Ranil Wickremesinghe
33 notes
·
View notes
இலங்கை அதிபர் தேர்தல் - தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திசநாயக்க முன்னிலை | Sri Lanka elections result: Dissanayake leads in presidential vote
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில், இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க முன்னிலை வகிக்கிறார்.
இலங்கையின் 9வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திசநாயக்க, அரியநேத்திரன் பாக்கியசெல்வம், நமல் ராஜபக்ச உள்ளிட்டோர் போட்டியிட்டனர். நேற்று மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்ததை…
0 notes
இலங்கை அதிபர் தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டி
இலங்கையில், கடந்த 42 ஆண்டுகளில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தல் வரலாற்றில், 38 வேட்பாளர்கள் போட்டியிடவேட்பு மனு தாக்கல் செய்திருப்பது மிக அதிகமானதாகும்.
நமது அண்டை நாடான இலங்கையில், அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. பொருளாதார நெருக்கடியின் பின்னர் நடைபெறவுள்ள முதல் அதிபர் தேர்தலான இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார்.
அதேபோல், முன்னாள் அதிபர்…
0 notes
Earthfoam நிறுவனத்திற்கு சிறந்த ஏற்றுமதியாளருக்கான ஜனாதிபதி விருது
Earthfoam நிறுவனத்திற்கு சிறந்த ஏற்றுமதியாளருக்கான ஜனாதிபதி விருது
இயற்கை இறப்பரில் மெத்தை, டொப்பர்ஸ் மற்றும் தலையணைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வரும் Earthfoam தனியார் நிறுவனம் ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவில் Life Style பிரிவில் சிறந்த ஏற்றுமதியாளருக்கான விருதை வென்றுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி விருது விழாவில் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு ஜானுக்க கருணாசேன தமக்கான விருதை பெற்றுக் கொண்டார்.
2022…
View On WordPress
0 notes
இலங்கையில் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடத்த முடிவு
2023 – 2024 ஆண்டுகளில் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரான அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் 15ஆவது மக்கள்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது.
கொவிட் -19
ஆனால் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக…
View On WordPress
0 notes
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ரத்து செய்யப்படுமா..!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக(2023 ) சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் சில வாரங்களுக்குள் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி இவ்விடயத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
2023…
View On WordPress
0 notes
ஐ.எம்.எப் ஒப்பந்தம்- தமிழ்க் கட்சிகள் வாக்களிகத் தவறியமைக்கு காரணம்!
பொருளாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டங்களை அடக்க ரணில் அரசாங்கம் கையாண்ட ஆபத்தான முறைகள் பற்றி சிங்களக் கட்சிகள் கொழும்பில் ஐ.எம்.எப் பிரதிநிதிகளுக்கு முறைப்பாடுகள் செய்திருந்தன. தேர்தலில் வெற்றி பெறும் வியூகங்களை மாத்திரம் வகுத்து, இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்திற்குள் ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பெற்றுவிட முடியாது என்பது முடிந்த முடிவு.
மொத்தக்…
View On WordPress
0 notes
மகளிர் விவகார அமைச்சு அதிபரின் கட்டுப்பாட்டுக்குள் – வாழ்த்துச் செய்தியில் வெளிப்படுத்திய ரணில்..!
நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக தேசிய மகளிர் ஆணைக்குழு என்ற சுயாதீன ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அதிபர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சக்தி வாய்ந்த இலங்கையை கட்டியெழுப்பும் பயணத்தில் இந்நாட்டு பெண்களின் அதிகபட்ச பங்களிப்பை பெறும் நோக்கில் மகளிர் விவகார…
View On WordPress
0 notes
இலங்கையுடனான ரூபாய் வர்த்தகம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்
எக்ஸ்பிரஸ் செய்தி சேவை
புதுடில்லி: கொந்தளிப்பான உலகில், இந்தியாவும் இலங்கையும் தங்கள் வர்த்தகத்தை சீராக வைத்திருப்பது அவசியம். வர்த்தகத்திற்கு ரூபாய் செட்டில்மென்ட் பயன்படுத்துவது வெளிப்படையாக நமது பரஸ்பர நலனில் உள்ளது. வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் கொழும்பில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய அமைச்சர்களை அவரது அமைச்சரவையில் EAM…
View On WordPress
0 notes
ரணில், சஜித், அநுர, நாமல் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?
ரணில், சஜித், அநுர, நாமல் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நான்கு முக்கிய வேட்பாளர்கள்
இலங்கையின் மிக முக்கியமான தேர்தலான நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே எஞ்சியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15-ம் திகதி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களில் ஒருவர் ஆகஸ்ட் 22 இரவு காலம்…
0 notes
இலங்கை அதிபர் தேர்தல்: மும்முனைப் போட்டியில் முந்துவது யார்? வாக்கு எண்ணிக்கை நிலவரம் - நேரலை
52 நிமிடங்களுக்கு முன்னர்
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே முந்துகிறார். பிரதான போட்டியாளர்களான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுரகுமார திஸநாயகே முன்னணியில் இருக்கிறார்.
தபால் வாக்குகளில் தொடங்கி, இதுவரை எண்ணப்பட்ட…
0 notes
இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்கே தமிழ் இன மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என நம்பிக்கை தெரிவித்தார்
இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்கே தமிழ் இன மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என நம்பிக்கை தெரிவித்தார்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களை சமூகத்துடன் இணைப்பதற்கான வழிகளைக் கண்டறிய குழுவொன்றை நியமிப்பதாக அறிவித்துள்ள நிலையில், நாட்டில் தமிழ் இன மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக நம்புவதாக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி அரசியல் கட்சியான இலங்கைத்…
View On WordPress
0 notes
முன்னாள் பிரதமர் ரணிலை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு கோரிக்கை #UNP #RanilWickramasinghe #AkilaVirajKariyawasam #KaruJayasuriya #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர் கட்சி தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கடிதம் ஒன்றை கரு ஜயசூரியவிற்கு அனுப்பி தெரிவித்துள்ளார்.
0 notes