Don't wanna be here? Send us removal request.
Text
ஆர்கவாடி கிராமத்தில் குடியிருந்த வீட்டில் திடீர் தீயால் வீட்டு உபயோகப்பொருள் அனைத்தும் எரிந்து கருகியதால் செய்வதரியாமல் கண்ணீர்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்கவாடி கிராமத்தில் வசித்து வந்த மாணிக்கம் என்பவரின் மனைவி அன்னம்மாள், வயது சுமார் 63, ஆகும். இவர் தனது கணவர் இறந்து போன பிறகு தனியாக ஒரு கூரை வீட்டில் குடியிருந்துள்ளார், இவர் 03/02/2025.திங்கள் கிழமையன்று கூலி வேலைக்கு சென்று வீடு திருப்பியுள்ளார். அப்போது தனது வீடு தீப்பற்றி எறிந்ததை கண்டதால் கண்ணம்ம்மாளுக்கு செய்வதரியாமல்…
0 notes
Text
ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் ஜம்பை சிவன் கோயில் மகா கும்பா அபிஷேகம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் ஜம்பை கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட சிவன் கோவிலுக்கு மகா கும்பா அபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பா அபிஷேக பெரும் விழா ரிஷிவந்தியம் ஒன்றியம் ஜம்பை கிராமத்தில் நெடுங்காலமாக மிகவும் பழமை வாய்ந்த கோவிலாக இருந்து வந்த சிவன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த தலமாகவும் இருந்து வந்தது. மேலும் இந்த சிவன் கோவில் தற்போது ஜம்பை கிராம பொது மக்களால் புதுப்பிக்கப்பட்டு…
0 notes
Text
லா கூடலூர் ஊராட்சியில் கிராமம் தோறும் 76, வது குடியரசு தின கொடி ஏற்பு விழா...
கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் வட்டம்,ரிஷிவந்தியம் ஒன்றியம், லா. கூடலூர் கிராம பஞ்சாயத்துகுட்பட்ட , லாலாப்பேட்டை , கூடலூர் , சேரந்தாங்கல், மேலத்தேனூர், மற்றும் கீழத்தேனூர் ஆகிய.5,( ஐந்து ) குக்கிராமங்கள் தோறும், அரசு பள்ளிகள் வளாகத்தில் 76, வது குடியரசு தின விழா 26/01/2025 ஞாயிற்று கிழமை அன்று கொடியேற்றி கொண்டாடினர். இந்த குடியரசு தின விழாவில் தேசத் தலைவர்களின் உருவ புகழ்ப் படம் வைத்து மலர்…
0 notes
Text
அசாம் மாநிலத்தில் குவாஹாட்டியில் ராகுல் காந்தி மீதான வழக்கினை எதிர்த்து வானாபுரம் பகண்டை கூட் ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகண்டை கூட் ரோட்டில் பாரதிய ஜனதா ( பிஜேபி ) அரசை கண்டித்து. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை MLA, வின் அறிவிப்பின்படி, அசாம் மாநிலம் குவஹாட்டியில் பான்பஜார் காவல் நிலையத்தில் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து கருத்து சுதந்திரத்தை பறிக்கின்ற வகையில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கின்ற பாஜக அரசை கண்டித்து…
0 notes
Text
தேனி: கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது பிறந்தநாள் விழா..
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபத்தில் கர்னல் ஜான் பென்னிகுக்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் புருஷோத்தமன், மாநில பொருளாளர் தங்கப்பாண்டியன், மாநில பொதுசெயலாளர் அசோக் அவர்களது அறிவுறுத்தலின் படி, தேனி மாவட்ட தலைவர் நாராயண ராஜா தலைமையிலும், மாவட்ட செயலாளர் பால்ராஜ், மாநில துணை செயலாளர் பிரதிப், மாநில இனை செயலாளர் சசிகுமார் அவர்களது…
0 notes
Text
ஐஐடி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கைது
சென்னை: ஐஐடி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஐடி-யில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம், பொங்கல் பண்டிகையையொட்டி, கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் ஒரு டீக்கடையில் சக மாணவியுடன் டீ குடிக்கச் சென்றார். அப்போது, அங்கு பணிபுரியும் இளைஞர் ஒருவர் மாணவியை பாலியல் ரீதியாக…
0 notes
Text
ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன் குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ₹3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது உயிரிழந்த காளைச் சண்டை வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நேற்றைய போட்டியின் போது, மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் என்ற காளைச் சண்டை வீரரை மாடு துரத்திச்…

View On WordPress
0 notes
Text
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனிடம் கோரிக்கை
இது குறித்து கழக வழக்கறிஞரும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பாசறையின் துணை அமைப்பாளருமான லா கூடலூர் எல்ஜி ச��ந்தில் அளித்துள்ள கோரிக்கை முடிவில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட மாவட்டம் ஆகும்.மக்கள் நலன் காக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச்…
0 notes
Text
பழமையான கட்டிடத்தில் வைத்து பெண் மருத்துவர் பலாத்காரம்..!! சக மருத்துவரால் நடந்த பயங்கரம் ..!!
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில், சக மருத்துவரால் ஜூனியர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் மருத்துவரை கைது செய்துள்ளனர். குவாலியர் நகர காவல் கண்காணிப்பாளர் அசோக் ஜடோன்…
0 notes
Text
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆந்திர அரசு
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சர்வதர்ஷன் டோக்கன்களை விற்கும் கவுண்டர்களில் நேற்று இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் திருப்பதியில் உள்ள ரூயா மற்றும் சிம்ஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25…
0 notes
Text
ரிஷிவந்தியம் ஒன்றியம் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு வேஸ்டி துண்டு, மற்றும் காலண்டர்கள், வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம். ரிஷிவந்தியம் ஒன்றியம். அன்னை சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை MLA, ஆகியோர்களின் வழியில், கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்ன சேலத்தார் ps.ஜெய் கணேஷ் அறிவிப்பின்படி, ரிஷிவந்தியம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் S. கிருபானந்தம்…
0 notes
Text
2025 புத்தாண்டில் என்ன சமைக்கலாம் யோசிக்கிறீங்களா அப்ப இத பண்ணுங்க
2025 புத்தாண்டில் புத்தாண்டு என்றாலே நிறைய பேர் அவங்களோட பழக்கவழக்கங்களை கெட்ட விஷயங்களை புத்தாண்டிலிருந்து தவிரப்பது பற்றி யோசிப்பாங்க அதாவது தவறான விஷயங்கள் இல்ல தவறான பழக்கங்களும் உறுதிமொழியோட நிறைய பேர் விட்டுவிடுவது வழக்கம் அதேபோல நல்ல விஷயங்களை புத்தாண்டு முதல் எடுத்துக் கொள்வது வழக்கம் புத்தாண்டு முதல் நல்ல விஷயங்களாக உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம் . புத்தாண்டு என்றாலே எல்லாருமே…
0 notes
Text
ஷாட் அண்ட் ஸ்வீட்டனா 2025 புத்தாண்டு வாழ்த்துகள்..ஐடியாக்கள் இதோ
சென்னை: 2024ஆம் ஆண்டின் கடைசி நாட்களில் இருக்கும் நாம், 2025ஆம் ஆண்டை நல்ல மாற்றங்களையும், மகிழ்ச்சியையும் தரும் என்ற நம்பிக்கையுடன் வரவேற்கக் காத்திருக்கிறோம். வெள்ளம், இழப்புகள், சோகம், தோல்விகள் என பல்வேறு நினைவுகளையும், வெற்றி, மகிழ்ச்சி, புதிய வரவுகள் போன்ற மகிழ்ச்சிகளையும் தந்த 2024க்கு நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது. 2025ம் ஆண்டு நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடன் புதிய…
0 notes
Text
Happy New Year 2025 Live புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025 நேரலை : மிட்நைட் பெர்கின்ஸ் வரை கவுண்டவுன் ஆரம்பம் ; ஜப்பான், ஆஸ்திரேலியா 2005
Happy New Year 2025 Liveபுத்தாண்டு 2025 நேரடி அறிவிப்புகள்: நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் 2025 புத்தாண்டை உற்சாகமான கொண்டாட்டங்கள் மற்றும் கண்கவர் பட்டாசு காட்சிகளுடன் வரவேற்றன. புத்தாண்டில் ஒலிக்கும் முதல் பெரிய நகரமாக ஆக்லாந்து முன்னணியில் இருந்தது, அதைத் தொடர்ந்து சிட்னியின் சின்னமான துறைமுக விழாக்கள் சூரியனைச் சுற்றி மற்றொரு புரட்சியைக் குறிக்கும் போது திகைப்பூட்டும் வானவேடிக்கைகளைப் பார்க்க…
0 notes
Text
New Year's Eve 2024 Google Doodle : 'கவுண்ட்டவுன் தொடங்கட்டும்,' Google Doodle புத்தாண்டு 2025 உடன் ஒப்பிடுகிறது
New Year’s Eve 2024 Google Doodle உலகம் 2025ஐ வரவேற்கத் தயாராகி வரும் நிலையில், 2024 புத்தாண்டு கொண்டாட்டத்தின் மூலம் கூகுள் டூடுல் உற்சாகத்தைத் தூண்டுகிறது. பண்டிகைக் கொண்டாட்டங்கள் முதல் தனிப்பட்ட தீர்மானங்கள் வரை, இந்த சிறப்பு இரவு உலகளவில் எவ்வாறு தழுவப்படுகிறது என்பதைக் கண்டறிந்து, உங்கள் கொண்டாட்டத்தை மறக்க முடியாததாக மாற்றுவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டறியவும். புத்தாண்டு ஈவ் 2024,…
0 notes
Text
பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல்...
புதுச்சேரியில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, பாமக இளைஞர் அணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதை மேடையிலேயே எதிர்த்த பா.ம.க., தலைவர் அன்புமணி, கட்சியில் சேர்ந்த சில மாதங்களில் தனக்கு பொறுப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராமதாஸ், கட்சியை உருவாக்கியவர், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவர், தானே முடிவுகளை எடுப்பேன்…
0 notes
Text
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை அதிமுக ஆட்சியில் கடமையைச் செய்யத் தவறியதால்தான் இன்று இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது - கனிமொழி
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை அதிமுக ஆட்சியில் கடமையைச் செய்யத் தவறியதால்தான் இன்று இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது -கனிமொழி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் எதிர்க்கட்சிகள் உட்பட பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், திமுக அரசை கண்டித்து பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு போதிய…
0 notes