Tumgik
#குரங்கம்மை
Text
தமிழகத்தில் இதுவரை குரங்கம்மை, நிபா வைரஸ் பாதிப்பில்லை: சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் | So far there is no one affected with of Mpox or Nipah virus in Tamil Nadu
நாகர்கோவில்: “தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை, நிபா வைரஸ் பாதிப்பில்லை,” என களியக்காவிளை சோதனைச் சாவடியில் கேரளாவில் இருந்து வருவோர்களை ஆய்வு செய்த சுகாதாரத்தறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு துறை சார்பில் கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் நிபா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…
0 notes
thenewsoutlook · 1 month
Text
குரங்கம்மை தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் இந்தியா நிறுவனம்...
கொரோனா தொற்றுக்குப் பிறகு, உலகம் முழுவதும் குரங்கம்மை (Monkeypox) தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே காணப்பட்ட இந்த நோய், தற்போது ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளது. இதை கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மையை உலகளவில் பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நம் அண்டை நாடுகளிலும் குரங்கம்மை நோய்…
0 notes
dinavaasal · 2 years
Text
0 notes
newswriteronline · 2 years
Text
குரங்கு அம்மை | டெல்லி மக்கள் பீதியடைய வேண்டாம்; நிலைமை கட்டுக்குள் இருக்கிறது: அர்விந்த் கேஜ்ரிவால்  | Dont Panic, best team is on to prevent spread: Kejriwal as Delhi reports first cae of Monkeypox
குரங்கு அம்மை | டெல்லி மக்கள் பீதியடைய வேண்டாம்; நிலைமை கட்டுக்குள் இருக்கிறது: அர்விந்த் கேஜ்ரிவால்  | Dont Panic, best team is on to prevent spread: Kejriwal as Delhi reports first cae of Monkeypox
புதுடெல்லி: டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது குறித்து அரவிந்த் கேஜ்ரிவால் மக்களை பீதியடையவேண்டாம், நல்ல மருத்துவக்குழு வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் கேரளாவில் 3 பேருக்கு குரங்கம்மை தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தலைநகர் டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருவருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம்…
Tumblr media
View On WordPress
0 notes
Text
குரங்கம்மை பாதித்தவர்களுக்கு சிகிச்சை; 200 மருத்துவர்களுக்கு பயிற்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | Treatment of people suffering from Monkeypox
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் குரங்கம்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், குரங்கம்மை தொற்று சிறப்பு வார்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மருத்துவமனை டீன் தேரணிராஜன், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் சம்பத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம்…
0 notes
Text
எம்பாக்ஸ் கோவிட் 19 போல உலகையே முடக்குமா? இரண்டும் இடையிலான 5 வேறுபாடுகள் என்ன?
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் உலக சுகாதார நிறுவனம் (WHO) இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குரங்கம்மையை (mpox) உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவித்த போது, ​​பலரின் மனதில் எழுந்த கேள்வி, இது புதிய கோவிட்-19 தொற்றா? என்பதுதான். விஞ்ஞானிகளும் சுகாதார நிபுணர்களும் கோவிட் சூழலோடு குரங்கம்மையை ஒப்பிட்டு கவலைப்படுவது சரிதான் என்கிறார்கள். அதே சமயம் கோவிட்-19 மற்றும் குரங்கம்மை…
0 notes
Text
அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கம்மை சிகிச்சைக்கு சிறப்பு வாா்டு
ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை நோய் பரவி பலா் உயிரிழந்தனா். இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குரங்கம்மை நோயை தடுக்க சிறப்பு வாா்டுகளை அமைக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குரங்கம்மை…
0 notes
Text
தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இல்லை - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் – News18 தமிழ்
தொடர்புடைய செய்திகள் குரங்கம்மை பாதிப்பால் அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் குரங்கம்மை நோய்தடுப்பு கண்காணிப்பு பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குரங்கம்மை…
0 notes
Text
ஆப்ரிக்கா தாண்டி பிற நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்பு - இந்தியாவில் மீண்டும் பரவுமா?
உலகையே அச்சுறுத்தும் குரங்கம்மை நோய் பாதிப்பு ஆப்ரிக்க கண்டம் தாண்டி பாகிஸ்தான் உள்பட பிற நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. குரங்கம்மை இந்தியாவில் மீண்டும் பரவுமா? எம்பாக்ஸின் அறிகுறிகளும், தடுக்கும் வழிகளும் என்ன? Source link நன்றி
0 notes
Text
தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | Minister Subramanian says that no one is affected by monkeypox in Tamil Nadu
சென்னை: தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், குரங்கம்மை பாதிப்பைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: உலகம் முழுவதும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. சில…
0 notes
Text
எம்பாக்ஸ் தொற்றுநோய்: எவ்வளவு ஆபத்தானது? யாரை அதிகம் பாதிக்கும்? - 5 முக்கிய கேள்வி பதில்கள்
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எம்பாக்ஸ் (குரங்கம்மை) பரவல் எச்சரிக்கை மணியாக உருவெடுத்துள்ளது. ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கொடிய நோய்த் தொற்றான எம்பாக்ஸ் உலக சுகாதார அமைப்பால் சர்வதேச சுகாதார அவசர நிலையாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று, சுவீடன் நாட்டு சுகாதார அதிகாரிகள் ஐரோப்பாவில் முதல் எம்பாக்ஸ் தொற்று பதிவானதை உறுதி செய்தனர். இதைத்…
0 notes
Text
குரங்கம்மை என்றால் என்ன? அறிகுறிகள் எப்படி இருக்கும்? எவ்வாறு பரவுகிறது?
பட மூலாதாரம், Getty Images 5 நிமிடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்க கண்டத்தில் பரவி வரும் குரங்கம்மையை உலகளாவிய சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது உலக சுகாதார மையம். எம்-பாக்ஸ் அல்லது குரங்கம்மை என்று அழைக்கப்படும் இந்த நோய் காங்கோ ஜனநாயக குடியரசில் குறைந்தது 450 நபர்களின் இறப்புக்குக் காரணமாக அமைந்தது. உலகளாவிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், குரங்கம்மை ஆப்பிரிக்க கண்டம் தாண்டியும் பரவும்…
0 notes
Text
116 நாடுகளில் பரவும் குரங்கு அம்மை: பொது சுகாதார அவசரநிலையாக அறிவிப்பு | Monkeypox is now public health emergency
புதுடெல்லி: கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குரங்கு அம்மையை சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குரங்கம்மை தொற்று இதுவரை 116 நாடுகளில் பரவியதையடுத்து உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசரக் குழுக் கூட்டம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காங்கோ குடியரசில் பரவத் தொடங்கிய தொற்றால் இந்த ஆண்டு மட்டும் இதுவரை, ஆப்பிரிக்காவில் 14,000க்கும் மேற்பட்ட பாதிப்புகள்…
0 notes
Text
குரங்கம்மை தொற்றுநோய்: எப்படிப் பரவுகிறது? வேகமாகப் பரவும் புதிய திரிபால் என்ன ஆபத்து?
பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, நூற்றுக்கானக்கானோர் குரங்கம்மை நோயால் உயிரிழந்துள்ளனர் கட்டுரை தகவல் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் எம்-பாக்ஸ் (குரங்கம்மை) நோய்த்தொற்று பரவி வருவதால், இதை சர்வதேச அளவிலான சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எம்-பாக்ஸ் அல்லது குரங்கம்மை, கொடிய நோய்த்தொற்று வகையைச் சேர்ந்தது. இது முதலில் காங்கோ நாட்டில் வேகமாகப் பரவியதால் சுமார் 450…
0 notes
dinavaasal · 2 years
Text
0 notes
dinavaasal · 2 years
Text
0 notes