Don't wanna be here? Send us removal request.
Text
காவிரி மேலாண்மை ஆணையம் தமிழக பாரதீய சனதா,நாம் தமிழர் கட்சியின் அறிக்கை போர்!
காவிரி மேலாண்மை ஆணையம் தமிழக பாரதீய சனதா,நாம் தமிழர் கட்சியின் அறிக்கை போர்!
காவிரி மேலாண்மை ஆணையம் சல்சக்தி அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டதால் ஆணையம் மேலும் வலுப்படும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஒரு துரும்பைக்கூட நகர்த்தாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் காவிரி மேலாண்மைஆணையம் கொண்டுவரப்பட்டதை விமர்சித்துள்ளார்.
காவ…
View On WordPress
#இனியதமிழ்#காவிரி மேலாண்மை ஆணையம்#சீமான்#தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்#திமுக தலைவர்#நாம் தமிழர் கட்சி#மு.க.ஸ்டாலின்
0 notes
Photo

மது இல்லாமல் மனித வரலாறு இல்லை 'தமிழ் நாட்டில் அரசாங்கமே ஒயின் ஷாப் நடத்துவதால், கடந்த 20 வருடங்களாக பயமில்லாமல் குடித்துப் பழகிய தமிழனுக்கு, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிக்காமல் இருப்பது பெரும் தண்டனை காலமாக இருக்கிறது போலும் ?
0 notes
Text
இளங்காத்து வீசுதே
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேக்குதே கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே மழைச்சாரல் தெறிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மிதக்குதே
இளங்காத்து வீசுதே இசை போல…
View On WordPress
#2003#Ilaiyaraaja#Lyrics#Movie#music#Pithamagan#Shreya Ghoshal#Singers#Sriram Parthasarathy#Vaali#Year#இளங்காத்து வீசுதே
0 notes
Text
காளிதாசன் கண்ணதாசன்
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம் காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம் காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய ஹோய் ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய தாமரை மடலே தளிருடலே அலை தழுவ பூநகை புரிய இதழ் விரிய மது ஒழுக இனிமைதான்…இனிமைதான் பொழிந்ததே வழிந்ததே
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம் காளிதாசன்…
View On WordPress
#இசை#கண்ணதாசன்#காளிதாசன்#சூரக்கோட்டை சிங்கக்குட்டி#திரைப்படம்#பாடல்#பாடியவர்கள்#பி.சுசீலா#பி.செயசந்திரன்
0 notes
Text
சீமான் சென்ற வருடம் சொன்னது, இன்று பலிக்கிறது!
தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் சொன்னது எதிரொலிக்கிறது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்கு சென்ற இந்தியர்கள் அந்த நாட்டின் மதச்சார்பின்மைக்கு பெரும் பிரச்னையை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது மேலும் அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கவேண்டும், இசுலாம் மதத்தின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் பவன் கபூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேசமயம், பிரதமர்…
View On WordPress
0 notes
Text
கடலோரம் கடலோரம்
கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
வலை வீசு வலை வீசு வாட்டம் பார்த்து வலை வீசு
அம்மா கடலம்மா எங்க உலகம் நீயம்மா
தினம் ஆடி ஓடி பொழைக்கும் எங்க பசியைத் தீர்க்கும் சாமி நீயே
கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும்
கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும் (இசை)
ஏ…
ஏலே லேலே லோ
ஏலே லே லோ
ஏலே லேலே லோ
ஏலே லே லோ ஏலே லே லோ
ஏலே லேலே லோ
ஏலே லே லோ
ஏலே லேலே லோ
வயலில்ல…
View On WordPress
0 notes
Text
ஏதோ நினைவுகள்
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பது தான் ஏனோ….
ஏதோ நினைவுகள்…
மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம் வான்வெளி எங்கும் என் காதல் கீதம் பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம் தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும் நாள் வேண்டும்..ம்ம்
ஏதோ நினைவுகள்..
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்..ம..ம்ம்
View On WordPress
0 notes
Text
உன்னைத்தானே தஞ்சம்
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன் விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன் விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன் உன்னைத்தானே….
மலரின் கதவ���ன்று திறக்கின்றதா மௌனம் வெளியேற தவிக்கின்றதா பெண்மை புதிதாக துடிக்கின்றதா உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே இரவு…
View On WordPress
0 notes
Text
தஞ்சைப் பெருவுடையார் குடமுழுக்கில் முழங்கப்பட வேண்டிய தமிழ் மந்திரங்கள்!
தஞ்சைப் பெருவுடையார் குடமுழுக்கில் முழங்கப்பட வேண்டிய தமிழ் மந்திரங்கள்!
தஞ்சை இராசராசேச்சரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோயில் திருக்குடமுழுக்குப் பெருவிழாவை தமிழில் நடத்தும்பொருட்டு, தமிழ்நாடு அரசுக்கு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் ஐயா இறைநெறி இமயவன் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள தமிழ் மந்திரங்களின் தொகுப்பு :
வேதிகை – குண்டம் – விமானம்
கருவறை – தமிழில் கிரியைகள் வாயிற்காவலர் வழிபாடு
மூவெய…
View On WordPress
0 notes
Text
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவினர் பார்வையிட்டனர்!
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவினர் பார்வையிட்டனர்!
தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு தமிழ் வழியில் நடத்தப்பட வேண்டும் என்று தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவும் மற்ற நண்பர்களும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்திருந்தோம். அவ்வழக்கில் இந்து அறநிலையத்துறையும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானமும் குடமுழுக்கு தமிழ் வழியிலும், சமற்கிருத…
View On WordPress
0 notes
Text
செயலலிதாவின் தோழி சசிகலாவின் 1600 கோடி சொத்துக்கள் முடக்கமா ?
செயலலிதாவின் தோழி சசிகலாவின் 1600 கோடி சொத்துக்கள் முடக்கமா ?
சென்னை: செயலலிதாவின் தோழி சசிகலா அவர்கள் தற்சமயம் பெங்களூரு சிறையில் இருக்கின்றார். அவர் மீது ரூ.1,600 கோடிக்கு பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாகவும், அதை வருமான வரித்துறை முடக்கியுள்ளதாகவும் செய்திகள் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கின்றன. சசிகலாவின் வக்கீல் செந்தூரபாண்டி இந்த தகவலை முற்றுமுழுதாக மறுத்துள்ளார். பணமதிப்பு நடைமுறைக்கு வந்த சமயத்தில் சசிகலா இந்த சொத்துக்களை…
View On WordPress
0 notes
Text
எனக்குள் ஒருவன் - மேகம் கொட்டட்டும்...
எனக்குள் ஒருவன் – மேகம் கொட்டட்டும்…
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு ராகங்கள் தீராது பாடாமல் போகாது வானம்பாடி ஓயாது
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு ராகங்கள் தீராது பாடாமல் போகாது வானம்பாடி ஓயாது மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டும் உண்டு
எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கைத்தட்டும் தடை ஒன்றும் இல்லை மழை வந்து கேட்கட்டும் நிஜமழை…
View On WordPress
0 notes
Text
லவ் பெர்ட்ஸ் - மலர்களே மலர்களே இது என்ன கனவா...
லவ் பெர்ட்ஸ் – மலர்களே மலர்களே இது என்ன கனவா…
மலர்களே மலர்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் .. விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான் கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ …
மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து.. மார்பில் ஒளிந்து கொள்ள வா வா.. மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும் கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா .. என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா மலர் சூடும் வயதில் என்னை…
View On WordPress
0 notes
Text
நிமிர்-நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை.. தந்து வானம் கூத்தாட.. கொஞ்சும் தாமரை, கொஞ்சும் தாமரை, வந்து எங்கும் பூத்தாட… எத்தனை எத்தனை நாள்.. பார்ப்பது.. எட்டி நின்று எட்டி நின்று.. காய்வது.. கள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது.. கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது..
நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை.. தந்து வானம் கூத்தாட.. கொஞ்சும் தாமரை, கொஞ்சும் தாமரை, வந்து எங்கும் பூத்தாட…
வானத்தில் எத்தனை நாள் பார்ப்பது.. அ…
View On WordPress
0 notes
Text
சிங்காரவேலன் - இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்!
சிங்காரவேலன் – இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்!
ஆண்: இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே… என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே… கைகள் தானாய் கோர்த்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய் இன்பம் இன்பம் சிங்கார லீலா… இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே… என்னை கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே…
ஆண்: ஆடி வரும் வான் மதியே பார்வைகளில் பூம்பனியே தேவ சுக தேன் கனியே மோக பரி பூரணியே
பெண்: பூவோடு தான் சேர…
View On WordPress
0 notes
Text
காசுமீர் - ஒரு இந்திய பிழை
காசுமீர் – ஒரு இந்திய பிழை
காசுமீருக்கு எப்படி சிறப்பு அந்தஸ்து வந்தது ? 370, 35A ஆகிய அரசியலமைப்பு சாசன சட்டங்கள் காசுமீரை எப்படி காக்கின்றன?
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சம்மு காசுமீரை ஆண்ட, மகாராஜா ஹரிசிங், மக்களின் நலன் கருதி சம்மு – காசுமீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க 1949ம் ஆண்டு சம்மதித்தார். இதனையடுத்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. அந்த சமயம், காசுமீரின் சில பகுதிகளை பாகிஸ்தான்…
View On WordPress
0 notes
Text
ஆனந்தம் - என்ன இதுவோ என்னைச் சுற்றியே!
ஆனந்தம் – என்ன இதுவோ என்னைச் சுற்றியே!
என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி உன் கண்களோடு இனி மோதல் தானடி (என்ன இதுவோ..)
காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே கண்களால் சுவாசிக்க காற்று தந்தது பூமியே சுழல்வதாய் பள்ளிக்கூடம் சொன்னது இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது ஓ… காதலி என் தலையணை நீ என…
View On WordPress
0 notes