Tumgik
#ஜய
Tumblr media
மஹா பெரியவா அனுபவங்கள் "காதில் விழவே இல்லையா"?... காதில் விழவே இல்லையா என்று கடைசியாக வாய் விட்டு கதறியபோது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது... "காதில் விழவில்லையா என்று கேட்டவுடன், காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி? கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி 2011-நவம்பர் போஸ்ட். காஞ்சி மகானின் கருணைக்கு எல்லையே இல்லை. தனது அத்யந்த பக்தர்கள் தன்னை எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களுக்கு அருளாசி வழங்காமல் இருந்ததே இல்லை. திரு. ராஜகோபாலின் மனைவி கீதா, பல வருடங்களுக்கு முன்பு சென்னையில் வசித்துக் கொண்டிருந்த சமயம், மகானிடம் பெரும் பக்தி, அவருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பமே மகானை கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்தனர் . ஒரு சமயம் கீதாவின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை, எல்லா விதமான மருத்துவச் சிகிச்சையும் கிடைக்கச் செய்தும் மசியாத அந்த நோய், அவரைப் படுத்த படுக்கையாக்கி விட்டது. மருத்துவ சிகிச்சை தொடர்ந்தாலும், கீதா, மகானிடம் வேண்டாத நாளில்லை. இருப்பினும் தந்தையின் உடல், நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வர, ஒருநாள் அவர் மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டார். அந்த நிலை நீடித்தால், சில மணி நேரங்களில் அவர் உயிர் பிரிய நேரும். பூஜை அறைக்குப் போய், மகானின் படத்தின் முன் விழுந்து நமஸ்கரித்து விட்டு, "இத்தனை நாளாக என் குறையை தீர்த்து வையுங்கள் என்று கதறிக் கொண்டு இருக்கின்றேனே பெரியவா! உங்கள் காதில் விழவே இல்லையா..." 'காதில் விழவே இல்லையா' என்று கடைசியாக வாய் விட்டு கதறியபோது, வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்தபோது "காஞ்சி மடத்தில் இருந்து வருகின்றோம். மகா பெரியவா இந்தப் பிரசாதத்தை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்" என்றனர் வந்தவர்கள். 'காதில் விழவே இல்லையா?' என்ற குரல் கேட்காமலா, இந்தப் பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றார்!? கண்களில் நீர் பெருக கீதா அவசர அவசரமாக ஸ்ரீமடத்தில் இருந்து வந்த தீர்த்தத்தை, தன் தந்தையின் வாயில் ஊற்ற, அவரது மூச்சு திணறல் நின்றது. அதன் பிறகு அவர் தந்தை நீண்ட நாள் சுகமாக வாழ்ந்தார் என்பதுதான் வியப்பிற்குரிய விஷயம். மகான் தன் பக்தர்களை பற்றி அல்லும் பகலும் நினைக்காமலா இருகின்றார்? காதில் விழவில்லையா என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி? ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ***** மேலும் தகவல் மற்றும் ப்ரசன்னம், ஜோதிட ஆலோசனைகளுக்கு, குருஜி டாக்டர் அருண் ராகவேந்தர், செல்: 89-39-466-099 Web: DrArunRaghavendar.com Mail: [email protected] #World-renowned-Astrologer-in-India #BestAstrologerinChennai #BlackMagicRemovalSpecialist #Homa (at Sri Raghavendra Swamy Astrology And Astronomy Research And Training Centre) https://www.instagram.com/p/ClqfV6rSHDh/?igshid=NGJjMDIxMWI=
0 notes
totamil3 · 2 years
Text
📰 ஹைதராபாத்தில் நபிகள் நாயகம் தகராறில் ஈடுபட்ட டி ராஜாவை போலீசார் கைது செய்யும்போது, ​​'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்கள்
📰 ஹைதராபாத்தில் நபிகள் நாயகம் தகராறில் ஈடுபட்ட டி ராஜாவை போலீசார் கைது செய்யும்போது, ​​’ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்கள்
ஆகஸ்ட் 26, 2022 01:46 AM IST அன்று வெளியிடப்பட்டது நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் பெற்ற சர்ச்சைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் டி ராஜா சிங்கை ஹைதராபாத் போலீசார் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்துள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ 1986 ஆம் ஆண்டு சட்டம் எண்.1 (தடுப்பு தடுப்புச் சட்டம்) கீழ் கைது செய்யப்பட்டார் என்று போலீசார்…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
பயமுறுத்தும் மண்டை ஓடுகளுக்கு நடுவே ஜெய்... எண்ணித்துணிக. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
பயமுறுத்தும் மண்டை ஓடுகளுக்கு நடுவே ஜெய்… எண்ணித்துணிக. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
சென்னை : ஜெய்யின் 25வது திரைப்படம் கேப்மாரி படத்திற்கு பிறகு நடித்திருக்கும் எண்ணித்துணிக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்பொழுது வெளியாகியுள்ளது. அதுல்யா உடன் மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கும் எண்ணித்துணிக படத்தை இயக்குனர் வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார். 7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்! இயக்குனர் ஏ ஆர் muthtamilnews
Tumblr media
View On WordPress
0 notes
dailyanjal · 4 years
Text
பலன் தரும் ஸ்லோகம் (நல்லன அருளும் நடராஜர் தசகம்)
பலன் தரும் ஸ்லோகம் (நல்லன அருளும் நடராஜர் தசகம்)
ஹர ஹர ஸங்கர பக்த ஹ்ருதம்பரவாஸ சிதம்பர நாதவிபோதுரித நிரந்தர துஷ்ட பயங்கரதர்ஸன ஸங்கர திவ்ய தனோ!தஸஸதகந்தர ஸேஷ ஹ்ருதந்தரஸங்கர ரக்ஷித பார்த்த குரோஜய ஜய ஹே நடராஜ பதேஸிவ பாக்ய ஸம்ருத்தி முபார்ஜய மே!!ஹர ஹர சங்கரா, எப்போதும் பக்தர்களுக்கு சுகத்தை அருள்பவரே, பக்தர்களின் இதயத்தில் வீற்றிருப்பவரே, சிதம்பர நாதரே, மகாபிரபுவே, இடைவிடாது பாபங்களைச் செய்யும் துஷ்டர்களுக்கு அச்சத்தை ஊட்டுபவரே, தரிசனம்…
View On WordPress
0 notes
lyrics2world · 4 years
Text
Aigiri Nandini Lyrics - Rajalakshmee Sanjay
 Aigiri Nandini Lyrics Song From Navratri Special - Amman Songs.Song Sung By Rajalakshmee Sanjay.Song Published By Sony Music India.
Tumblr media
Song Credit
Song - Aigiri Nandini
Album - Navratri Special - Amman Songs
Singer - Rajalakshmee Sanjay
Lebel - Sony Music India
Aigiri Nandini Lyrics In Tamil
மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று மகிஷாசுரமர்த்தினியாகப் போற்றி வணங்கப்பட்டாள்.. அசுரனை அழித்த அன்னையின் கோவத்தை சாந்த படுத்த இந்த மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் பாடப்பட்டது…
மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் பாடல் வரிகள்
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (1)
ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (2)
அயி ஜகதம்ப மதம்ப
கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (3)
அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (4)
அயிரண துர்மத சத்ரு வதோதித
துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே
சதுர விசார துரீண மஹாசிவ
தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி
தானவ தூத க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (5)
அயி சரணாகத வைரிவ தூவர
வீர வராபய தாயகரே
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி
சிரோதி க்ருதாமல சூலகரே
துமிதுமி தாமர துந்துபி நாத
மஹோ முகரீக்ருத திங்மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (6)
அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத
தூம்ர விலோசன தூம்ரசதே
ஸமரவிசோஷித சோணிதபீஜ
ஸமுத்பவ சோணித பீஜலதே
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ
தர்ப்பித பூத பிசாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (7)
தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க
பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே
கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க
ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க
கடத்பஹுரங்க ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (8)
ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த
பரஸ்துதி தத்பர விச்வ நுதே
ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர
ஸிஞ்ஜித மோஹித பூதபதே
நடித நடார்த்த நடீ நட நாயக
நாடித நாட்ய ஸுகான ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (9)
அயி ஸுமன: ஸுமன: ஸுமன:
ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே
ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ
ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே
ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர
ப்ரமர ப்ரமரா திபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (10)
ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக
மல்லி தரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லி கமல்லிக
ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே
சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண
தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (11)
அவிரலகண்ட கலன்மத மேதுர
மத்த மதங்கஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூதகலாநிதி
ரூப பயோநிதி ராஜஸுதே
அயிஸுத தீஜன லாலஸ மானஸ
மோஹன மன்மத ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (12)
கமல தலாமல கோமல காந்தி
கலா கலிதாமல பாலலதே
ஸகல விலாஸ கலாநிலய க்ரம
கேலிசலத்கல ஹம்சகுலே
அலிகுல சங்குல குவலய மண்டல
மௌலிமிலத் பகுலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (13)
கர முரலீரவ வீஜித கூஜித
லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே
மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித
ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே
நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி
ரம்யக பர்தினி சைலஸுதே (14)
கடிதடபீத துகூல விசித்ர
மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர
தன்சுல ஸன்னக சந்த்ரருசே
ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித
நிர்பர குஞ்ஜர கும்பகுசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (15)
விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர
கரைக ஸஹஸ்ர கரைகநுதே
க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக
ஸங்கர தாரக ஸூனுஸுதே
ஸுரத சமாதி ஸமான ஸமாதி
ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (16)
பதகமலம் கருணா நிலயே
வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே
அயி கமலே கமலா நிலயே
கமலா நிலய ஸகதம் நபவேத்
தவ பதமேவ பரம்பதமித்
யனு சீலயதோ மமகிம் ந சிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (17)
கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு
ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்
பஜதி ஸகிம் நசசீ குசகும்ப
தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரணம் சரணம் கரவாணி
நதாமரவாணி நிவாஸிசிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (18)
தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்
ஸகலம் நனு கூலயதே
கிமு புரஹூத புரீந்துமுகீ
ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே
மமது மதம் சிவநாமதனே
ப��தீ க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (19)
அயி மயி தீனதயாலு தயா
க்ருபயைவ த்வயா பவித்வயமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி
யதாஸி ததாஸனு மிதாஸிரதே
யதுசித மத்ர பவத்யுரரீ
குருதா துருதா பமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (20)
Aigiri Nandini Lyrics In Telegu
అయిగిరి నందిని నందిత మేదిని విశ్వ వినోదిని నందినుతే |
గిరివర వింధ్య శిరోధిని వాసిని విష్ణు విలాసిని జిష్ణునుతే ||
భగవతి హేశితి కంఠ కుటుంబిని భూరి కుటుంబిని భూరికృతే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే ||1||
సురవర వర్షిణి దుర్దర ధర్షిణి దుర్ముఖ మర్షిణి హర్షరతే |
త్రిభువన పోషిణి శంకర తోషిణి కల్మష మోచని ఘోరరతే ||
దనుజని రోషిణి దుర్మద శోషిణి దుఃఖ నివారిణి సింధుసుతే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే ||2||
అయి జగదంబ కదంబవన ప్రియవాసవిలాసిని వాసరతే |
శిఖరిశిరోమణి తుంగహిమాలయశృంగ నిజాలయ మధ్యగతే ||
మధుమధురే మధుకైటభభంజని కైటభభంజని రాసర తే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే ||3||
అయినిజ హుంకృతిమాతృ నిరాకృతి ధూమ్రవిలోచని ధూమ్రశిఖే
సమరవిశోణిత బీజసముద్భవ బీజలతాధిక బీజలతే ||
శివశివ శుంభ నిశుంభ మహాహవ దర్పిత భూతపిశాచపతే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే ||4||
అయి భో శతమఖి ఖండిత కుండలి తుండిత ముండ గజాధిప తే |
రిపుగజగండ విదారణఖండ పరాక్రమ శౌండ మృగాధిప తే ||
నిజ భుజదండవిపాతిత చండ నిపాతిత ముండ భటాధిప తే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే ||5||
హయ రణ మర్మర శాత్రవదోర్దుర దుర్జయ నిర్జయశక్తిభృ తే |
చతురవిచార ధురీణ మహాశివదూతకృత ప్రమథాధిప తే ||
దురిత దురీహ దురాశయ దుర్మద దానవదూత దురంతగ తే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే ||6||
అయిశరనాగత వైరివధూవర కీర వరాభయ దాయ కరే |
త్రిభువన మస్తక శూల విరోధి నిరోధ కృతామల స్థూలకరే ||
దుర్నమితా వర దుందుభినాద ముహుర్ముఖరీకృత దీనకరే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే ||7||
సురలలనాతత ధేయిత ధేయిత తాళనిమిత్తజ లాస్య రతే |
కకుభాం పతివరధోం గత తాలకతాల కుతూహల నాద రతే ||
ధింధిం ధిమికిట ధిందిమితధ్వని ధీరమృదంగ నినాదరతే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే ||8||
ఝణ ఝణ ఝణ హింకృత సురనూపుర రంజిత మోహిత భూతపతే |
నటిత నటార్ధ నటీనటనాయుత నాటిత నాటక నాట్యరతే ||
పవనతపాలిని ఫాలవిలోచని పద్మ విలాసిని విశ్వధురే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే ||9||
దనుజసుసంగర రక్షణ సంగపరిస్ఫుర దంగనటత్కటకే |
కనక నిషంగ పృషత్క నిషంగ రసద్భట భృంగహటాచటకే ||
హతిచతురంగ బలక్షితిరంగ ఘటద్భహు రంగ వలత్కటకే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే |10|
మహిత మహాహవ మల్ల మతల్లిక వేల్లకటిల్లక భిక్షురతే |
విరచితవల్లిక పల్లిక గేల్లిక మల్లిక భిల్లిక వర్గభృతే ||
భృతికృతపుల్ల సముల్లసితారుణపల్లవ తల్లజ సల్లలితే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే |11|
అయితవసు మనస్సు మనస్సు మనోహర కాంతి లసత్కల కాంతియుతే |
నుతరజనీ రజనీ రజనీ రజనీకర వక్తృ విలాసకృతే ||
సునవర నయన సువిభ్రమద భ్రమర భ్రమరాధిప విశ్వనుతే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే |12|
అవిరల గండక లన్మద మేదుర మత్తమతంగజరాజగతే |
త్రిభువన భూషణభూత కళానిధి రూపపయోనిధి రాజనుతే ||
అయి సుదతీజనలాలస మానసమోహన మన్మథరాజసుతే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే |13|
కమలదళామల కోమలకాంతి కళాకలితాకుల బాల లతే |
సకలకళా నిజయ క్రమకేళి చలత్కలహంస కులాలి కులే ||
అలికులసంకుల కువలయమండిత మౌలిమిలత్స మదాలికులే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే |14|
కలమురళీరవ వాజిత కూజిత కోకిల మంజుల మంజురతే |
మిళిత మిళింద మనోహరగుంభిత రంజితశైలనికుంజగతే ||
మృగగణభూత మహాశబరీగణ రింగణ సంభృతకేళిభృతే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే |15|
కటితటనీత దుకూల విచిత్రమయూఖ సురంజిత చంద్రకళే |
నిజ కనకాచల మౌలిపయోగత నిర్జర కుంజర భీమరుచే ||
ప్రణత సురాసుర మౌళిమణిస్ఫురదంశు లతాధిక చంద్రరుచే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే |16|
విజితసహస్ర కరైక సహస్ర సుధా సమరూప కరైకనుతే |
కృతసుతతారక సంగరతారక తారక సాగర సంగనుతే ||
గజముఖ షణ్ముఖ రంజిత పార్శ్వ సుశోభిత మానస కంజపుటే |
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే |17|
పదకమలంకమలానిలయే పరివస్యతి యో నుదినం స శివే |
అయికమలే విమలే కమలానిలశీకర సేవ్య ముఖాబ్జ శివే ||
తవ పద మద్య హి శివదం దృష్టిపథం గతమస్తు మఖిన్న శివే ||
జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే |18|
||జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే||
||జయ జయ హే మహిషాసురమర్దిని రమ్యకపర్దిని శైలసుతే||
|| ఇతి శ్రిమహిశాసురమర్దినిస్తోత్రం సంపూర్ణం ||
Aigiri Nandini Lyrics In Kannada
ಅಯಿ ಗಿರಿನಂದಿನಿ ನಂದಿತಮೇದಿನಿ ವಿಶ್ವ-ವಿನೋದಿನಿ ನಂದನುತೇ
ಗಿರಿವರ ವಿಂಧ್ಯ-ಶಿರೋ‌உಧಿ-ನಿವಾಸಿನಿ ವಿಷ್ಣು-ವಿಲಾಸಿನಿ ಜಿಷ್ಣುನುತೇ |
ಭಗವತಿ ಹೇ ಶಿತಿಕಂಠ-ಕುಟುಂಬಿಣಿ ಭೂರಿಕುಟುಂಬಿಣಿ ಭೂರಿಕೃತೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 1 ||
ಸುರವರ-ಹರ್ಷಿಣಿ ದುರ್ಧರ-ಧರ್ಷಿಣಿ ದುರ್ಮುಖ-ಮರ್ಷಿಣಿ ಹರ್ಷರತೇ
ತ್ರಿಭುವನ-ಪೋಷಿಣಿ ಶಂಕರ-ತೋಷಿಣಿ ಕಲ್ಮಷ-ಮೋಷಿಣಿ ಘೋಷರತೇ |
ದನುಜ-ನಿರೋಷಿಣಿ ದಿತಿಸುತ-ರೋಷಿಣಿ ದುರ್ಮದ-ಶೋಷಿಣಿ ಸಿಂಧುಸುತೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 2 ||
ಅಯಿ ಜಗದಂಬ ಮದಂಬ ಕದಂಬವನ-ಪ್ರಿಯವಾಸಿನಿ ಹಾಸರತೇ
ಶಿಖರಿ-ಶಿರೋಮಣಿ ತುಙ-ಹಿಮಾಲಯ-ಶೃಂಗನಿಜಾಲಯ-ಮಧ್ಯಗತೇ |
ಮಧುಮಧುರೇ ಮಧು-ಕೈತಭ-ಗಂಜಿನಿ ಕೈತಭ-ಭಂಜಿನಿ ರಾಸರತೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 3 ||
ಅಯಿ ಶತಖಂಡ-ವಿಖಂಡಿತ-ರುಂಡ-ವಿತುಂಡಿತ-ಶುಂಡ-ಗಜಾಧಿಪತೇ
ರಿಪು-ಗಜ-ಗಂಡ-ವಿದಾರಣ-ಚಂಡಪರಾಕ್ರಮ-ಶೌಂಡ-ಮೃಗಾಧಿಪತೇ |
ನಿಜ-ಭುಜದಂಡ-ನಿಪಾಟಿತ-ಚಂಡ-ನಿಪಾಟಿತ-ಮುಂಡ-ಭಟಾಧಿಪತೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 4 ||
ಅಯಿ ರಣದುರ್ಮದ-ಶತ್ರು-ವಧೋದಿತ-ದುರ್ಧರ-ನಿರ್ಜರ-ಶಕ್ತಿ-ಭೃತೇ
ಚತುರ-ವಿಚಾರ-ಧುರೀಣ-ಮಹಾಶಯ-ದೂತ-ಕೃತ-ಪ್ರಮಥಾಧಿಪತೇ |
ದುರಿತ-ದುರೀಹ-ದುರಾಶಯ-ದುರ್ಮತಿ-ದಾನವ-ದೂತ-ಕೃತಾಂತಮತೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 5 ||
ಅಯಿ ನಿಜ ಹುಂಕೃತಿಮಾತ್ರ-ನಿರಾಕೃತ-ಧೂಮ್ರವಿಲೋಚನ-ಧೂಮ್ರಶತೇ
ಸಮರ-ವಿಶೋಷಿತ-ಶೋಣಿತಬೀಜ-ಸಮುದ್ಭವಶೋಣಿತ-ಬೀಜ-ಲತೇ |
ಶಿವ-ಶಿವ-ಶುಂಭನಿಶುಂಭ-ಮಹಾಹವ-ತರ್ಪಿತ-ಭೂತಪಿಶಾಚ-ಪತೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 6 ||
ಧನುರನುಸಂಗರಣ-ಕ್ಷಣ-ಸಂಗ-ಪರಿಸ್ಫುರದಂಗ-ನಟತ್ಕಟಕೇ
��ನಕ-ಪಿಶಂಗ-ಪೃಷತ್ಕ-ನಿಷಂಗ-ರಸದ್ಭಟ-ಶೃಂಗ-ಹತಾವಟುಕೇ |
ಕೃತ-ಚತುರಂಗ-ಬಲಕ್ಷಿತಿ-ರಂಗ-ಘಟದ್-ಬಹುರಂಗ-ರಟದ್-ಬಟುಕೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 7 ||
ಅಯಿ ಶರಣಾಗತ-ವೈರಿವಧೂ-ವರವೀರವರಾಭಯ-ದಾಯಿಕರೇ
ತ್ರಿಭುವನಮಸ್ತಕ-ಶೂಲ-ವಿರೋಧಿ-ಶಿರೋಧಿ-ಕೃತಾ‌உಮಲ-ಶೂಲಕರೇ |
ದುಮಿ-ದುಮಿ-ತಾಮರ-ದುಂದುಭಿ-ನಾದ-ಮಹೋ-ಮುಖರೀಕೃತ-ದಿಙ್ನಿಕರೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 8 ||
ಸುರಲಲನಾ-ತತಥೇಯಿ-ತಥೇಯಿ-ತಥಾಭಿನಯೋದರ-ನೃತ್ಯ-ರತೇ
ಹಾಸವಿಲಾಸ-ಹುಲಾಸ-ಮಯಿಪ್ರಣ-ತಾರ್ತಜನೇಮಿತ-ಪ್ರೇಮಭರೇ |
ಧಿಮಿಕಿಟ-ಧಿಕ್ಕಟ-ಧಿಕ್ಕಟ-ಧಿಮಿಧ್ವನಿ-ಘೋರಮೃದಂಗ-ನಿನಾದರತೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 9 ||
ಜಯ-ಜಯ-ಜಪ್ಯ-ಜಯೇ-ಜಯ-ಶಬ್ದ-ಪರಸ್ತುತಿ-ತತ್ಪರ-ವಿಶ್ವನುತೇ
ಝಣಝಣ-ಝಿಂಝಿಮಿ-ಝಿಂಕೃತ-ನೂಪುರ-ಶಿಂಜಿತ-ಮೋಹಿತಭೂತಪತೇ |
ನಟಿತ-ನಟಾರ್ಧ-ನಟೀನಟ-ನಾಯಕ-ನಾಟಕನಾಟಿತ-ನಾಟ್ಯರತೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 10 ||
ಅಯಿ ಸುಮನಃ ಸುಮನಃ ಸುಮನಃ ಸುಮನಃ ಸುಮನೋಹರ ಕಾಂತಿಯುತೇ
ಶ್ರಿತರಜನೀರಜ-ನೀರಜ-ನೀರಜನೀ-ರಜನೀಕರ-ವಕ್ತ್ರವೃತೇ |
ಸುನಯನವಿಭ್ರಮ-ರಭ್ರ-ಮರ-ಭ್ರಮರ-ಭ್ರಮ-ರಭ್ರಮರಾಧಿಪತೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 11 ||
ಮಹಿತ-ಮಹಾಹವ-ಮಲ್ಲಮತಲ್ಲಿಕ-ಮಲ್ಲಿತ-ರಲ್ಲಕ-ಮಲ್ಲ-ರತೇ
ವಿರಚಿತವಲ್ಲಿಕ-ಪಲ್ಲಿಕ-ಮಲ್ಲಿಕ-ಝಿಲ್ಲಿಕ-ಭಿಲ್ಲಿಕ-ವರ್ಗವೃತೇ |
ಸಿತ-ಕೃತಫುಲ್ಲ-ಸಮುಲ್ಲಸಿತಾ‌உರುಣ-ತಲ್ಲಜ-ಪಲ್ಲವ-ಸಲ್ಲಲಿತೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 12 ||
ಅವಿರಳ-ಗಂಡಗಳನ್-ಮದ-ಮೇದುರ-ಮತ್ತ-ಮತಂಗಜರಾಜ-ಪತೇ
ತ್ರಿಭುವನ-ಭೂಷಣಭೂತ-ಕಳಾನಿಧಿರೂಪ-ಪಯೋನಿಧಿರಾಜಸುತೇ |
ಅಯಿ ಸುದತೀಜನ-ಲಾಲಸ-ಮಾನಸ-ಮೋಹನ-ಮನ್ಮಧರಾಜ-ಸುತೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 13 ||
ಕಮಲದಳಾಮಲ-ಕೋಮಲ-ಕಾಂತಿ-ಕಲಾಕಲಿತಾ‌உಮಲ-ಭಾಲತಲೇ
ಸಕಲ-ವಿಲಾಸಕಳಾ-ನಿಲಯಕ್ರಮ-ಕೇಳಿಕಲತ್-ಕಲಹಂಸಕುಲೇ |
ಅಲಿಕುಲ-ಸಂಕುಲ-ಕುವಲಯಮಂಡಲ-ಮೌಳಿಮಿಲದ್-ವಕುಲಾಲಿಕುಲೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 14 ||
ಕರ-ಮುರಳೀ-ರವ-ವೀಜಿತ-ಕೂಜಿತ-ಲಜ್ಜಿತ-ಕೋಕಿಲ-ಮಂಜುರುತೇ
ಮಿಲಿತ-ಮಿಲಿಂದ-ಮನೋಹರ-ಗುಂಜಿತ-ರಂಜಿತ-ಶೈಲನಿಕುಂಜ-ಗತೇ |
ನಿಜಗಣಭೂತ-ಮಹಾಶಬರೀಗಣ-ರಂಗಣ-ಸಂಭೃತ-ಕೇಳಿತತೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 15 ||
ಕಟಿತಟ-ಪೀತ-ದುಕೂಲ-ವಿಚಿತ್ರ-ಮಯೂಖ-ತಿರಸ್ಕೃತ-ಚಂದ್ರರುಚೇ
ಪ್ರಣತಸುರಾಸುರ-ಮೌಳಿಮಣಿಸ್ಫುರದ್-ಅಂಶುಲಸನ್-ನಖಸಾಂದ್ರರುಚೇ |
ಜಿತ-ಕನಕಾಚಲಮೌಳಿ-ಮದೋರ್ಜಿತ-ನಿರ್ಜರಕುಂಜರ-ಕುಂಭ-ಕುಚೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 16 ||
ವಿಜಿತ-ಸಹಸ್ರಕರೈಕ-ಸಹಸ್ರಕರೈಕ-ಸಹಸ್ರಕರೈಕನುತೇ
ಕೃತ-ಸುರತಾರಕ-ಸಂಗರ-ತಾರಕ ಸಂಗರ-ತಾರಕಸೂನು-ಸುತೇ |
ಸುರಥ-ಸಮಾಧಿ-ಸಮಾನ-ಸಮಾಧಿ-ಸಮಾಧಿಸಮಾಧಿ-ಸುಜಾತ-ರತೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 17 ||
ಪದಕಮಲಂ ಕರುಣಾನಿಲಯೇ ವರಿವಸ್ಯತಿ ಯೋ‌உನುದಿನಂ ನ ಶಿವೇ
ಅಯಿ ಕಮಲೇ ಕಮಲಾನಿಲಯೇ ಕಮಲಾನಿಲಯಃ ಸ ಕಥಂ ನ ಭವೇತ್ |
ತವ ಪದಮೇವ ಪರಂಪದ-ಮಿತ್ಯನುಶೀಲಯತೋ ಮಮ ಕಿಂ ನ ಶಿವೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 18 ||
ಕನಕಲಸತ್ಕಲ-ಸಿಂಧುಜಲೈರನುಷಿಂಜತಿ ತೆ ಗುಣರಂಗಭುವಂ
ಭಜತಿ ಸ ಕಿಂ ನು ಶಚೀಕುಚಕುಂಭತ-ತಟೀಪರಿ-ರಂಭ-ಸುಖಾನುಭವಮ್ |
ತವ ಚರಣಂ ಶರಣಂ ಕರವಾಣಿ ನತಾಮರವಾಣಿ ನಿವಾಶಿ ಶಿವಂ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 19 ||
ತವ ವಿಮಲೇ‌உಂದುಕಲಂ ವದನೇಂದುಮಲಂ ಸಕಲಂ ನನು ಕೂಲಯತೇ
ಕಿಮು ಪುರುಹೂತ-ಪುರೀಂದುಮುಖೀ-ಸುಮುಖೀಭಿರಸೌ-ವಿಮುಖೀ-ಕ್ರಿಯತೇ |
ಮಮ ತು ಮತಂ ಶಿವನಾಮ-ಧನೇ ಭವತೀ-ಕೃಪಯಾ ಕಿಮುತ ಕ್ರಿಯತೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 20 ||
ಅಯಿ ಮಯಿ ದೀನದಯಾಳುತಯಾ ಕರುಣಾಪರಯಾ ಭವಿತವ್ಯಮುಮೇ
ಅಯಿ ಜಗತೋ ಜನನೀ ಕೃಪಯಾಸಿ ಯಥಾಸಿ ತಥಾನುಮಿತಾಸಿ ರಮೇ |
ಯದುಚಿತಮತ್ರ ಭವತ್ಯುರರೀ ಕುರುತಾ-ದುರುತಾಪಮಪಾ-ಕುರುತೇ
ಜಯ ಜಯ ಹೇ ಮಹಿಷಾಸುರ-ಮರ್ದಿನಿ ರಮ್ಯಕಪರ್ದಿನಿ ಶೈಲಸುತೇ || 21|
Aigiri Nandini Lyrics Video
youtube
from Blogger https://ift.tt/3ase8fe via IFTTT
0 notes
Text
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
Tumblr media
அயிகிரி நந்தினி நந்தித மேதினி விச்வ வினோதினி நந்தநுதே கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி பூரிகுடும்பினி பூரிக்ருதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர ம���்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே
ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி கில்பிஷ மோஷிணி கோஷரதே தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி துர்மத சோஷிணி ஸிந்துஸுதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய…
View On WordPress
0 notes
doctornandha · 4 years
Photo
Tumblr media
சித்திரை எப்படி தமிழ் புத்தாண்டாகும்? *தமிழ் புத்தாண்டு* _சிறப்பு பார்வை_ *சுறவம்* தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா? 01. மறைமலை அடிகளார் (1921) 02. தேவநேயப் பாவாணர் 03. பெருஞ்சித்திரனார் 04. பேராசிரியர் கா.நமசிவாயர் 05. இ.மு. சுப்பிரமணியனார் 06. மு.வரதராசனார் 07. இறைக்குருவனார் 08. வ. வேம்பையனார் 09. பேராசிரியர் தமிழண்ணல் 10. வெங்காலூர் குணா 11. கதிர். தமிழ்வாணனார் 12. சின்னப்பத்தமிழர் 13. கி.ஆ.பெ. விசுவநாதர் 14. திரு.வி.க 15. பாரதிதாசனார் 16. கா.சுப்பிரமணியனார் 17. ந.மு.வேங்கடசாமியார் 18. சோமசுந்தர் பாரதியார் 19. புலவர் குழுவினர் (1971) மலையகத்தில் 01. கோ.சாரங்கபாணியார் 02. சா.சி. குறிஞ்சிக்குமரனார் 03. அ.பு.திருமாலனார் 04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார் 05. கம்பார் கனிமொழி குப்புசாமி 06. மணி. வெள்ளையனார் 07. திருமாறன் 08. இரெ.சு.முத்தையா 09. இரா. திருமாவளவனார் 10. இர. திருச்செல்வனார் இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து ஆரிய திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் துவக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள். இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டு அல்ல என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும். 1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்��்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய இந்த அறுபதில் எது தமிழ் வார்த்தை... யாராவது சொல்ல முடியுமா? தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். *ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக* பிரித்து வைத்திருந்தார்கள். *வைகறை* *காலை* *நண்பகல்* *எற்பாடு* *மாலை* *யாமம்* என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் *அறுபது நாழிகைகளாகப் பகு https://www.instagram.com/p/B-8wbCfFKw69QLJ9DMCaO5PjP4agcyFjLq7YPI0/?igshid=131p048moge13
0 notes
yarlexpress · 5 years
Photo
Tumblr media
“ஜன ஜய சிற்றி” சுப்பர் மார்கட்டை ஜனாதிபதி திறந்து வைத்தார்… விவரம்: - https://www.yarlexpress.com/2019/04/blog-post_80.html
0 notes
thayagam24 · 5 years
Video
youtube
அமைச்சு பதவியிலிருந்து ரிஷாத் இராஜினாமா செய்ய வேண்டும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் வணிக, கைத்­தொழில் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் அமைச்சுப் பத­வியை தற்­கா­லி­க­மாக இரா­ஜி­னாமா செய்­ய­வேண்டும் என ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் மூத்த உறுப்­பி­னர்கள் பலரும் கோரிக்கை விடுத்­துள்­ள­போ­திலும் அத்­த­கைய கோரிக்­கை­யினை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிரா­க­ரித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யினை எதி­ரணி சபா­நா­ய­க­ரிடம் கைய­ளித்­துள்­ளது. இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை பாரா­ளு­மன்ற ஒழுங்கு பத்­தி­ரத்தில் சேர்க்­கப்­பட்­டுள்ள நிலையில் இன்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் இடம்­பெறும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் இவ்­வி­டயம் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு தொடர்­பிலும் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த நிலையில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களை தனித்­த­னி­யா­கவும் சந்­தித்துப் பேசி­யுள்ளார். தற்­போ­தைய நிலையில் அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டியை தவிர்க்கும் வகையில் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தனது அமைச்சுப் பத­வியை தற்­கா­லி­க­மாக இரா­ஜி­னாமா செய்தால் இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடியும் என்று ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் பலரும் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். அமைச்­சர்­க­ளான ரவி கரு­ணா­நா­யக்க, திலக் மாரப்­பன ஆகியோர் முன்னர் இரா­ஜி­னாமா செய்­ததைப் போன்று அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனும் தற்­போ­தைய நிலையில் இரா­ஜி­னாமா செய்தால் நெருக்­க­டி­யினை தவிர்க்க முடியும் என்று இவர்கள் கருத்து தெரி­வித்­துள்­ளனர். ஆனாலும் இந்த நிலைப்­பாடு தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் தெரி­விக்­கப்­பட்ட போது அதனை பிர­தமர் நிரா­க­ரித்­துள்ளார். குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்­பிலோ, அல்­லது வேறு எந்த குற்­றங்கள் தொடர்­பிலோ அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் மீது குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டாத நிலையில் அவர் பதவி வில­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று பிர­தமர் தெரி­வித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சந்தித்து அதனை தோற்கடிக்கும் வியூகங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. @ஊர்குருவி by Oor Kuruvi - ஊர்குருவி
0 notes
comn17 · 7 years
Text
தமிழர்களின் கவனத்திற்கு
பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச , ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய ....   கோவிலில் புரோகிதர்கள் புரியாத மந்திரங்களை ஓதுவது போல இருக்கிறதா?ஆமாம்,அ���்தப் புரோகிதக் கூட்டம் ஓதிய கதையில்...இல்ல இல்ல ஆபாசக்கதையில் தோன்றிய பெயர்கள்தான் இந்தப் புரியாத சொற்கள். இந்த சமஸ்கிருதப் பெயர்கள் தாங்கிய ஆண்டுகளைத்தான் தமிழ் ஆண்டுகள் என்கிறார்கள் ஆரியக் கொடுக்குகள். நாரதன் ஒருமுறை ,'கடவுள்' கிருஷ்ணனிடம் "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டானாம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல்  வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றானாம். இதற்கு நாரதன் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதன் மீண்டும்  கிருஷ்ணனிடமே வந்து அவர்மீதே மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றான். கிருஷ்ணன் நாரதனை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதன் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினானாம். . பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது பிள்ளைகளைப் பெற்றனர். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவைதான் பிரபவ முதல் அட்சய வரையான ஆண்டுகள் என்கிறது அவாள் சொல்லும் கதை. - (ஆதாரம்: அபிதான சிந்தாமணி - 1392ஆம் பக்கம்) ஆணும் ஆணும் கூடி பெற்ற பிள்ளைகள் தான் இந்த 60 பிள்ளைகள்.இதைத்தான் தமிழ் ஆண்டுகள் என்கிறார்கள். சரி,இந்த 60 ஆண்டுகளின் பெயர்களில் ஒன்றாவது தமிழ்ப் பெயர் உண்டா ? தமிழில் பெயரே இல்லை;பிறகு எப்படி அது தமிழ்ப் புத்தாண்டு என்று பகுத்தறிவு கேள்வி எழுப்பினால் அதற்கு ஆரியத்தரப்பிலும் பதில் இல்லை,ஆத்திகப் தரப்பிலும் பதில் இல்லை. இந்த 60 ஆண்டுகளும் சுற்று ஆண்டுகள்.தொடர் ஆண்டுகள் அல்ல.அதாவது 61 ஆவது ஆண்டில் மீண்டும் 1 ஆவது ஆண்டு வந்துவிடும்.எனவே எத்தனை யாவது ஆண்டு என்று கணக்கிடமுடியாது.தமிழர்களின் தொன்மையை,வரலாற்றைத் திட்டமிட்டு மறைக்கவே இந்த ஆண்டு முறையைப் பார்ப்பனர்கள் புகுத்தினார்கள் என்று தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.உதாரணமாக அட்சய ஆண்டில் பிறந்தவர் இவர் என்று சொனால்,அது எந்த அட்சய ஆண்டு என்று சொல்லமுடியாது. ஏனென்றால் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அட்சய ஆண்டு வந்துவிடுகிறதல்லவா?எனவே அவரது வயதைக் கணக்கிட முடியாது. இயற்கையை வழிபட்ட தமிழன் தனது ஆண்டுத் தொடக்கத்தையும் அப்படியே வகுத்துக் கொண்டான். ஒரு நாள் என்பது, சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம். ஒருமாதம் என்பது, ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது. அதேபோல் ஆண்டு என்பது, சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் (உத்ராயணம் தொடங்கும்) நாள் முதல் மீண்டும் அதே நிலை (உத்ராயணம் மீண்டும்) தொடங்கும் வரையுள்ள கால அளவு ஓர் ஆண்டு. அதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள். சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு. சுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும் வரையுள்ள காலம் ஓர் ஆண்டு. உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்று பொருள். சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் பங்குனி சித்திரையில் உச்சியில் இருக்கும் பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும் பின் தென் கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு. சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு கணித்தனர். இவ்வாறு சூரியனின் இருப்பைக் கொண்டுதான் நாளும் கணக்கிடப்பட்டது. ஆண்டும் கணக்கிடப்பட்டது. நிலவைக் கொண்டு மாதம் கணக்கிடப்பட்டது. ஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில் கணக்கிட்டவர்கள் தமிழர்கள். தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை. தை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கில ஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியே ஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள் வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின் இருப்பிடத்திலிருந்து வட மேற்கு நோக்கி 6000 மைல்களுக்கு அப்பால் இருப்பதால் ஏற்பட்டது. ஆனால்,கட்டுக்கதைகளைக் கூறி மக்கள் மனதில் க��வுள் அச்சத்தைப் புகுத்திய ஆரியர்கள் தம்முடைய பிழைப்புக்காக உருவாக்கிய கதையே நாரதன் கிருஷ்னன் கூடிய  ஆபாசக் கதை. இந்த ஏப்ரல் 14 அன்று தொடங்கும் சித்திரை ஜ் ஆரியம் புகுத்திய ஆண்டின் பெயர் ஹேவிளம்பி. இது மட்டுமல்ல,இந்த வரிசையில் உள்ள ஆண்டுகளின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன. செம்மொழித்தமிழில் பெயர்கள் அமையாத ஆண்டுகள் எப்படித் தமிழ் ஆண்டுகள் ஆகும்? கிறிஸ்துவுக்கும் பின் எனக் கணக்கிட்டு 2012 என்று கூறிவிட முடியும். கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் மூத்தவர் வள்ளுவர்,(அதாவது கி.மு.31) என்று தமிழ் அறிஞர்கள் வகுத்தபடி 2012 உடன் 31 அய் கூட்டி 2048 அய் திருவள்ளுவர் ஆண்டு என்று சொல்லி விட முடியும். ஆனால், இந்த நந்தன எத்தனையாவது நந்தன ஆண்டு என்று சொல்லமுடியுமா? பெயரில் தமிழ் இல்லை; கணக்கிலும் ஒழுங்கில்லை, அப்புறம் என்ன தமிழ் ஆண்டு? தமிழர்களே இன்னும் எத்தனைக் காலம் இந்தப் புரட்டுகளை நம்பி மானத்தையும், அறிவையும் இழப்பது?
0 notes
totamil3 · 2 years
Text
📰 அமேசான் பழங்குடியினர் தங்களை நாட் ஜியோ ஆவணப்படமான “தி டெரிட்டரி” | உலக செய்திகள்
📰 அமேசான் பழங்குடியினர் தங்களை நாட் ஜியோ ஆவணப்படமான “தி டெரிட்டரி” | உலக செய்திகள்
கோவிட்-19 பிரேசிலின் அமேசானை அடைந்ததும், ஒரு பழங்குடி பழங்குடியினர் அதன் எல்லைகளை சீல் வைத்தபோது, ​​இயக்குனர் அலெக்ஸ் பிரிட்ஸ் தனது ஆவணப்படத்தை முடிக்க ஒரு புதுமையான வழியைக் கண்டுபிடித்தார் — அவர் கேமராக்களை Uru-eu-wau-wau அவர்களிடம் ஒப்படைத்தார். நேஷனல் ஜியோகிராஃபிக் மூலம் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் “தி டெரிட்டரி”, மழைக்காடுகளின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் சுமார் 200…
View On WordPress
0 notes
dailyanjal · 4 years
Text
மகத்தான வாழ்வருளும் பட்டுக்கோலவிழி பத்ரகாளி
மகத்தான வாழ்வருளும் பட்டுக்கோலவிழி பத்ரகாளி
[ad_1]
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது பழமொழி. தெய்வத்தை குழந்தை போல் கொண்டாடி மகிழும் அற்புத ஆலயம் சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி அருகே உள்ளது.  ஆலயமே ஆதி தங்க அதிசய அற்புத அஷ்டபுஜ வடபத்ர ஜய ஸ்வர்ண பயாபஹா பட்டுக்கோலவிழி பத்ரகாளி ட்ரஸ்ட் மூலம் இயங்குகிறது. மாலா எனும் பக்தையின் 30 வருட தேவி உபாசனையில் மனமகிழ்ந்த தேவியின் அருளுரைப்படி எழுப்பப்பட்ட ஆலயத்தில் வழிபாடுகள்…
View On WordPress
0 notes
totamil3 · 2 years
Text
📰 நடிகர் சூர்யா, ஜெய் பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
📰 நடிகர் சூர்யா, ஜெய் பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
ருத்ர வன்னியர் சேனாவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் படத்தின் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் ஆகியோர் மீது சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது. ருத்ர வன்னியர் சேனாவைச் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.சந்தோஷின்…
View On WordPress
0 notes
totamil3 · 2 years
Text
📰 நடிகர் சூர்யா, ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் எப்ஐஆரை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்
📰 நடிகர் சூர்யா, ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் எப்ஐஆரை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்
ருத்ர வன்னியர் சேனாவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ருத்ர வன்னியர் சேனாவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் சென்னை வேளச்சேரி காவல்நிலையத்தில் வன்னியர் சமூகத்தை மோசமாக சித்தரித்து அவர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல்…
View On WordPress
0 notes
totamil3 · 2 years
Text
📰 'கொலையாளிகளை தூக்கிலிடுங்கள்': ஜெய் ஸ்ரீராம் கோஷங்களுக்கு மத்தியில் உதய்பூரில் கன்ஹையா லால் தகனம்!
📰 ‘கொலையாளிகளை தூக்கிலிடுங்கள்’: ஜெய் ஸ்ரீராம் கோஷங்களுக்கு மத்தியில் உதய்பூரில் கன்ஹையா லால் தகனம்!
ஜூன் 29, 2022 05:08 PM IST அன்று வெளியிடப்பட்டது நகரின் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோதும், இங்கு வகுப்புவாத பதட்டத்தைத் தூண்டிய கொடூரமான கொலையான கண்ணையா லால், புதன்கிழமை ஏராளமான மக்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டார். இறுதி ஊர்வலத்தின் போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறுதி ஊர்வலம் அமைதியாக நடைபெற்றது. மேலும் வீடியோவைப்…
View On WordPress
0 notes
totamil3 · 2 years
Text
📰 ராஜஸ்தானில் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக 'ஜெய் ஸ்ரீராம்' கோஷங்கள் | பார்க்கவும்
📰 ராஜஸ்தானில் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்கள் | பார்க்கவும்
ஜூன் 26, 2022 09:09 PM IST அன்று வெளியிடப்பட்டது சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ராஜஸ்தானின் அஜ்மீரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். சில இடங்களில் ஹனுமான் சாலிசா ஓதப்பட்டபோது அவருக்கு ஆதரவாக அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. அமைதிப் பேரணியின் போது போராட்டக்காரர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ மற்றும் ‘வந்தே மாதரம்’ கோஷங்களை எழுப்பினர். மேலும், ��ந்துக் கடவுள்கள் மற்றும்…
View On WordPress
0 notes