சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !
சீனாவின் சோசலிசமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் !
இரா. சிந்தன்
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் புதிதாக ஒரு சினிமா வெளியாகியிருந்தது. கணிணி தொழில்நுட்பத்தில் வல்லவரான ஒரு பெண், கணிணி மென்பொருட்களில் புகுந்து அவற்றின் பிழைகளைக் கண்டறிந்து, அதனை முடக்கக் கூடிய வேலையை செய்கிறார். உலகத்திற்கு ஆபத்தானசூழலை கொடுக்கும் சில பெரிய நிறுவனங்களின் கணிணியை முடக்கி அவர்களின் சொத்துக்களை ஏதாவது நலப்பணிகளுக்கு திருப்பி விடுகிறார். இந்த சமயத்தில், அவரால் பாதிக்கப்பட்ட…
View On WordPress
0 notes
சீனாவுக்கு அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை!
தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருவதாகவும், அதனை மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து வருகின்றது.
இந்த விவகாரத்தில் சீனா – அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
சீனாவுக்கு எதிராக உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதற்கிடையே தென்சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் எல்லை அருகே சீன கப்பல் ரோந்து பணியில்…
View On WordPress
0 notes
சீனா-அமெரிக்க அதிகார மோதல்: நேட்டோவில் சேர உக்ரைனின் விருப்பமே கிய்வ் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பெய்ஜிங் குற்றம் சாட்டுகிறது | உலக செய்திகள்
சீனா-அமெரிக்க அதிகார மோதல்: நேட்டோவில் சேர உக்ரைனின் விருப்பமே கிய்வ் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பெய்ஜிங் குற்றம் சாட்டுகிறது | உலக செய்திகள்
பெய்ஜிங்: ரஷ்யா-உக்ரைன் நெருக்கடியை அமெரிக்கா தனது அச்சுறுத்தல்களை எச்சரிக்க சீனா முழுவதுமாக பயன்படுத்திக் கொள்கிறது — “குரங்கை பயமுறுத்துவதற்காக கோழியைக் கொல்வது” என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்று ஜியோ பாலிடிகா அறிக்கைகள் தெரிவித்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு நேட்டோ விரிவாக்கத்தை குற்றம் சாட்டுவது முதல் நேட்டோவில் சேர உக்ரைனின் விருப்பம் ரஷ்ய பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக…
View On WordPress
0 notes
📰 சிங்கப்பூர் பேச்சுவார்த்தையில் தைவான் விவகாரத்தில் அமெரிக்கா, சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் மோதல் | உலக செய்திகள்
📰 சிங்கப்பூர் பேச்சுவார்த்தையில் தைவான் விவகாரத்தில் அமெரிக்கா, சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் மோதல் | உலக செய்திகள்
சீனா மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ள��க்கிழமை தைவான் மீது தங்கள் முதல் நேருக்கு நேர் சந்திப்பில், பெய்ஜிங் சுயராஜ்ய ஜனநாயகத்தில் எந்தவொரு “சுதந்திர சதியையும்” “நசுக்குவோம்” என்று அச்சுறுத்தியது – மற்றும் வாஷிங்டன் தீவில் “சீரற்ற நடவடிக்கைகளை” மேற்கொள்ள வேண்டாம் என்று சீனாவை வலியுறுத்துகிறது.
சீன பாதுகாப்பு மந்திரி வெய் ஃபெங்கே மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட்…
View On WordPress
0 notes
அமெரிக்கா குற்றச்சாட்டு கல்வான் மோதல் சம்பவம் சீனாவின் திட்டமிட்ட செயல் வாஷிங்டன்: கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சீனா அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. லடாக்கின் கிழக்கு பகுதியில் அத்துமீறிய சீன படையினருக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி மோதல் ஏற்பட்டது.
0 notes
அமெரிக்கா-சீனா மோதல், இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் - ரகுராம்ராஜன்
அமெரிக்கா-சீனா மோதல், இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் – ரகுராம்ராஜன்
கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே முடங்கிப்போய் உள்ளது. ஒரு புறம் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பரவல் புதிய உச்சங்களை தொட்டுக்கொண்டே செல்வதும், மறுபுறம் தொற்று காரணமாக பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டதால் உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்கே இந்த பாதை போகிறது என்று தெரியாமல் ஒவ்வொருவரையும் விழி பிதுங்க வைத்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத்தில் நெருக்கடிகளை சந்தித்து…
View On WordPress
0 notes
அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக மோதல் எதிரொலி: பங்குச்சந்தைகள் கடும் சரிவு மும்பை: தொடர்ந்து 7வது நாளாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்த வாரம் துவங்கியதில் இருந்தே பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
0 notes
இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையை தீர்ப்பதற்கு உதவத் தயார் -அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
இந்தியா - சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்னையை தீர்ப்பதற்கு உதவத் தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார் மேலும் இரு நாடுகளுக்கு இடையே சில நாட்களாக லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள மோதலை சுமுகமாக தீர்த்துவைப்பதாக அமெரிக்க அதிபர் இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/realDonaldTrump/status/1265604027678670848
மேலும் அவர் தனது ட்விட்டர் கணக்கு பதிவில், 'இந்தியா - சீனா இடையே உருவாகியுள்ள எல்லைப் பிரச்னையை சுமுகமாக தீர்த்துவைப்பதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது என்றும் இதுபற்றி இரு நாடுகளிடமும் நாங்கள் தெரிவித்து விட்டோம். நடுவராகவோ அல்லது தூதராகவே இருந்து எல்லைப் பிரச்னையை தீர்க்கத் தயார். நன்றி' என்று அவர் தனது ட்விட்டர் கணக்கு மூலம் தெரிவித்துள்ளார்
லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லைக் கட்டுபாட்டு பகுதி உட்பட பல பகுதிகளில் அண்மையில் இந்திய மற்றும் சீனப் படைகள் பெரும் ராணுவ கட்டமைப்பை அமைத்து கண்காணித்து வருகின்றன. இதனால் பதட்டத்தை அதிகரிப்பதும், இரண்டு பக்கங்களிலும் அந்தந்த நிலைகளை பலப்படுத்துவதும் என ஒரு தெளிவான சமிக்ஞையில், அவர்கள் இரண்டு வாரங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
தோராயமாக 3,500 கி.மீ நீளமுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி, இரு நாடுகளுக்கும் இடையிலான நடைமுறை எல்லையாக இருந்து வருகிறது.
சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் ராணுவ மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங்கும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் உருவானது குறித்து வார்த்தைப் போர் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது'
மே.22 தேதியன்று, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் இரண்டாவது நாடாக சீனா தனது பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட்டை 6.6 சதவீதம் அதிகரித்து, 179 பில்லியன் டாலராக உயர்த்தியது. இது இந்தியாவை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
இந்த சூழலில் இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னையை தீர்க்க உதவத் தயார் என்று அமெரிக்கா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
via Blogger https://ift.tt/2AbGyMv
0 notes
📰 தைவான் நடவடிக்கைகளுக்கு "தாங்க முடியாத விலை" கொடுக்கப்படும், சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது
📰 தைவான் நடவடிக்கைகளுக்கு “தாங்க முடியாத விலை” கொடுக்கப்படும், சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது
சீனா-தைவான் மோதல்: சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் தைவான் முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது.
பெய்ஜிங்:
தைவான் மீதான அதன் நடவடிக்கைகளால் அமெரிக்கா “தாங்க மு���ியாத விலையை” செலுத்தும் அபாயத்தில் உள்ளது என்று மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யி வியாழன் அன்று அரசு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
தைவானை தனது சொந்தப் பிரதேசமாக ஜனநாயக ரீதியாக ஆள்வதாக சீனா…
View On WordPress
0 notes
அமெரிக்கா – சீனா இடையே நடக்கும் மோதல் உலக வர்த்தகத்தை பாதிக்கும்: ரகுராம் ராஜன் கருத்து | Raghuram Rajan, USA, China, Trade நியூயார்க்: அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடக்கும் மோதல் அதிகரிக்கும் போது, உலக வர்த்தகத்தில் நிலையற்ற சூழல் நிலவும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
0 notes
சீனாவை அச்சுறுத்தும் அமெரிக்க போர் கப்பல்கள்: தென் சீனக் கடல் விவகாரத்தால் வலுவடையும் மோதல்கள்..!! | US Moves 2 Carriers, 4 Other Warships to South China Sea பெய்ஜிங்: அமெரிக்கா சீனாவுடன் ஏற்பட்ட பிரச்சனைகள், கொரோனா விவகாரம், ஹாங்காங் பிரச்னை என அமெரிக்கா சீனா இடையே பல்வேறு விஷயங்களில் மோதல் நீடிக்கிறது.
0 notes
நடப்பு மாதத்தில் மட்டும் ரூ.38,211 கோடி முதலீடு புதுடெல்லி: நடப்பு மாதத்தில் மட்டும் இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய மூலதன சந்தையில் ரூ.38,211 கோடி முதலீடு செய்துள்ளனர். வெளிநாட்டு வர்த்தகர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது குறைந்து வந்தது. ஏறக்குறைய முதலீட்டில் பாதிக்கும் மேல் வெளியேற்றி வந்தனர். ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிகர முதலீடு, பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களை சேர்த்து ரூ.11,182 ேகாடியாக இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில் இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மேற்கொண்ட முதலீடு ரூ.38,211 கோடியாக உள்ளது. இதில் பங்குச்சந்தையில் ரூ.27,424.18 கோடியும், கடன் சந்தையில் ரூ.10,787.02 கோடியும் கடந்த 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு மத்திய வங்கிகளின் கொள்கை முடிவுகள் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கவனம் இந்திய பங்குச்சந்தையின் பக்கம் திரும்பியுள்ளது. இதுதவிர, அமெரிக்கா சீனா இடையிலான மோதல் போக்கு தணிந்துள்ளது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை உயர்த்தாதது போன்றவையும் முதலீடு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். Source: dinakaran
0 notes
ஏற்கனவே எச்சரித்தேன் | Dinamalar
ஏற்கனவே எச்சரித்தேன் | Dinamalar
[ad_1]
‘கொரோனா’ பரவல் மற்றும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்து, மத்திய அரசை ஏற்கனவே எச்சரித்தேன். அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. இப்போது மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். சீன விவகாரத்திலும், அரசை எச்சரித்தேன். அதையும் உதாசீனப்படுத்தி வருகின்றனர்.
– ராகுல் , எம்.பி., — காங்.,
இந்தியாவுக்கு பின்னடைவு
அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்க நெருங்க, அமெரிக்கா – சீனா இடையிலான மோதல்…
View On WordPress
0 notes
அமெரிக்கா-சீனா இடையே நடக்கும் மோதல் உலக வர்த்தகத்தை பாதிக்கும்; அதை இந்தியா பயன்படுத்த வேண்டும்: ரகுராம் ராஜன் கருத்து | US-China conflict to impair global trade which is vital for India’s reopening: Raghuram Rajan
அமெரிக்கா-சீனா இடையே நடக்கும் மோதல் உலக வர்த்தகத்தை பாதிக்கும்; அதை இந்தியா பயன்படுத்த வேண்டும்: ரகுராம் ராஜன் கருத்து | US-China conflict to impair global trade which is vital for India’s reopening: Raghuram Rajan
[ad_1]
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடக்கும் மோதல் அதிகரிக்கும் போது, உலக வர்த்தகத்தில் நிலையற்ற சூழல் நிலவும், இதை இந்தியா, பிரேசில் போன்ற வளரும் சந்தையைக் கொண்டுள்ள நாடுகள், கரோனா பாதிப்புக்குப்பின் மீண்டெள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
மிச்சிகன் பான்ஐஐடி யுஎஸ்ஏ சார்பில் “கரோனாவுக்குப்பின் உலகப் பொருளாதார…
View On WordPress
0 notes
சீனாவை எங்கும் அதிகாரம் செய்யவிடமாட்டோம்: இந்தியாவுக்கு அமெரிக்கா ராணுவம் துணை நிற்கும்: வெள்ளை மாளிகை அதிகாரி சூசகம் | US military to stand with India in conflict with China, indicates WH official
சீனாவை எங்கும் அதிகாரம் செய்யவிடமாட்டோம்: இந்தியாவுக்கு அமெரிக்கா ராணுவம் துணை நிற்கும்: வெள்ளை மாளிகை அதிகாரி சூசகம் | US military to stand with India in conflict with China, indicates WH official
[ad_1]
இந்தியா, சீனா இடையிலான மோதல் மட்டுமல்லாமல் எந்த நாட்டின் பிரச்சினையிலும் வலிமையான நட்புறவுக்கு அமெரிக்க ராணுவம் தொடர்ந்து துணை நிற்கும், என்று வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் சீனாவை அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறது. அதேசமயம் கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவத்துக்கு இடையிலான மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம்…
View On WordPress
0 notes
இந்தியாவுடனான உறவில் சீனாவின் அணுகுமுறை மூர்க்கமாக உள்ளது: அமெரிக்கா | China's attitude towards its relationship with India is outrageous
இந்தியாவுடனான உறவில் சீனாவின் அணுகுமுறை மூர்க்கமாக உள்ளது: அமெரிக்கா | China’s attitude towards its relationship with India is outrageous
[ad_1]
ஜி ஜின்பிங் சீன அதிபராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவுடனான வெளியுறவுக் கொள்கையில் சீனாவின் அணுகுமுறை மூர்க்கமாக மாறியிருக்கிறது என்று அமெரிக்க நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
சீனா-இந்தியா ராணுவங்களுக்கிடையே கடந்த 7 வாரங்களாக மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த 15-ம் தேதி கல்வான்பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம்…
View On WordPress
0 notes