Tumgik
#புதிய பிரதமர்
pycpim · 10 months
Text
விடியலை நோக்கி 75ம் ஆண்டு சுதந்திர தின நிறைவு விழா 76ம் ஆண்டு துவக்க விழா கலை விழா பொதுக்கூட்டம், உரைவீச்சு
நாள்: 14.08.2023, திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு
இடம்: சுதேசி மில் அருகில், புதுச்சேரி
அனைவரும் வருக
இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான பிஜேபி அரசு பதவி ஏற்ற நாளில் இருந்து சுதந்திரத்தின் மாண்புகளை ஒவ்வொன்றாக சிதைத்து வருகிறது.
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற மாண்புகளின் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் வர்க்கம் நூற்றாண்டுகளாக போராடி பெற்ற உரிமைகள் இன்று பறிக்கப்படுகின்றன.
அரசு மற்றும் அரசு துறை பணியிடங்கள் நிரப்பப்படாமல் ஒப்பந்தங்கள் மூலமாகவும் அவுட்சோர்சிங் என்ற முறையில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
இதன் மூலம் அவர்களின் பதவி நிரந்தரம் மற்றும் சலுகைகள் பறிக்கப்பட்டு அடிமைகள் போல் வேலை வாங்கப்படுகின்றனர்.
தொழிற்சாலைகளிலும் உற்பத்தி சார்ந்த இடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது என சட்டம் இருந்தாலும், ஒப்பந்த தொழிலாளர்களை 240 நாட்கள் பணி முடித்தால் அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என சட்டம் இருந்தாலும் அது அமல்படுத்தப்படுவது கிடையாது.
பத்து ஆண்டுகள் ஆனாலும் நிரந்தரமில்லை. பென்ஷன் உரிமைகள் பறிக்கப்படுகின்றன குறைந்தபட்ச சம்பளம் கூட கிடையாது.
விவசாயிகள் நிலங்களை பறித்து கார்ப்பரேட்களுக்கு கொடுக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இது சம்பந்தமாக விவசாயிகள் கொரானா கொடும் தொற்று அபாயத்திலும் வெயில், மழை பாராமல் டெல்லியில் கூடி போராட்டம் நடத்தி உயிர் தியாகங்கள் செய்து அந்த சட்டத்தை நிறுத்தினார்கள். விவசாய தொழிலாளர்கள் மற்றும் சாதாரண கிராம புற மக்கள் வேலையின்றி தவிக்கும் காலகட்டத்தில் இடதுசாரிகள் ஆதரவோடு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 100 நாள் வேலை திட்டத்தை அறிவித்தது. அந்த வேலை திட்டம் தற்போதைய பிஜேபி ஆட்சியாளர்களால் வெட்டி சுருக்கப்பட்டு வருகிறது.
மேலும் புதிய புதிய வரிகளை GST என்ற பெயரில் போட்டு அனைத்து தரப்பு மக்களையும் வதைத்து வருகிறது ஒன்றிய அரசு. மேலும் பாராளுமன்ற ஜனநாயக மாண்புகளை கூட மதியாத ஒரு அரசாங்கமாக இன்றைய மோடி தலைமையிலான பிஜேபி அரசு செயல்பட்டு வருகிறது.
எனவே பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் என அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்று கூடி புதியதோர் இந்தியாவை படைப்போம்.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகிய கொள்கைகளை பின்பற்றுவோம் என உறுதி ஏற்று 76வது சுதந்திர தின கொடியை நள்ளிரவு ஏற்றி விழாவை கொண்டாடுவோம்.
அனைத்து பகுதி தொழிலாளர்களும் விவசாய பெருமக்களும் விவசாயத் தொழிலாளர்களும் 100 நாள் திட்ட பயனாளிகளும் தங்களது குடும்பங்களோடு இந்த விழாவிற்கு வருகை தந்து விழாவை சிறப்பித்து தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இன்னும் பல பல நிகழ்ச்சிக்களுடன் கலை இரவு.
புதுச்சேரி சப்தர் ஹஷ்மி கலைக்குழு.
புதுக்கோட்டை பூபாலம் கலைக்குழுவின் அரசியல் நையாண்டி,
உரை வீச்சு
தோழர். களப்பிரன் Kalapiran Kalam
துணைத்தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.
தோழர். S.G. ரமேஷ்பாபு Ramesh Babu தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர், மனிதம்
இந்திய தொழிற்சங்க மையம் (CITU) அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் (AIAWU)
#SocialismIsFuture #CITU #Puducherry #india #v4india #AIKS #AIAWU
Tumblr media
0 notes
johnpragash · 1 year
Text
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
“பைபிள், பகவத் கீதை, குரான் இது தான் எங்கள் இந்தியா” - உலகுக்கே பவரை காட்டிய பிரதமர் மோடி. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மக்களவையில், வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நிறுவினார். தமிழையும் தமிழ் மரபுகளையும் மதிக்கும் தன்னிகரில்லா பாரதத்தாயின் தவப்புதல்வனுக்கு தமிழ் மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகள். தமிழன் பெருமை பட வேண்டிய தருணம் இது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நாளில் நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் - ஜான் பிரகாஷ பெர்னாண்டோ
0 notes
tixon-blog · 1 year
Link
0 notes
topskynews · 1 year
Text
பிரதமர் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தும் விதம் ஆரோக்கியமான ஜனநாயக அமைப்பின் மரபுகளை சிதைக்கிறது.. ராஜ்நாத் சிங்
காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தும் விதம், ஆரோக்கியமான ஜனநாயக அமைப்பின் மரபுகளை சிதைக்கிறது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் ஆளும் கட்சியான பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான…
Tumblr media
View On WordPress
0 notes
newssuvidhaaestore · 1 year
Text
கர்நாடகா: ``25 ஆண்டுக்கால வளர்ச்சிக்கான திட்டம்... இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு!" - பிரதமர் மோடி | BJP preparing 'young team' to lead Karnataka's development PM Modi
கர்நாடகா சட்டசபைத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான 224 வேட்பாளர்கள் பட்டியலில் 50-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு பா.ஜ.க வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இதன் விளைவாக ஜெகதீஷ் ஷெட்டர், லக்ஷ்மண் சவடி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதன் காரணமாகவே சிலர் பா.ஜ.க-விலிருந்து விலகி…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
இந்தியா-இங்கிலாந்து எஃப்டிஏ பேச்சுக்கள் பற்றிய தகவல் பற்றாக்குறையை பிரிட்டிஷ் பார்லிமென்ட் குழு சாடியது
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 22, 2023, 04:33 IST பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் (புகைப்படம்: PTI கோப்பு) ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் இன்டர்நேஷனல் டிரேட் கமிட்டி, ஒரு புதிய வணிக மற்றும் வர்த்தகக் குழுவிற்கு வழி வகுக்கும் வகையில் அடுத்த வாரம் கலைக்கப்பட உள்ளது. பிரிட்டன் அரசாங்கத்தின் வர்த்தக விவகாரங்களை ஆராயும் பொறுப்பில் உள்ள ஒரு குறுக்கு கட்சி நாடாளுமன்றக்…
Tumblr media
View On WordPress
0 notes
ksrvoice · 1 year
Text
Tumblr media
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு கிடைத்த இடத்தை நேரு ஏன் மறுத்தார்?
ksrvoice #radhakrishnan #கேஎஸ்ஆர்
'அரசியலில் புரியாத புதிர்கள்' என்னும் தலைப்பில் புதிய தொடர் உங்களுக்காக. அரசியலில் விடை தெரியாத பல விடயங்கள் பற்றி பேசவிருக்கிறார் திரு கே எஸ் இராதாகிருஷ்ணன்.
ksrvoice, #radhakrishnan, #கேஎஸ்ஆர், #அரசியல்சிந்தனை, #கேஎஸ்ஆர்போஸ்ட், #இராதாகிருஷ்ணன், #அரசியல், #புதிர், #புரியாதபுதிர், #நேரு, #ராகுல்காந்தி, #ஐநாசபை, #பிரதமர், #இந்திரா, #nehru, #indiragandhi, #rahulgandhi,
youtube
0 notes
trendingwatch · 1 year
Text
சொகுசு கப்பலில் காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ்: 'இழிந்த பணக்காரர்களால் மட்டுமே வாங்க முடியும்'
<!– –> MV கங்கா விலாஸில் மூன்று தளங்கள், 36 சுற்றுலாப் பயணிகள் வரக்கூடிய 18 அறைகள் உள்ளன. புது தில்லி: கங்கா விலாஸ் என்ற தலைப்பில் உலகின் மிக நீளமான நதிக் கப்பலைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவில் சுற்றுலாவின் புதிய யுகம்” என்று அழைத்தார், ஆனால் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது “ஆபாசமானது” என்று குறிப்பிட்டுள்ளார். ட்விட்டரில், காங்கிரஸ் தலைவர், இந்த சேவை…
View On WordPress
0 notes
listentamilsong1 · 1 year
Text
முன்னோக்கு, எதிர்கால கல்வி முறை NEP மூலம் உருவாக்கப்படுகிறது: பிரதமர் மோடி
முன்னோக்கு, எதிர்கால கல்வி முறை NEP மூலம் உருவாக்கப்படுகிறது: பிரதமர் மோடி
புதிய தேசிய கல்விக் கொள்கையின் (NEP) மூலம் நாட்டில் முன்னோக்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த கல்வி முறை உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார். ஸ்ரீ ஸ்வாமிநாராயண் குருகுல் சன்ஸ்தானின் 75வது ‘அம்ருத் மஹோத்சவ்’ நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகையில், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி), இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையும்…
Tumblr media
View On WordPress
0 notes
biographyonlines · 1 year
Text
EAM ஜெய்சங்கர் பிலாவலைத் தட்டிச் சென்றார்; பிரதமர் மோடிக்கு எதிரான அவரது 'நாகரீகமற்ற சீற்றம்' குறித்து பூட்டோவை மத்திய அரசு விளக்குகிறது
EAM ஜெய்சங்கர் பிலாவலைத் தட்டிச் சென்றார்; பிரதமர் மோடிக்கு எதிரான அவரது ‘நாகரீகமற்ற சீற்றம்’ குறித்து பூட்டோவை மத்திய அரசு விளக்குகிறது
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் இழிவான கருத்து குறித்து இந்தியா வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியது மற்றும் இது “பாகிஸ்தானுக்கும் கூட புதிய தாழ்வு” என்று கூறியது. “இந்தக் கருத்துக்கள் பாகிஸ்தானுக்குக் கூட ஒரு புதிய குறைவு. வங்காளிகள் மற்றும் இந்துக்கள் மீது பாக்கிஸ்தான் ஆட்சியாளர்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
letdancerar · 1 year
Text
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் நாளை பதவியேற்கிறார்; விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி | இந்தியா செய்திகள்
குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் நாளை பதவியேற்கிறார்; விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி | இந்தியா செய்திகள்
காந்திநகர்பாரதீய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் பூபேந்திர படேல், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற முக்கியஸ்தர்கள் முன்னிலையில் திங்கள்கிழமை காந்திநகரில் இரண்டாவது முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்பார் என்று பாஜக தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். காந்திநகரில் உள்ள புதிய செயலகம் அருகே உள்ள ஹெலிபேட் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் விழாவில் படேலுக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத் 18வது…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 1 year
Text
நாட்டில் தற்போது சாமானிய மக்கள் உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர்- மத்திய மந்திரி பெருமிதம்
நாட்டில் தற்போது சாமானிய மக்கள் உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர்- மத்திய மந்திரி பெருமிதம்
ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்கள் மீது பிரதமர் மோடி அக்கறை காட்டுவதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவிட்துள்ளார். பாராளுமன்ற மாநிலங்களையில் பேசிய அவர்:- நாட்டில் தற்போது ஒ புதிய பாரம்பரியம் நிறுவப்படுகிறது, சாதாரண பின்னணியில் பிறந்து, சாதாரண வாழ்க்கை நடத்துவோர் இப்போது உயர் பதவிகளில் உள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒரு ஆசிரியர், ஒடிசாவின் பழங்குடியினர் பகுதியில் ஒரு சிறிய பள்ளியில்…
Tumblr media
View On WordPress
0 notes
rxdnews · 2 years
Text
உள்ளாட்சித் தேர்தல்களில் மோடியின் சொந்த மாநில வாக்குகள் பாஜகவுக்கு எளிதான வெற்றி என்று கணிக்கப்பட்டுள்ளது
புது தில்லி – இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி எளிதான வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படும் தேர்தலில் வாக்காளர்கள் புதிய மாநில அரசாங்கத்தை வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கத் தொடங்கினர். 27 ஆண்டுகள் ஆட்சி செய்த மாநிலத்தில் பாஜக மீது அதிருப்தி நிலவி வரும் அதே வேளையில், இந்தியத் தலைவரின் புகழால் அக்கட்சி வரலாறு காணாத ஏழாவது முறையாக வெற்றி பெறும்…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 1 year
Text
இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்றால் இலவசங்களை வழங்கும் கலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டும்.. மோடி
இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்றால்  இலவசங்களை வழங்கும் கலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டும் என்று கர்நாடக பா.ஜ.க. தொண்டர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அம்மாநில பா.ஜ.க.  தொண்டகளிடம் பிரதமர் நரேந்திர மோடி…
Tumblr media
View On WordPress
0 notes
tntamilnews · 2 years
Text
புதிய பிரிட்டிஷ் பிரதமர் சுனக் COP27 காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்
புதிய பிரிட்டிஷ் பிரதமர் சுனக் COP27 காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அடுத்த மாதம் எகிப்தில் தொடங்கும் COP27 காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று அவரது அலுவலகம் வியாழனன்று தெரிவித்தது, அதற்குப் பதிலாக மற்ற மூத்த அமைச்சர்கள் அவரை உள்நாட்டுப் பிரச்சினைகள் மற்றும் ஒரு முக்கிய நிதிநிலை அறிக்கையில் கவனம் செலுத்த அனுமதிக்கிறார்கள். சுனக் திங்களன்று பிரதம மந்திரியாக பதவியேற்றார், மேலும் அவர் தனது முன்னோடியின் குறுகிய…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
கேரளா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பெற, பாஜக தொடங்கும் கொண்டாட்டங்கள்
தீவிரமான போராட்டங்களைச் சந்தித்த கேரளா, அதன் முன்மொழியப்பட்ட முதன்மையான சில்வர் லைன் அரை-அதிவேக ரயில் வழித்தடத் திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டியிருந்தது, விரைவில் மத்திய அரசிடமிருந்து புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பெறவுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் மாநிலத்திற்கு வரும்போது பெரிய அறிவிப்பை வெளியிடுவார் என்று மாநில பாஜக…
Tumblr media
View On WordPress
0 notes