#இன்று முதல் வேலைநிறுத்தம்
Explore tagged Tumblr posts
Text
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!
பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து, இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை ரயில்வே அதிகாரிகளுடன் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தொழிற்சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத் தெரிவித்தார். நன்றி
0 notes
Text
போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்: பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை என எச்சரிக்கை | transport staff strike
போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்: பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை என எச்சரிக்கை | transport staff strike
போக்குவரத்து தொழிலாளர் களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தொமுச, சிஐடியு உட்பட தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. இதனால், தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகள் முழு அளவில் ஓடுமா என கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசுக்குச் சொந்தமான 8 போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 1.30 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதற்குதேவையான நிதியை…

View On WordPress
#staff#strike#Transport#இனற#இன்று முதல் வேலைநிறுத்தம்#எசசரகக#என#ஒழஙக#ஒழுங்கு நடவடிக்கை#தழலளரகள#நடவடகக#பககவரதத#பணகக#போக்குவரத்து தொழிலாளர்கள்#மதல#வரவடடல#வலநறததம
0 notes
Text
காணாமற்போன எரிபொருள் வரிசைகள் - ஐபிசி தமிழ்
எரிபொருள் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கு தட்டப்பாடு ஏற்படப்போவதாகத் தெரிவித்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் காணப்பட்ட வரிசைகள் முற்றிலும் மறைந்துவிட்டன. எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் பெருமளவில் குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்ததையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை காணாமல் போயுள்ளதாக…

View On WordPress
0 notes
Text
காணாமற்போன எரிபொருள் வரிசைகள்
எரிபொருள் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கு தட்டப்பாடு ஏற்படப்போவதாகத் தெரிவித்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் காணப்பட்ட வரிசைகள் முற்றிலும் மறைந்துவிட்டன. எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் பெருமளவில் குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்ததையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை காணாமல் போயுள்ளதாக…

View On WordPress
0 notes
Text
இன்று முதல் ரேஷன் கடைகள் திறக்கப்படாது ;பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
இன்று முதல் ரேஷன் கடைகள் திறக்கப்படாது ;பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் கடையடைப்பு மற்றும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துவருவதால், ரேஷன் பொருள் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளா்கள் சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம்…

View On WordPress
0 notes
Text
கேரளாவில் இன்று முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
கேரளாவில் இன்று முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
தனியார் பஸ்களின் வேலைநிறுத்த போராட்டதை தொடர்ந்து முக்கிய வழித்தடங்களில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. என்றாலும் பல இடங்களில் பொதுமக்கள் பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு பஸ்களுக்கு இணையாக தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து தனியார் பஸ்களின் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.12 ஆக உயர்த்த வேண்டும் என்று…

View On WordPress
0 notes
Photo

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத��தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறால் மீன்களுக்கு தமிழக அரசு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Source: Dinakaran
0 notes
Text
ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
உற்பத்தி விலைக்கே டீசல் வழங்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் இன்று முதல் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 820 விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு போதிய விலை இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் டீசல் விலை உயர்வால்…
View On WordPress
0 notes
Text
நாட்டின் சகல பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு..
நாட்டின் சகல பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு.. #Universities #ஏஎஸ்எம்குணரத்ன #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
நாட்டின் சகல பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று (14) முதல் வழமை போன்று இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலை��ர் பேராசிரியர் ஏ.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.
அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இதற்குத் தேவையான திட்டத்தைத் தயார் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் ஒரு மாத காலம் பல்கலைக்கழக கல்வி…
View On WordPress
#Universities#ஏ.எஸ்.எம்.குணரத்ன#கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை#நாட்டின் சகல பல்கலைக்கழகங்கள்#பல்கலைக்கழக தொழில்சாரா ஊழியர்கள்
0 notes
Text
ரயில் நிலைய அதிபர்களின் அடையாள வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது
பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் தொடங்கிய அடையாள வேலைநிறுத்தம் நேற்று (17) நள்ளிரவில் முடிவுக்கு வந்தது. அதன்படி, ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, இன்று முதல் ரயில் ச���வைகள் வழக்கம் போல் தொடங்கும் என்று தெரிவித்தார். பல தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, மே 16 நள்ளிரவில் ரயில் நிலைய அதிபர்கள் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத்…
0 notes
Text
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்; திருச்சியில் மக்கள் கடும் பாதிப்பு | Government Transport Corporation unions strike; People in Trichy are severely affected
அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்; திருச்சியில் மக்கள் கடும் பாதிப்பு | Government Transport Corporation unions strike; People in Trichy are severely affected
வேலைநிறுத்தம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அரசுப் பேருந்துகளே இயக்கப்பட்டன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் இல்லாமல் மக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகினர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் இன்று (பிப். 25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தன. இதையடுத்து,…

View On WordPress
#Affected#Corporation#government#ONE MINUTE NEWS#people#severely#strike#TN government#Transport#transport workers#Trichy#unions#அரசப#அரச���ப் போக்குவரத்துக் கழகம்#கடம#கழக#தமிழக அரசு#தரசசயல#தழறசஙகஙகள#பககவரததக#பதபப#போக்குவரத்து ஊழியர்கள்#மககள#வலநறததம#வேலைநிறுத்தம்
0 notes
Text
சுகாதார நிபுணர்கள் தொழிற்சங்க கூட்டணி வேலைநிறுத்தம்
சுகாதார நிபுணர்கள் தொழிற்சங்க கூட்டணி இன்று (ம��ர்ச் 18) காலை 7.00 மணி முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் கொடுப்பனவுகள் குறைப்பு மற்றும் சம்பள முரண்பாடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைக்காததால் வேலைநிறுத்தம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக…
0 notes
Text
சிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
சிவகாசியில் இன்று முதல் பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
பேரியம் நைட்ரேட்டுக்கு தடை விதித்து இருப்பது பட்டாசு தொழிலை முடங்க செய்யும் வகையில் அமைந்துள்ளதாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் வேதனை தெரிவித்துள்ளன. சிவகாசி: காற்று மாசு ஏற்படுவதாக பட்டாசு உற்பத்திக்கு பயன்படும் முக்கிய மூலப்பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. பட்டாசு உற்பத்தியில் 80 சதவீத பங்கு பேரியம் நைட்ரேட்டுக்கு உள்ளது. குறிப்பாக சரவெடி…

View On WordPress
0 notes
Text
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்: விழுப்புரம் மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம் | Transport workers strikein Villupuram district
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்: விழுப்புரம் மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம் | Transport workers strikein Villupuram district
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், விழுப்புரம் மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் பல்வேறு சங்கத்தினர், தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதன்படி இன்று (பிப். 25) அதிகாலை முதல் விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்துக்…

View On WordPress
#district#ONE MINUTE NEWS#strike#strikein#Transport#transport workers#villupuram#villupuram district#workers#அளவல#இயககம#ஊழயரகள#கழக#கறநத#தமிழக அரசு#பககவரததக#பரநதகள#பேருந்துகள் இயக்கம்#போக்குவரத்துக் கழக ஊழியர்கள்#மகக#மவடடததல#வலநறததம#வழபபரம#விழுப்புரம் மாவட்டம்#வேலைநிறுத்தம்
0 notes
Text
ஐந்தாவது நாளாகவும் தொடரும் புகையிரத தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம்
ஐந்தாவது நாளாகவும் தொடரும் புகையிரத தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் #பொதுமக்கள் #strike #ut #utnews #tamilnews #utlocalnews #universaltamil #lka #srilanka
சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு புகையிரத தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் இன்று (30) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.
சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுத் தருமாறு கோரி கடந்த புதன் கிழமை (25) நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இதேவேளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும், வேலைநிறுத்தம் தொடர்பில் ஆராய…
View On WordPress
0 notes
Text
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9 நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம் வாபஸ்: அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9 நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ – ஜியோ வேலைநிறுத்தம் வாபஸ்: அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்
தமிழகம் முழுவதும் கடந்த 9 நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ – ஜியோ அமைப்பின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டும், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றும் இந்த முடிவைஎடுத்திருப்பதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுவந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் இன்று முதல் பணிக்கு திரும்புகின்றனர்.
புதிய…
View On WordPress
0 notes