#திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
Explore tagged Tumblr posts
Text
அஜித் குமார் மரணம்: “வலிப்பு இல்லை, கொலைதான்!” – எடப்பாடி பழனிசாமியின் கடும் குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்டத்தில் காவல் கஸ்டடியில் உயிரிழந்த அஜித் குமார் விவகாரம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.
அவர் X தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
18 காயங்களுடன் பிரேத அறிக்கை: இது வலிப்பு அல்ல, கொலை!
“அஜித் குமாரின் உடலில் 18 தனித்தனி காயங்கள் இருப்பதாக பிரேத அறிக்கையில் வெளியாகியுள்ளது. கழுத்து பகுதி வரை கடும் அழுத்தம் காணப்படுகிறது. இது எந்த அளவிற்கு கொடூரமான தாக்குதலாக இருந்திருக்கலாம் என்பதற்கு இது சாட்சி.”
“இது ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தின் நேரடி விளைவு”
EPS குற்ற��்சாட்டினார்:
“இது சாதாரண மரணம் அல்ல. இது ஸ்டாலின் தலைமையிலான அரசின் காவல்துறையின் திட்டமிட்ட கொலை! விக்னேஷ் மரணத்துக்கு பின் மக்கள் மறந்துவிட்டார்கள் என நினைத்திருக்கிறார்கள். ஆனால் ‘Deja Vu’ இல்லை – அதே பொய் மீண்டும் நிகழ்கிறது.”
FIR-ல் ‘வலிப்பு’ என பதிவு: பொய் தைக்கப்படும் முயற்சி!
EPS கூறுகிறார்:
“உடலில் 18 காயங்கள் இருக்க, FIR-ல் ‘வலிப்பு’ என பதிவு செய்திருக்கிறார்கள். இது மக்கள் நம்பவே முடியாதது. போலி FIR மூலம் காவல்துறையைக் காப்பாற்ற முயற்சி புரிகிறது திமுக அரசு.”
“முதல்வர் ஸ்டாலின் எங்கே? வீடியோ பதில் கொடுங்கள்!”
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தினார்:
“#JusticeForAjithkumar என்ற ஹாஷ்டேக்குகள் நாடு முழுக்க பரவி வருகின்றன. ஆனால், முதல்வர் ஸ்டாலின் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. வீடியோ கூட்டங்கள் நடத்த என்னதான் சிரமம்?”
“மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கிறார்கள். பொம்மை முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்!”
CBI விசாரணைதேவை: தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும்
EPS வலியுறுத்துகிறார்:
“இந்த வழக்கை CBCID-க்கு மாற்றுவது போல நாடகம் வேண்டாம். நேரடியாக CBI விசாரணை வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையமும் தலையிட வேண்டும். இது மனித உரிமை மீறல் மட்டுமல்ல – இது நிர்வாக ஓரங்கட்டலின் நிழல்.”
0 notes
Text
"முருகன் என்றாலே திமுக பதற்றம் அடைகிறது!" - அண்ணாமலை தாக்கு பேச்சு
தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் குழாய் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். இதில் கலந்து கொண்டு பேசிய அவர், "முருகன் என்றாலே திமுக தலைவர்கள் பதற்றம் அடைகிறார்கள்!" என சாடினார்.
அண்ணாமலை ஆதரவு – விவசாயிகள் போராட்டம்
திருப்பூர் அருகே அவிநாசிபாளையத்தில் ஐ.டி.பி.எல் குழாய் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் 7-ஆவது நாளாக சாலைப் பக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பாஜகவின் முழு ஆதரவும் இருப்பதாக அண்ணாமலை உறுதியளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
"இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 2002-இல் அனுமதி வழங்கியது. ஆனால் தற்போது விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் அமையப்போகிறது. எனவே, மாற்று வழியில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய பெட்ரோலியத் துறையிடம் நாம் கேட்டுள்ளோம்."
முதல்வர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு
அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் மீது கடும் விமர்சனங்களை பரிமாறினார்.
"முதல்வர் கூறுவதைப்போல் மாநில அரசுகள் மத்திய அரசுக்கு நிதி வழங்கும் என்றால், 100% நிதி அளிக்கும் மத்திய திட்டங்களை ஏன் ஏற்க மறுக்கிறார்?"
அதோடு, தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் விளாசிய அவர்,
"511 வாக்குறுதிகள் அறிவித்தவர் முதல்வர். ஆனால் ஒரு அறிக்கையாவது வெளியிட்டுள்ளாரா?"
"முருகன் பெயரால் திமுக பதற்றமடைகிறது!"
அண்ணாமலை தொடர்ந்து, திமுக மற்றும் தங்கள் மத நம்பிக்கைகளை முன்னிறுத்திய பாஜக நடவடிக்கைகளை எதிர்க்கும் நிலையை பற்றி கருத்து தெரிவித்தார்:
"உயர் நீதிமன்ற அனுமதியுடன் முருகன் மாநாடு நடத்தப்பட்டாலும், திமுகவினர் பதற்றம் அடைகிறார்கள். முருகன் பெயரைச் சொன்னாலே அவர்கள் துள்ளுகிறார்கள்!"
அவர் மேலும் கூறினார்:
"அமைச்சர் ரகுபதி அளித்த பேச்சு நீதிமன்ற அவமதிப்புக்கு ஒப்பானது. இது அத்தாட்சியாக இருக்கிறது."
கூட்டணி, அரசியல் கணக்கீடுகள்
திமுக, பாஜக கூட்டணி குறித்து விமர்சனம் செய்யும் உரிமை இல்லை என்றும்,
"பாஜக-தவெக இடையிலான கொள்கை வேறுபாடு தனியானது. ஆனால் திமுக, கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சுப் பதவியே கொடுக்கவில்லை" என குற்றம்சாட்டினார்.
சீமான், பாமக பற்றிய பதிலடி
சீமான் நடத்தும் ��ோராட்டத்தை பாஜக ஆதரிக்கவில்லை என்றும், பாமகவுடன் முரண்பாடு என்பது வெறும் கற்பனையாகும் என்றும் கூறினார்.
0 notes
Text
காவிரி நதிநீர் பங்கீடு உரிமையை விட்டுக் கொடுத்த முதல்வர் பழனிசாமி: திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | காவிரி நதிநீர் பங்கீடு
காவிரி நதிநீர் பங்கீடு உரிமையை விட்டுக் கொடுத்த முதல்வர் பழனிசாமி: திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | காவிரி நதிநீர் பங்கீடு
‘காவிரி நதிநீர் பங்கீடு உரிமையை மீட்டெடுத்த பொன்னியின் செல்வன், காவிரி காத்தான் என போஸ்டர் ஒட்டிக் கொள்ளும் முதல்வர் பழனிசாமி, 14.75 டிஎம்சி நீரை குறைவாகவே பெற்று, தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுத்துள்ளார்,’ என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலப்பட்டி ஊராட்சி 5வது மைல் பகுதியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி இன்று…

View On WordPress
#உரமய#கடதத#கவர#கறறசசடட#காவிரி நதிநீர் பங்கீடு#தமக#தலவர#திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு#நதநர#பஙகட#பழனசம#மதலவர#முதல்வர் பழனிசாமி#வடடக#ஸடலன
0 notes
Text
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தேர்தலுக்காக நடத்தப்பட்ட நாடகம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தேர்தலுக்காக நடத்தப்பட்ட நாடகம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் தேர்தலுக்காக நாடகம் நடத்துகின்றனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின் போடி, கம்பம், ஆன்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்தார். தேனி மாவட்டம் போடியில் திமுக வேட்பாளர்கள் தங்க தமிழ்ச்செல்வன் , என்.ராமகிருஷ்ணன், மகாராஜன், கேஎஸ்.சரவணக்குமார் ஆகியோரை…

View On WordPress
0 notes
Text
ஸ்டாலின் முன்னிலையில் கோவை அதிமுக முன்னாள் மேயர் திமுகவில் இணைந்தார்; சுயநலத்துக்காகச் சென்றதாக அதிமுக குற்றச்சாட்டு | Former AIADMK mayor of Coimbatore joins DMK in Stalin's presence; AIADMK accused of going for selfish ends
ஸ்டாலின் முன்னிலையில் கோவை அதிமுக முன்னாள் மேயர் திமுகவில் இணைந்தார்; சுயநலத்துக்காகச் சென்றதாக அதிமுக குற்றச்சாட்டு | Former AIADMK mayor of Coimbatore joins DMK in Stalin’s presence; AIADMK accused of going for selfish ends
கோவை மாநகர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த முன்னாளா் மேயர் கணபதி ப.ராஜ்குமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இன்று (21-ம் தேதி) இணைந்தார். சுயநலத்துக்காக அவர் சென்றதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். கோவை மாநகர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்தவர் கணபதி ப.ராஜ்குமார். 25 ஆண்டுகளாக அதிமுக உறுப்பினராக இருந்து வந்த இவர், கடந்த 2011 முதல் 2014 வரை மாநகராட்சி வடக்கு…

View On WordPress
0 notes
Text
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி-க்கு அனுமதி வழங்கியது அதிமுக அரசுதான்: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி-க்கு அனுமதி வழங்கியது அதிமுக அரசுதான்: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அதிமுக ஆட்சி காலத்தில்தான் குத்தகை உரிமை வழங்கப்பட்டது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி முற்றிலுமாக வெளியேற வலியுறுத்தி, அங்குள்ள அய்யனார் கோயிலில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அவ்வூர் மக்களை ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது, 8-ம் வகுப்பு மாணவி மதுமிதா,…
View On WordPress
0 notes
Text
ஸ்டாலின் மீது எச் ராஜா பகீர் குற்றச்சாட்டு, கமல் மீதும் பாய்ச்சல் “திமுக தலைவர் மு க ஸ்டாலின் நமது பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் எதிரி,” என்று பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறினார். கோயமுத்தூர் வரதராஜபுரம் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு எதிர்புறம் நீலிக்கோனாம்பாளையம் சித்தி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ... http://makkalmurasu.com/?p=19223 மக்கள்முரசு
ஸ்டாலின் மீது எச் ராஜா பகீர் குற்றச்சாட்டு, கமல் மீதும் பாய்ச்சல் on http://makkalmurasu.com/?p=19223
ஸ்டாலின் மீது எச் ராஜா பகீர் குற்றச்சாட்டு, கமல் மீதும் பாய்ச்சல்
“திமுக தலைவர் மு க ஸ்டாலின் நமது பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் எதிரி,” என்று பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறினார். கோயமுத்தூர் வரதராஜபுரம் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு எதிர்புறம் நீலிக்கோனாம்பாளையம் சித்தி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதை பார்வையிட ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வரதராஜபுரம் மேட்டில் 60 ஆண்டாக இருந்த கனகர் அப்புச்சி கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். போலீசார் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அங்கு இருந்த சிலை கோயில் பெயர் பலகை ஆகியவற்றை அகற்றியுள்ளது கண்டிக்கத்தக்கது. அடுத்த 30 நாட்களுக்குள் கோவில் முன் எப்படி இருந்தததோ அதே போன்று இருக்க வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலின் நமது பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் எதிரி. இந்து மதத்துக்கு எதிராக யுத்தம் நடக்கிறது. திமுக முஸ்லிம் லீக்காக மாறிக்கொண்டுள்ளது. இந்து மதத்தின் பண்பாடு கலாசாரம் ஆகியவற்றை யாரேனும் கொச்சைப்படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என்று கூறினார்.
தேனி மாவட்ட பாஜக சார்பில் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பெரியகுளத்தில் நடந்தது. இதில் ராஜா கலந்துகொண்டு பேசும்போது, “உள்நாட்டு போரை உருவாக்க வேண்டும் என்று சில அமைப்புகள் போராட்டம் என்ற பெயரில் வன்முறை, கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சரித்திரம் படிக்காதவர்களால் சரித்திரம் படைக்க முடியாது.
ஆனால் தமிழக அரசு பாடப்புத்தகத்தில் பல்வேறு தவறான தகவல்கள் உள்ளன. பாடப்புத்தகத்தில் ‘இந்தியா என் தாய் நாடு’ என்று இருந்த உறுதிமொழி ‘இந்தியா என் நாடு’ என்று மாற்றப்பட்டுள்ளது. இது அமைச்சருக்கு தெரியுமா? என்றால் தெரியாது. ஏனெனில், மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது என்று கல்வித்துறை அதிகாரி அறிவித்தபோது, அமைச்சர் தனக்கு தெரியாது என்று சொன்னார்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை இலங்கை தமிழ் அகதிகளுக்கு எதிரானது என்று சொல்வது உண்மையில்லை. ஆனால், உலக நாயகன் என்று ஒருவர் (கமல்ஹாசன்) உலக அறிவே இல்லாமல் இருக்கிறார். அவர் கேட்கிறார், இலங்கை தமிழர்கள் எல்லாம் இந்து இல்லையா? அவர்களை ஏன் சேர்க்கவில்லை? என்கிறார். அனாவசியமாக புண்ணை கிளறாதீர்கள். நான் உண்மையை எல்லாம் எடுத்துச் சொன்னால் இருக்கிற பெயரும் போய்விடும்,” என்றார்.
#மக்கள்முரசு
0 notes
Text
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக மக்களின் உரிமையை முதல்வர் விட்டுக்கொடுத்துள்ளார்: சேலத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு | The right of the people of Tamil Nadu
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழக மக்களின் உரிமையை முதல்வர் விட்டுக்கொடுத்துள்ளார்: சேலத்தில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு | The right of the people of Tamil Nadu
காவிரி நதிநீர் பங்கீடு உரிமையை மீட்டெடுத்ததாக கூறும் முதல்வர் பழனிசாமி, 14.75 டிஎம்சி நீரை குறைவாகவே பெற்று தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுத்துள்ளார் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலப்பட்டி ஊராட்சி 5-வது மைல் பகுதியில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி…

View On WordPress
#Nadu#people#Tamil#உரமய#உரிமை#கவர#கறறசசடட#காவிரி நதிநீர்#சலததல#சேலம்#தமழக#தமிழக மக்கள்#நதநர#நதிநீர் பங்கீடு#பஙகடடல#மககளன#மகஸடலன#மதலவர#மு.க.ஸ்டாலின்#முதல்வர்#வடடககடததளளர#ஸ்டாலின் குற்றச்சாட்டு
0 notes
Text
திமுக முன்னாள் அமைச்சர்கள் 22 பேர் மீது லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்குகள் உள்ளன: அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு | Minister CV Shanmugam slams DMK
திமுக முன்னாள் அமைச்சர்கள் 22 பேர் மீது லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்குகள் உள்ளன: அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு | Minister CV Shanmugam slams DMK
திமுக முன்னாள் அமைச்சர்கள் 22 பேர் மீது லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்குகள் உள்ளன என ஸ்டாலினுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம். சென்னை, ராஜ்பவனில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று (டிச. 22) சந்தித்து, அதிமுக அரசு மீது ஊழல் பட்டியலைக் கொடுத்தார். இந்நிலையில், இன்று (டிச. 23) விழுப்புரத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம்…

View On WordPress
0 notes
Text
'மினி கிளினிக் திட்டம்; கொள்ளையடிக்கக் கொண்டுவந்த திட்டம்': கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு | MK Stalin criticises Edappadi Palanisamy
‘மினி கிளினிக் திட்டம்; கொள்ளையடிக்கக் கொண்டுவந்த திட்டம்’: கிராம சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு | MK Stalin criticises Edappadi Palanisamy
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தைச் சீரழித்த ‘அதிமுகவை நிராகரிப்போம்’ எனத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் திமுக ஆட்சியில் தீர்த்து வைக்கப்படும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 23) காலை, காஞ்சிபுரம் மாவட்டம் – திருப்பெரும்புதூர் தொகுதியில் உள்ள குன்னம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று…

View On WordPress
0 notes
Photo

திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.: ஸ்டாலின் குற்றச்சாட்டு | Unplanned curfew increases corona impact across Tamil Nadu: Stalin’s accusation சென்னை: திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மக்களின் வாழ்வாதார பிரச்சனை அச்சமூட்டும் வடிவம் எடுத்துள்ளது. மேலும் கிராமங்களில் பொருளாதாரமே நொறுங்கி பணப் புழக்கத்தில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். Source link
0 notes
Text
மின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என்று அமைச்சர் தங்கமணி பொய் சொல்கிறார்; ஸ்டாலின் குற்றச்சாட்டு | Electricity issue: MK Stalin slams minister Thangamani
மின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என்று அமைச்சர் தங்கமணி பொய் சொல்கிறார்; ஸ்டாலின் குற்றச்சாட்டு | Electricity issue: MK Stalin slams minister Thangamani
[ad_1]
மின் கட்டணத்தை அதிகப்படுத்தவில்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி பொய் சொல்வதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 21) தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
“கரோனா நோய்த் தொற்று ஒரு பக்கம் மக்களை விரட்டிக் கொண்டு இருக்கிறது என்றால், இன்னொரு பக்கம் அதிமுக அரசு மக்களை மிரட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தக் கொள்ளை நோய்க் காலத்தில்…
View On WordPress
0 notes
Text
கிராமங்களிலும் கொரோனா; சமுகப்பரவளை மறைக்கிறார் முதல்வர் பழனிசாமி - ஸ்டாலின் குற்றச்சாட்டு
கிராமங்களிலும் கொரோனா; சமுகப்பரவளை மறைக்கிறார் முதல்வர் பழனிசாமி – ஸ்டாலின் குற்றச்சாட்டு
இந்தியாவில் காட்டு தீபோல் கொரோனா நோய் தொற்று பரவி வருகிறது. ஊர் அடங்காயும் மீறி தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது கொரோனா தொற்று. நகர்ப்புறங்களில் வீசிய கொரோனா அபாய அலை கிராமப்புறங்களில் வீசத் தொடங்கி விட்டது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் ஜூலை 3 இன்று வெளியிட்ட அறிக்கை:
“தமிழக அரசு, மக்கள் நல்வாழ்வுத் துறை நேற்று (ஜூலை 2) வெளியிட்ட…
View On WordPress
#community spread#corona tamilnadu yedapadi palanisamy#dmk on corona issue#dmk stalin#m.k.stalin#muka stalin#stalin on corona
0 notes
Text
கிராமங்களிலும் கரோனா அபாய அலை; நோய்த் தடுப்பு முயற்சிக்கான காலத்தை முதல்வர் பழனிசாமி வீணடிக்கிறார்: ஸ்டாலின் குற்றச்சாட்டு | MK Stalin on corona virus
கிராமங்களிலும் கரோனா அபாய அலை; நோய்த் தடுப்பு முயற்சிக்கான காலத்தை முதல்வர் பழனிசாமி வீணடிக்கிறார்: ஸ்டாலின் குற்றச்சாட்டு | MK Stalin on corona virus
[ad_1]
நகர்ப்புறங்களில் வீசிய கரோனா அபாய அலை கிராமப்புறங்களில் வீசத் தொடங்கி விட்டது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 3) வெளியிட்ட அறிக்கை:
“தமிழக அரசு, மக்கள் நல்வாழ்வுத் துறை நேற்று (ஜூலை 2) வெளியிட்ட செய்திக்குறிப்பில், கரோனோ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்த நோயின் அலை நமது கிராமங்களில் வீசத் தொடங்கியிருப்பதைக்…
View On WordPress
0 notes
Text
உதயநிதி இ-பாஸ் பெற்றதாக கூறுவது மோசடி: அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு | minister jayakumar
உதயநிதி இ-பாஸ் பெற்றதாக கூறுவது மோசடி: அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு | minister jayakumar
[ad_1]

சென்னை
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், அவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்க திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி சென்றிருந்தார். அவர் இ-பாஸ் பெறாமல் செல்லலாமா என அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு தனது ட்விட்டரில் பதில் அளித்திருந்த உதயநிதி, “மெயின் ரோடு செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீஸாருக்கு…
View On WordPress
0 notes
Text
மக்களை மிகப்பெரிய ஆபத்தில் நிறுத்தியுள்ளது ADMK அரசு - ஸ்டாலின்..!
மக்களை மிகப்பெரிய ஆபத்தில் நிறுத்தியுள்ளது ADMK அரசு – ஸ்டாலின்..!
[ad_1]
தமிழக மக்களுக்கான வாழ்வாதார உதவி – கொரோனா நோய்த்தடுப்பு குறித்து நான் மீண்டும் முன்வைத்திருக்கும் ஆலோசனைகளை உடனடியாக முதல்வர் செயல்படுத்த வேண்டும்..!
கொரோனா பரிசோதனைகள் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை அங்கொன்றும் இங்கு ஓன்றுமாக மனம்போனபடி செய்துவருகிறது. மிகப்பெரிய ஆபத்தில் மக்களை நிறுத்தியுள்ளது அதிமுக அரசு என கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குற்றச்சாட்டு.
இது குறித்து திமுக தலைவர்…
View On WordPress
0 notes