தவொரு முயற்சியும் பொறுத்துக் கொள்ளப்படாது என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
ட்விட்டர் கணக்குகளை தடை செய்வது குறித்த…
View On WordPress
0 notes
ஏன் என்று கேள்வி கேள் ....
ஏன் என்று கேள்வி கேள் ....
ஏளனமாக இருந்துவிடாதே ....
ஏராளமான பிரச்சனைக்கு காரணம் ....
ஏன் நமக்கு இந்த வில்லங்கம் என்று ....
ஏளனமாக இருந்தமையே .....!!!
ஏகாதிபத்தியம் பல தோன்றியதால் ....
ஏழைகளின் வாழ்க்கை இறங்கிசெல்ல....
ஏற்றமானவர் வாழ்கை ஏறிசெல்கிறது ....
ஏற்றத்தாழ்வை தோற்றுவித்தது ...
ஏகாதிபத்திய பொருளாதாரம் ......!!!
ஏணிபோல் படிப்படியாக வாழ்கையில் ....
ஏறிசென்று வாழ்க்கை உச்சத்தையடை.....
ஏகலைவன் போல் குருபக்தி கொண்டிரு ....
ஏகன் அடியே போற்றியேன்று சரணடை ...
ஏழேழு ஜென்மத்துக்கு இன்பமடைவாய் .....!!!
ஏர் பூட்டிய விவசாயியே ஏகன் ....
ஏடு தொடக்கிய ஆசானும் ஏகன் .....
ஏமாற்றுபவனை காட்டிலும் ....
ஏமாறுபவனே புத்தி அற்றவன் .....
ஏமாறாதே அத்துடன் ஏமாற்றாதே
0 notes
சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !
சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !
இரா. சிந்தன்
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் புதிதாக ஒரு சினிமா வெளியாகியிருந்தது. கணிணி தொழில்நுட்பத்தில் வல்லவரான ஒரு பெண், கணிணி மென்பொருட்களில் புகுந்து அவற்றின் பிழைகளைக் கண்டறிந்து, அதனை முடக்கக் கூடிய வேலையை செய்கிறார். உலகத்திற்கு ஆபத்தானசூழலை கொடுக்கும் சில பெரிய நிறுவனங்களின் கணிணியை முடக்கி அவர்களின் சொத்துக்களை ஏதாவது நலப்பணிகளுக்கு திருப்பி விடுகிறார். இந்த சமயத்தில், அவரால் பாதிக்கப்பட்ட…
View On WordPress
0 notes
ஓலா, ஊபர்: வெறும் சேவைகள் அல்ல! – முரளி சண்முகவேலன்8 நிமிட வாசிப்புநவ காலனியம் என்பது காலனியப் பண்புகள் சமகாலத்தில், குறிப்பாக உலகமயமாக்கலில், மீண்டும… கிக் பொருளாதாரத்தில் காலனியப் பண்புகள்! பகுதி -1 லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர் நவ காலனியம் என்பது காலனியப் பண்புகள் சமகாலத்தில், குறிப்பாக உலகமயமாக்கலில், மீண்டும் உருவெடுத்துள்ளதைக் குறிக்கும் ஒரு கருத்தியல். இந்த நவகாலனியம் மனிதகுலத்தின் அடிப்படை மாண்புகளைச் சிதைக்கும் கொடும் திறன் படைத்தது என்பதையே இக்கட்டுரை தொடர்ந்து பேசிவருகிறது. காலனியத்தின் சமகாலப் பண்புகளைப் புரிந்துகொள்ள தாதுகளில் உள்ள அரசியல் பற்றியும் விவாதித்தது. இப்பத்தியின் இறுதிப் பகுதியானது காலனியப் பண்புகள் எவ்வாறு இன்றைய தகவல் தொழில்நுட்பத் துறையையும் பாதித்துள்ளது என்பது பற்றியதாகும். இணையம் என்பது விடுதலைக் கருவியாகவும், ஜனநாயகத்தைத் தக்கவைக்கக் கூடிய தொழில்நுட்பமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இதில் ஓரளவு உண்மை உள்ளது. தகவல்களை எங்கும் உடனடியாகக் கொண்டு சேர்ப்பதிலும் அது குறித்த அரசியல் பொருளாதாரப் பயன்களும் சொல்லி மாளாது. உதாரணமாக இணையம் இல்லையெனில் இந்தக் கட்டுரைகூட சாத்தியமில்லை. அதே சமயத்தில் இணையம் காலனியப் பண்புகளை விட்டு இன்னும் வெளிவரவில்லை என்பதை எச்சரிக்கை செய்வதே இந்த இறுதிப் பத்தியின் நோக்கமாகும். இணையத்தைச் சொல்லி முடிப்பதற்கான காரணம், அதுவே நம் எதிர்காலச் சமுதாயத்தின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கப் போகிறது. எனவே, அது குறித்த விவாதத்தைத் தொடங்கி இப்பத்தியை முடிப்பதே சரியாக இருக்கும். 25 வருடமே ஆன இந்தத் தொழில்நுட்பத்தை காலனியம் மற்றும் சுரண்டும் முதலீட்டியப் பண்புகளில் இருந்து எப்படி விடுவித்துக்கொள்வது என்பதற்கான விவாதத்தை வளரும் நாடுகளிலிருந்துதான் தொடங்க வேண்டும். தற்போதைய இணையத்தின் வடிவம் மேற்குலக அரசியல், பொருளாதாரத்துக்குத் துணைபோவதால் அங்கிருந்து இந்த விவாதங்கள் அவ்வளவு எளிதாகத் தொடங்கிவிடாது. இதற்கு ஓர் உதாரணமாக இன்று பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் கிக் பொருளாதாரத்தை (Gig Economy) பார்க்கலாம். நம்மூரில் உள்ள ஓலா, ஊபர் எல்லாம் இந்த கிக் பொருளாதாரத்தின் விளைவுகள். கிக் என்ற பெயர் வரக் காரணம் என்ன? கிக் என்பது மேற்குலகில் நிகழ்த்துக் கலை (Performance Arts) குறித்த வடிவம். உதாரணமாக ஒரு நகைச்சுவைப் பேச்சாளரின் (நிகழ்த்துத்) திறமை – அதாவது எந்தளவுக்குச் சிரிக்க வைக்கிறாரோ அந்தளவுக்கு அன்னாரின் பிழைப்புக்கான சந்தை இருக்கும். திறமைக்கேற்ற ஊதியம். நடிகனின் புகழுக்கேற்ற சம்பளம் என்பது போல (திறமையின் அளவுகோலாகப் புகழ் இங்கு இருக்கிறது). சந்தையின் தேவையானது ஒருவரின் வருமானத்தைத் தீர்மானிக்கிறது. இப்போது இணையத்தில் பேசப்படுகிற கிக் பொருளாதாரத்துக்கு வருவோம். ஓலா, ஊபர் ஓட்டுநர்களும் கிக் தொழிலாளர்கள் என அறியப்படுகிறார்கள். அதாவது இவர்கள் தொழிலாளர்கள் என்ற கட்டிலிருந்து விலக்கப்பட்டு திறமைசார் தொழிலாளர்களாக மறு அறிமுகம் செய்யப்படுகிறார்கள். இப்படிச் செய்வதினால் தொழில் அங்கீகாரம் கிடைக்கலாம். ஆனால் தற்போதைய கிக் மாடல் இவர்களுக்கு உண்மையிலேயே பயனுள்ளதா? (திறமைசார்) கிக் தொழிலாளிகள் எவ்வளவு உழைக்கிறார்களோ அவ்வளவுக்கு ஊதியம் அல்லது ஊக்கத்தொகை. இதில் என்ன தவறு? இந்த கிக் பொருளாதாரத்தில் சில முக்கியமான தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட உரிமைப் பிரச்சினைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். கிக் பொருளாதாரப் பண்புகளில் ஒன்று தொழிலாளர்களுக்குக் குறிப்பிட்ட நேரம் என்று கிடையாது. ஆண்டாண்டு காலமாக இருந்துவந்த பொருளாதார, தொழிலாளர் அமைப்புகளை இணையம் பிளவு (disrupt) செய்வதை வரவேற்கத்தக்கதாக மேற்குலகப் பொருளாதார நிபுணர்கள் உரக்கக் கூறி வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் வேலைக்குச் செல்லலாம், கிளம்பலாம் என்பதைச் சுதந்திரமாகப் பார்க்க வேண்டுமெனச் சொல்லப்பட்டு வருகிறது. இதன் மறுபக்கம் என்ன? இடது சாரி இயக்கங்கள் பல ஆண்டுகளாகப் போராடி, கட்டிக்காத்து வந்த குறைந்த / அதிகபட்ச தொழில் நேரங்கள் குறித்த தொழிலாளர்கள் சார்ந்த உரிமை கிக்கின் வருகையால் தகர்க்கப்பட்டு வருகிறது. உதாரணமாக பிரிட்டனில் உள்ள டெலிவரூ என்ற இணைய நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். இது சென்னையில் உள்ள ஸ்விக்கியைப் போன்றது. டெலிவரூ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் ஒப்பந்ததாரர்கள் அல்லது சுயவேலை செய்து சம்பாதிக்கிறவர்கள் என்றளவிலேயே கருதப்பட்டு அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. உலகத் தொழிலாளர்கள் அமைப்பின் (International Labour Organisation) ஒரு சர்வேயின்படி பத்தில் ஒன்பது கிக் ஓட்டுநர்கள், தங்களுக்குச் சரியான அளவு சவாரி கொடுக்கப்படுவதில்லை எனவும், பலமுறை சவாரிக்கான தொகை மறுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். தொழிலாளர்கள் உரிமையில் முற்போக்கான பார்வை கொண்ட பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் (அமெரிக்காவில் அல்ல என்பது முக்கியம்) இது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இந்த விவாதம் மற்றொரு பிரச்சினையையும் வெளிக்கொண்டு வந்துள்ளது. டெலிவரூ போன்ற கிக் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் ஆரம்பிப்பதற்காக முயற்சி எடுத்தபோது, அது செல்லாது என கிக் நிறுவனங்கள் நீதிமன்றத்துக்குச் சென்றன. ஏனெனில் கிக் தொழிலாளர்கள் சு���வேலை அல்லது ஒப்பந்ததாரர்கள் என்ற வாதத்தை கிக் நிறுவனங்கள் முன்வைத்தன. லண்டன் உயர் நீதிமன்றம் தொழிற்சங்கம் அமைத்துக்கொள்ளலாம் எனக் கூறினாலும், மேல் முறையீட்டில் இது முறியடிக்கப்பட்டது. அதாவது பிரிட்டனின் மக்கள் நல நீதிமன்றமும், கிக் நிறுவனங்களும் ஒரே பக்கத்தில் நின்று தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு முடிவைச் சட்ட உத்தரவாக்கியது. காலனிய ஏகாதிபத்தியம், கரிபீயத் தோட்டத்தில் உள்ள கரும்புத் தொழிலாளர்களை நடத்தியதற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. (கட்டுரையின் தொடர்ச்சி இன்று மதியப் பதிப்பில்...) மேலும் படிக்க ... டிஜிட்டல் திண்ணை: தீபா- செல்வி-அழகிரி: திருவாரூர் பரபரப்பு! திருவாரூர்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? திருவாரூருக்கு மட்டும் தேர்தல் ஏன்? துண்டு துண்டாக்கப்பட்ட கஷோகி: அதிர்ச்சி வீடியோ! Source: Minambalam.com
0 notes
’எளிதாக விலைபோகும் பன்னீர், பேரம்பேசி விலைபோகும் சசி’
’எளிதாக விலைபோகும் பன்னீர், பேரம்பேசி விலைபோகும் சசி’
பா.ச.க., காங்கிரசு, இந்திய ஏகாதிபத்தியம் ஆகியவற்றிடம் ஏற்கெனவே விலைபோனவர் கருணாநிதி என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர், பெ. மணியரசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதலமைச்சர் செல்வி செயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்று அவர் கட்சிக்காரர்களும் பேசுகிறார்கள்; தமிழ்நாட்டில் அது ஒரு பொதுக் குற்றச்சாட்டாகவும் பேசப்படுகிறது.…
View On WordPress
0 notes
அருவர் வலயம்-சிங்கள அரசுகளுக்குள் தமிழ் அரசியல். தமிழரசுக் கட்சியின் ஏகாதிபத்தியம்?
0 notes
இனவியத் (Racial Nationalism)தேசியவாதத்தின் இறுதி நாசகார வடிவந்தான் நாஸிஸம். இதுதான் பாசிஸத்தின் அடுத்தகட்டமாகும். தெற்காசிய ஏகாதிபத்தியம் (#southasianimperialism) தற்போதுதான் பாசிஸத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளாது. தெற்காசியாவை pluralistic ஜநநாயகப் பிராந்தியமாக மாற்றுவதே, இப்பிராந்தியத்தில் மலிந்து காணப்படும் இனவியத் தேசியவாதங்களை (இந்துப், பொளத்த, இஸ்லாமிய, தமிழ் பேரகங்காரவாதங்கள் இவற்றிற்கான சில உதாரணங்கள்) வெற்றிகொள்வதற்கான ஒரேவழியாகும்.
0 notes
சுதந்திர போராட்டத்தில் இந்துத்துவா அமைப்புகள் விலகியே இருந்தன: வரலாற்று ஆராய்ச்சியாளர் மிருதுளா முகர்ஜி பேச்சு
சுதந்திர போராட்டத்தில் இந்துத்துவா அமைப்புகள் விலகியே இருந்தன: வரலாற்று ஆராய்ச்சியாளர் மிருதுளா முகர்ஜி பேச்சு
ஏகாதிபத்தியம் மற்றும் காலனித்துவம் ஆகியவற்றுக்கு எதிரான தேசியவாத கருத்து 3ம் உலக நாடுகளில் இருப்பதை போன்று இந்தியாவில் வேரூன்றியுள்ளதுடன் இதில் இந்துத்துவாவின் ஆதரவாளர்களுக்கு எந்த வேலையும் இல்லை என வரலாற்று ஆராய்ச்சியாளர் மிருதுளா முகர்ஜி கூறியுள்ளார்.
அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தில், இந்தியா மற்றும் தேசியவாதம் மற்றும் சுதந்திரத்திற்கான பாதை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று நேற்று…
View On WordPress
0 notes