#தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள்
Explore tagged Tumblr posts
muthtamilnews-blog · 5 years ago
Text
10 ஆண்டுகளாக வழங்கப்படாத செம்மொழி விருது: சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் அதிமுக அரசு வழங்குமா? | semmozhi award
10 ஆண்டுகளாக வழங்கப்படாத செம்மொழி விருது: சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் அதிமுக அரசு வழங்குமா? | semmozhi award
சென்னையில் செயல்படும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், மத்திய அரசால் வழங்கப்படும் மூன்று வகையான குடியரசுத் தலைவர் விருதுகள் கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. தவிர, ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. இதன் முதல் விருது பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலோவுக்கு 2010-ல் வழங்கப்பட்ட பிறகு 10…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years ago
Text
சி.பா.ஆதித்தனார் விருது மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சி.பா.ஆதித்தனார் விருது மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த விழாவில் அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சென்னை: தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான பரிசுத்தொகை…
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 4 years ago
Text
📰 10 அறிஞர்களுக்கு செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கப்பட்டது
📰 10 அறிஞர்களுக்கு செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கப்பட்டது
தமிழ் ஆய்வாளர்களின் பணி அறிவுசார்ந்ததாக மட்டும் இல்லாமல், உணர்வுப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில் வலியுறுத்தினார். 2008ல் செம்மொழி மத்திய நிறுவனம் அமைக்கப்பட்ட பின், முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தமிழ் அறிவு அறக்கட்டளை மூலம் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ்…
View On WordPress
0 notes
tamizha1 · 3 years ago
Text
3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இனம் தமிழினம்: தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!!
3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இனம் தமிழினம்: தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!!
சென்னை: தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட அறிஞர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், திங்களிதழுக்கு என மொத்தம் 21 விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். மறைந்த மு.மீனாட்சிசுந்தரத்துக்கு திருவள்ளுவர் விருது, பெரியார் விருது க.திருநாவுக்கரசுக்கு வழங்கப்படுகிறது.…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years ago
Text
தமிழறிஞர்களுக்கு விருது வழங்கியதன் மூலம் எனது தமிழ் கடமையை செய்துவிட்டேன் என நினைக்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
தமிழறிஞர்களுக்கு விருது வழங்கியதன் மூலம் எனது தமிழ் கடமையை செய்துவிட்டேன் என நினைக்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை: தமிழறிஞர்களுக்கு விருது வழங்கியதன் மூலம் எனது தமிழ் கடமையை செய்துவிட்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட அறிஞர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார். ‘தமிழ��க்கும் அமுதென்று பேர்’ என்ற புரட்சிக்கவிஞர்…
View On WordPress
0 notes