#தமிழ் நடிகர்
Explore tagged Tumblr posts
Text
படப்பிடிப்பில் மிருணாள் தாக்குர் சிறுவிஷயம் காயம்
படப்பிடிப்பில் மிருணாள் தாக்குர் சிறுவிஷயம் காயம் தெலுங்கு நடிகர் ஆத்வி சேஷ் நடித்துக் கொண்டு இருக்கும் ‘டக்கோயிட்: எ லவ் ஸ்டோரி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் நாயகியாக மிருணாள் தாக்குர் நடிக்கிறார். அனுராக் காஷ்யப், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் உள்ளனர். இந்த ரொமான்டிக் ஆக்ஷன் திரைப்படத்தை ஷேனியல் டியோ இயக்குகிறார். சமீபத்தில்…
0 notes
Text
ரூ.6 கோடி வழக்கு - ரூ.9 கோடி நஷ்டஈடு எதிர்முறை! நடிகர் ரவி மோகனின் கடும் பதில்
தமிழ் நடிகர் ரவி மோகனைச் சேர்ந்த திரைப்பட ஒப்பந்தம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் ரூ.6 கோடி பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும் என ஒரு தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர, அதற்கு பதிலாக ரவி மோகன் ரூ.9 கோடி நஷ்டஈடு கேட்டு எதிர்முறையாக நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளார்.
விவரம்: ‘பாபி டச் கோல்டு யுனிவர்சல்’ என்ற நிறுவனம், நடிகர் ரவி மோகனை 2024 செப்டம்பரில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாக கூறியுள்ளது. அதில் முதல் படத்திற்காக ரூ.15 கோடி சம்பளமாக பேசப்பட்டு, ரூ.6 கோடி முன்பணம் வழங்கப்பட்டது.
ஆனால், ஒப்பந்தத்திற்கு மாறாக ரவி மோகன் வேறு நிறுவனத்தின் படங்களில் நடித்து வருவதாகவும், தற்போது ‘ப்ரோ கோட்’ என்ற புதிய படத்தை தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளதாகவும் அவர் அறிவித்ததால், நிறுவனம் அதிர்ச்சியில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ரவி மோகனின் பதில்: பணத்தை திருப்பிக்கொடுக்காததற்கான காரணங்களை விளக்கியதோடு, இந்நிறுவனம் தன்னுடைய பெயருக்கு நஷ்டம் விளைவித்ததாகவும், இந்த விவகாரத்தால் ஏற்பட்ட தனிப்பட்ட, தொழில்முறை இழப்புகளுக்காக ரூ.9 கோடி நஷ்டஈடு வழங்குமாறு அவர் எதிர்முறையாக வழக்கு தொடுத்துள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை: இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸின் முன் விசாரணைக்கு வந்தது. ரவி மோகன் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், வழக்கு ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 notes
Text
நடிகர் கிங் காங் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நீண்ட காலமாக திகழ்ந்து வரும் கிங் காங் அவர்கள் மகளின் திருமண வரவேற்பு விழா கடந்த ஜூலை 10ஆம் தேதி சென்னை நகரத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு மணமக்கள் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். 1980களில் திரைப்படத்துறையில் அறிமுகமான கிங் காங், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்ற முன்னணி நகைச்சுவை…
0 notes
Text
மகனுக்காக செய்தது என்ன? நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதை வழக்கு– பின்னணியில் உள்ள உணர்ச்சிகரமான தகவல்
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது நீதிமன்ற காவலில் இருக்கின்றார். இதுவரை அவரது வாழ்க்கையில் நடந்துள்ள இந்த கடுமையான திருப்பம், ஒரு தந்தையின் பாசம் மற்றும் உணர்ச்சி சுமை என்ற கோணத்திலும் பார்க்கப்படுகிறது.
அவரது கைதுக்கு பின்னால், ஒரு அப்பா தனது மகனுக்காக எடுத்த சோகமிகுந்த முடிவுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
மகனுக்காக நடந்த தியாகம்?
விவரங்களின்படி, நடிகர் ஸ்ரீகாந்த், தனது மகனுக்கு கல்வி மற்றும் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அதிக வேலைப்பளுவுடன் போராடி வந்துள்ளார். சமீப காலங்களில் அவர் மன அழுத்தத்தால் துணையாக போதைப்பொருள் அடிமையாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரது நண்பர்கள் மற்றும் தொழிலதிபர் பிணையங்களின் தாக்கம், ஸ்ரீகாந்தை தவறான பாதைக்கு இழுத்ததென கூறப்படுகின்றது. ஆனால், இவர் எடுத்த வழிகள் சட்டத்திற்கு எதிரானவை என்பதற்காக தற்போது தண்டனையின் பாதையில் நிற்கின்றார்.
ரத்த பரிசோதனையில் உறுதி
சமீபத்தில் அவரது ரத்த பரிசோதனையில் போதைப்பொருள் கலப்பு உறுதி செய்யப்பட்டது. இதனடிப்படையில் பிரசாத் மற்றும் பிரதீப் ஆகியோருடன் தொடர்புடையதாகவும், ஜிபே மூலம் பணம் பரிமாற்றம் செய்துள்ளதும் பதிந்துள்ளது.
மகனின் எதிர்காலம் என்னவாகும்?
இவரது மகன் தற்போது பன்னாட்டு பாடத்திட்டத்தில் படித்து வருகிறார். பாசம் நிறைந்த தந்தையாக தனது மகனுக்காக நல்ல வாழ்க்கையை உருவாக்க எண்ணியவர், இன்று அந்த கனவுக்காக தனது வாழ்க்கையே குழப்பத்தில் தள்ளியிருக்கிறார் என்பது பெரும் வேதனையான விசயம்.
திரையுலக எதிர்வினை
திரைத்துறையினர், “ஸ்ரீகாந்த் எப்போதுமே ஒரு பண்புள்ள நடிகர்; தவறுகள் எல்லாம் மன அழுத்தத்தின் விளைவே” என பின்புறமாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும், சட்டத்திற்கு எதிரான எந்த செயலும் நியாயப்படுத்த முடியாதது என்பதையும் வலியுறுத்துகின்றனர்.
0 notes
Text
பத்மபூஷன் விருதை பெற்ற அஜித் - Global Tamil News
147 தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வரும் நடிகர் அஜித் குமாா் தற்போது உலக அளவில் பல கார் ரேஸ்களில் வென்று வருகின்றாா். அவரை கௌரவிக்கும் வகையில் இந்திய மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசு தலைவாி்டம் இருந்து அஜித் பத்மபூஷன் விருதை பெற்றுள்ளாா். நன்றி
0 notes
Text
புஷ்பா 2 படத்தின் தொடர் சிக்கல்: அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்...
பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் வெளியீட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரேவதி சம்பவம், திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்கை சந்திக்க வைத்துள்ளது.கடந்த 5 ஆம் தேதி, புஷ்பா 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகளவில் 12,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அளவுக்கு அதிகமான கூட்டம்…
0 notes
Text
அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை: நீதிமன்றம் அதிரடி! அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன் ஏன் கைது செய்யப்பட்டார்? ஏன் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பார்ப்போம். அல்லு அர்ஜுன் பட சர்ச்சை: அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது அல்லு அர்ஜுன் திடீர்…
0 notes
Text
தமிழ் சினிமா: பாலியல் குற்றங்களைத் தடுக்க நடிகர் சங்கம் எடுத்துள்ள புதிய நடவடிக்கைகள் என்ன?
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மலையாள சினிமாவை உலுக்கிய நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்கிறது. தமிழ் திரைத் துறையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவை நடப்பதாக விவாதங்கள் கிளம்பியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8ஆம் தேதி) நடந்த தமிழ் சினிமா நடிகர்களின் கூட்டமைப்பான தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின்…
0 notes
Video
தமிழ் நடிகர் - Guess the Tamil Actor by Their Eyes
0 notes
Text
கோவையில் செப்டம்பர் 6-இல் தொழில் கடன் விழா: உங்கள் ஸ்டார்ட்அப் கனவை நனவாக்குங்கள்!
கோவையில் செப்.6-ல் தொழில் கடன் விழா: விஜய்யின் ‘GOAT’ வெளியீட்டுடன் ஒரு பொருத்தம்!விஜய்யின் ‘GOAT’ படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், கோவையில் தொழில்முனைவோருக்கான சிறப்பு கடன் விழா செப்டம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ளது. இது வெறும் ஒத்துப்போதல் அல்ல; இரண்டையும் இணைத்து பார்க்கும்போது, ஒரு சுவாரஸ்யமான பொருத்தத்தை காணலாம்.விஜய், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமல்ல, இளைஞர்களுக்கு ஒரு…
0 notes
Text
ஆக்ஷன் கதையில் மீண்டும் உன்னி முகுந்தன்
ஆக்ஷன் கதையில் மீண்டும் உன்னி முகுந்தன் மலையாள திரைத்துறையின் பிரபல இயக்குநராக விளங்கும் ஜோஷி, பல ஹிட் கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கியவர். தமிழ் திரையுலகில் சத்யராஜ் நடித்த ‘ஏர்போர்ட்’ படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது அவர் இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில், நடிகர் உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப்படம் உன்னி முகுந்தன் பிலிம்ஸ் மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா ஆகிய நிறுவனங்களின்…
0 notes
Text
மக்கள் செல்வனின் மனிதநேயத்தில் மக்கள் மயக்கம்! கிங்காங் முன்னே அடக்கம் காட்டிய விஜய் சேதுபதி
மகளின் திருமண அழைப்பிதழுடன் நடிகர் கிங்காங் நேரில் வந்த போது, விஜய் சேதுபதி செய்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. உயரத்தில் வித்தியாசம் இருந்தும், கிங்காங் அருகில் எளிமையாக நின்று புகைப்படம் எடுத்த மக்கள் செல்வன், தனது பெயரை மீண்டும் நிரூபித்துள்ளார்.
மக்கள் மனங்களை கவர்ந்த புகைப்படம்
300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கிங்காங், மகளின் திருமணத்திற்கு திரையுலக பிரபலங்களை நேரில் சந்தித்து அழைத்து வருகிறார். இதில் விஜய், சிவகார்த்திகேயன், பிரபுதேவா, சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்துள்ளார்.
விஜய் சேதுபதியுடன் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. “உயரத்தில் வித்தியாசம் இருந்தும், மரியாதையோடு கிங்காங் அருகில் நின்று புகைப்படம் எடுத்தது உண்மையான மனிதநேயத்தின் எடுத்துக்காட்டு” என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
சூர்யா சேதுபதியின் ஃபீனிக்ஸ் வரவு
இதே நேரத்தில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள ‘ஃபீனிக்ஸ்’ படம் இன்று வெளியானது. இப்படத்தின் மூலம் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.
“தம்பி பேசாம இருக்கலாம், ஆனால் கைகள் நிறைய பேசுது!” என்று சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்துள்ளது. சூர்யாவின் ஆக்ஷன் காட்சிகள் பார்வையாளர்களிடையே கலக்கி வருகிறது. ரசிகர்கள் கூறுகின்றனர்:
“மக்கள் செல்வனே! உங்கள் மகன் ஜெயிச்சுட்டாரு!”
கோலிவுட்டில் ஒரு புதிய ஆக்ஷன் ஹீரோ பிறந்துள்ளார்
ஃபீனிக்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய இளம் ஆக்ஷன் ஹீரோ கிடைத்துள்ளதாகவும், சூர்யா சேதுபதி தனது தந்தையின் வழியை தனக்கே உரிய பாணியில் தொடர்கிறார் எனவும் சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
1 note
·
View note
Text
இறப்பதற்கு முன் சிவாஜி அனுபவித்த கொடுமைகள்.. கதறி அழுத பிரபல நடிகை !
ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவர���ன் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரைப்படத் துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும்.
0 notes
Text
ஜன(ரஞ்ச)கராஜ்...
#தனியொருவன்
நடுநடுங்கும்குரல் அப்படியே உச்சஸ்தாதியில் ஏறி அப்படியே அமுங்கும் மாடுலேஷன், மிமிக்ரி கலைஞர்களுக்கு இந்த வாய்ஸ் ஒரு செ(வெ)ல்லம்.. அந்த காலத்தில் இந்தக் குரலுக்கு கிடைத்த கைத்தட்டல்கள் ஒவ்வொரு மிமிக்ரி கலைஞனுக்கும் மிகப் பெரிய அங்கீகாரம்! “ ஜனகராஜ்” தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத நடிகன். 70களின் பிற்பகுதியில் தமிழ்..
சினிமாவிற்குள் நுழைந்த நடிகன், ஆரம்பத்தில் இளையராஜா, கங்கை அமரன், நட்பு கிடைக்க இளையராஜாவின் இசைக்குழுவில் சேர வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டார் ஜனகராஜ்! அப்படியே இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகமும் கிடைத்தது, உண்மையில் அவரிடம் உதவி இயக்குநராக ஆகவேண்டும் என்னும் ஆசையில் தான் அவரிடம் சேர்ந்தார்! ஆனால் நீ நடி அதுதான் உனக்கு..
சரிவரும் என்று பாரதிராஜா சொல்லி நடிக்க வைத்தார், இவரை அரவணைத்த இயக்குனர் பாரதிராஜா அதே கால கட்டத்தில் கவுண்டமணியையும் அரவணைத்தார்! முதலில் மிகப் பெரிய அளவிற்கு இவருக்கு காரக்டர்கள் தராவிட்டாலும் பிற்காலங்களில் முக்கிய காரக்டர் தந்திருப்பார் பாரதிராஜா, காதல் ஓவியம் படத்தில் கதாநாயகி ராதாவின் கணவராக நடித்திருப்பார்.
ஒரு கைதியின் டைரியில் கமலின் நண்பர் & வளர்ப்பு அப்பா காரெக்டர், முதல்மரியாதை போன்ற க்ளாசிக் படத்திலும் கதையை கெடுக்காத காமெடியாக "நானும் கருப்பு என் பொஞ்சாதியும் கருப்பு புள்ள மட்டும் எப்படி சிவப்பா பொறந்திச்சு" எனக் கதறும் ஜனகராஜை மறக்க முடியுமா! கடலோரக் கவிதைகளில் ரேகாவின் அப்பா, இப்படி பாரதிராஜா படங்களில் மட்டுமல்ல 80களில் தமிழ்..
சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார் ஜனகராஜ்.. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, மோகன் இந்த 7பேரையும் 80களில் 7ஸ்டார்ஸ் என்பார்கள், இவர்களின் எல்லா படங்களிலும் ஜனகராஜ் தவிர்க்க முடியாத நடிகர் ஆனார். பாரதி ராஜா, கே.பாலச்சந்தர், பாக்யராஜ், மணிவண்ணன், ஏன் மணிரத்னம் படங்கள் வரை ஜனகராஜிற்கென்றே ஒரு பாத்திரம்..
அவர்கள் கதையில் இருக்கும், மணிரத்னத்தின் நாயகன், அக்னிநட்சத்திரம், ரஜினியுடன் படிக்காதவன் முதல் பாட்ஷா வரை ஜனகராஜின் பயணம் இருந்தது.. தங்காச்சிய நாய் கட்சிட்ச்சுப்பா என படிக்காதவனிலும் ரிக்ஷாகாரனாக இருந்து பணக்காரனாக நடிக்க வந்து சைனா டீயும் மசால்வடையும் வோணும்பா என ராஜாதிராஜாவிலும், நாசமா நீ போனியா தெரு என..
அண்ணாமலையிலும், மும்பை பாட்ஷாவிற்கு சீரியசான நண்பனாகவும், மாணிக்கத்திற்கு சிரிப்பான நண்பனாகவும் வந்து நக்மா அவர் ஆட்டோவில் ஏற ரஜினியிடம் நமட்டுச் சிரிப்பில் பை சொல்வது என பாட்ஷாவிலும் இப்படி எத்தனை படங்கள்! அதேபோல் கமலுடன் விக்ரம் படத்தில் அந்த மொழி பெயர்ப்பாளன், அபூர்வ சகோதரர்களில் அந்த இன்ஸ்பெக்டர் காரெக்டர்,
நாயகனில் கமலின் உயிர் நண்பன் செல்வம், மிக மிக முக்கியமாக குணா படத்தில் வரும் சித்தப்பா கேரக்டர் என ஜனகராஜ், திரையுலக கிரவுண்டில் அடித்ததெல்லாம் பிரும்மாண்ட சிக்ஸர்கள் சத்யராஜுடன் கவுண்டமணிக்கு முன்பாக பல படங்கள், பிக்பாக்கெட், பாலைவன ரோஜாக்கள், அதிலும் அண்ணாநகர் முதல் தெருவில் ‘அது என்னமோ போடா மாதவா’ என..
தன்னையே பாராட்டிக் கொள்வது, கனம் கோர்ட்டார் அவர்களே படத்தில் ‘மை டியர் பிரில்லியண்ட் ஸ்டூடண்ட் ஜெயபாஸ்கர்’ என அலும்பும் அலம்பல். மோகன் படங்களில் நுறாவதுநாள் படத்தில் செக்ரட்டரி இளமை காலங்கள் படத்தில் ஊட்டிக்கு போகாதிங்க.. என கத்தும் பைத்தியமாக, கார்த்திக் உடன் வருஷம் 16 படத்தில் ராஜாமணியாக அடித்த லூட்டி, பிரபுவுடன் கன்னிராசி..
இப்படி பின்னி பெடல் எடுத்து இருப்பார். இத்தனைக்கும் அப்போது தமிழ் சினிமாவில் செந்தில் கவுண்டமணியின் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்தது, அதற்குள் எல்லாம் சிக்காமல் சுனாமியிலும் ஸ்விம்மிங் போட்டவர் ஜனகராஜ் மட்டுமே.. இவரை காமெடி நடிகர் என்று மட்டும் சொல்ல முடியாது அருமையான குணசித்திர நடிகரும் கூட! ஆரம்ப காலத்தில் பாலைவனச்சோலை படத்தில்..
வேலை இல்லாத பட்டதாரியாக இவர் வரும் காட்சிகளை பார்த்தாலே அது தெரியும்! ஆனால் இவர் பிரமாதமான குணசித்திரம் கலந்த நகைச்சுவை நடிகர் என்பார் இயக்குநர்/நடிகர் பாண்டியராஜன். அவர் படங்களில் செந்தில் கவுண்டமணி இருக்க மாட்டார்கள் ஆனால் நிச்சயம் ஜனகராஜ் இருப்பார்! கன்னிராசியில் பாட்டு வாத்தியார், ஆண்பாவத்தில்ஓட்டல் கடை நடத்தும் சித்தப்பா..
நெத்தியடியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினத்தின் வாய்ஸ் இன்ஸ்பிரேஷனில் “வேண்ணு எட்த்த்தத கொட்த்துடு ராஜா”என வித்யாசமான குரல் மாடுலேஷனில் பாண்டியராஜனின் அப்பா என தூள் கிளப்பியிருப்பார். கே.பாலச்சந்தர் படங்களிலும் அவர் தன் முத்திரையை பதிக்காமல் இல்லை.சிந்துபைரவி, புதுப்புது அர்த்தங்கள் என சில படங்களை சொல்லலாம் அதிலும்..
புதுப்புது அர்த்தங்களில் அந்த திக்குவாய் காரக்டர்!அதுவும் அவர் என்றோ கற்ற வயலின் கலைஞராக! இன்னொரு வி��யம் கவனித்தால் தெரியும் ஜனகராஜிற்கு இளையராஜா பாடும் எல்லா பாடல்களும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.! இருவரும் அந்தளவு நெருங்கிய நண்பர்கள் என்பதாலும் இருக்கலாம்! கவுண்டமணி செந்திலை விட அதிகப் பாடல்களில் நடித்தவர்..
ஜனகராஜாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன் ஒரு தொட்டில் சபதம் என்ற படத்தில் வரும் ‘பூஞ்சிட்டு குருவிகளா’ன்னு ஒரு பாட்டு அதைப் பாடியது இசையமைப்பாளர் சந்திரபோஸ் அவர்கள் அந்தப் படம் வந்த கா���ங்களில் இந்தப் பாடலை பாடியது ஜனகராஜே தான் என விவாதித்தது உண்டு, அந்த அளவிற்கு சிறப்பாக பாடியிருப்பார் சந்திரபோஸ்! அவருக்கு பட வாய்ப்புகள் குறைவினால்..
அவர் இவருக்காக அதிகம் பாடியதில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. இன்றைய கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றிய காரெக்டரில் வெற்றிவிழா படத்தில் நடித்ததும், இதயத்தாமரையில் வரும் ஞாபமறதி கேரக்டரும், நகைச்சுவை என்றால், கிழக்குவாசல் படத்தில் வரும் தேவர் கேரக்டரும், நான் புடிச்ச மாப்பிள்ளை படத்தில் வரும் மாமனார் கேரக்டரும் அவரது குணச்சித்திர..
நடிப்பிற்கு சான்றாகும்! கவுண்டமணி & செந்தில் ஜோடி கோலோச்சிய காலத்தில் எல்லா கதாநாயகர்களுடனும் தவிர்க்க முடியாத நடிகனாக சிறந்து விளங்கியது ஜனகராஜின் அசாத்திய நடிப்புத் திறமையால் தான். சில காலம் நடிப்பிற்கு ஒரு இடைவெளி தந்துவிட்டு தன் மகனுடன் அமெரிக்காவில் வசித்தார், நீண்ட இடைவெளிக்குப்பின் விஜய்சேதுபதி நடித்த 96 படத்தில்..
ஸ்கூல் வாட்ச்மேனாக் நடித்திருந்தார்! உண்மையில் சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது ஜனகராஜிற்கு தான் பொருந்தும்.. தமிழ்சினிமாவின் தனியொருவன் என்பது ஜனகராஜே தான்! இவரை இன்றைய தொலைக் காட்சி முதல் பல டிஜிட்டல் ஊடகங்கள் பெரிதாக அங்கீகரிக்கவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம்! இந்த முகனூல் காலத்தில் வடிவேலு கவுண்டமணி மீம்சுகள்..
கலக்கி எடுத்துக் கொண்டிருந்தாலும் "என் பொண்டாட்டி ஊருக்கு போயிடுச்சே" என்னும் ஒற்றை மீம்சில் இந்த டிஜிட்டல் உலகிலும் தனியொருவன் ஜனகராஜ் ஒருவர் மட்டுமே!

1 note
·
View note
Text
எளிமையான மனிதர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.
சினிமாவில் எவ்வித பின்புலமும் இல்லாமல் தன் திறமையாலும் நன் வித்தியாசமான நடிப்பாலும் தனக்கென ஒரு இடத்தையும் மக்கள் மனதில் ஒரு இடத்தையும் பிடித்துக் கொண்டார்.
0 notes
Text
நவம்பர் 7ஆம் தேதி ‘தக் லைஃப்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு
தமிழ் சினிமாவின் சூப்பர் நட்சத்திரங்களான கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து இயக்கும் “தக் லைஃப்” திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு, நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 7ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.“தக் லைஃப்” படத்தின் கதைக்களம் கேங்ஸ்டர் பின்னணியில் அமைந்துள்ளது. கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ��ஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளதால்,…
0 notes