#இநத
Explore tagged Tumblr posts
coperdesign · 13 days ago
Text
0 notes
totamil3 · 4 years ago
Text
இந்த கோடையில் புதினாவை சிந்தியுங்கள் | இந்துஸ்தான் டைம்ஸ்
இந்த கோடையில் புதினாவை சிந்தியுங்கள் | இந்துஸ்தான் டைம்ஸ்
நம்பிக்கையான நியோ புதினா என்பது பச்சை நிறத்தின் நிழலாக இருந்தது, இது கடந்த ஆண்டு செல்ல வேண்டிய வண்ணம் என்று கணிக்கப்பட்டது எழுதியவர் மணீஷ் மிஸ்ரா ஏப்ரல் 01, 2021 அன்று வெளியிடப்பட்டது 02:12 AM IST நம்பிக்கையான நியோ புதினா என்பது பச்சை நிறத்தின் நிழலாக இருந்தது, இது கடந்த ஆண்டு செல்ல வேண்டிய வண்ணம் என்று கணிக்கப்பட்டது. ஆனால் முந்தைய ஆண்டு ரத்துசெய்யப்பட்டுள்ளது என்பதையும், இந்த வண்ணம் இந்த…
Tumblr media
View On WordPress
2 notes · View notes
muthtamilnews-blog · 4 years ago
Text
வெப் சீரிஸில் நடிக்கும் கஸ்தூரி.. இந்த வயசுலேயும் என்னா கிளாமர்.. தெறிக்க விடும் போட்டோஸ்! | Actress Kasthuri looks damn cute in saree photos
வெப் சீரிஸில் நடிக்கும் கஸ்தூரி.. இந்த வயசுலேயும் என்னா கிளாமர்.. தெறிக்க விடும் போட்டோஸ்! | Actress Kasthuri looks damn cute in saree photos
தொலைக்காட்சி டிபேட்டுகள் மேலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக உள்ள கஸ்தூரி, சமூக சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அரசியல் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் தொலைக்காட்சி டிபேட்டுகளிலும் பங்கேற்று வருகிறார் கஸ்தூரி. கிளாமர் போட்டோக்கள் கடைசியாக அவரது நடிப்பில் வெல்வெட் நகரம் படம் வெளியானது. தொடர்ந்து தமிழரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் கஸ்தூரி. தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது…
Tumblr media
View On WordPress
1 note · View note
bairavanews · 4 years ago
Text
புனித கங்கையில் முழுகும் போதும் பாலியல் வன்முறையா? இந்த தேசம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?!
[matched_content Source link
Tumblr media
View On WordPress
0 notes
pooma-satsangam · 3 years ago
Text
தமிழில் ।।
Meaningful Hindusim......
Pattinathar says there are three conchs to life.
The first conch is lactating, when it is a baby.
The second conch is blown at the wedding.
The third trumpet is blown after death.
Pattinathar plays beautifully with words.
The word sangam also means Sangam; It also means union.
"Mudhusangam amudattum" refers to giving milk to the conch.
'Moykuzhalar Aasi Nadushangam' is between a man and a woman. It means confluence.
Moigujalar Aasi Nadushangam' is between a man and a woman. It means confluence.
'Kadaishangam' refers to eventual union in death.
"This is the life we ​​lived on earth," says Pattinathar.
"This body belongs to us" we say.
'Dogs and foxes, devils and eagles, they are going to eat this one day.'
How fond of this impermanent body; So many comments!
What is the use of thinking that this body and beauty are false? You might ask?
Getting hit with excessive debt is the first profit.
Like the legs of a sea serpent, desires do not spread in all directions, they are unattainable.
Peace of mind is the second gain.
That is why Hindus do not bury the dead like other religions; They burn it.
The term for this body is over; It turns to ashes.
The Hindus believed that by keeping it buried, it should not create the illusion that it is still there.
A buried body owns the place where it is buried. What belongs to a cremated body?
They said, "The earless needle will not come through the store."
Why should a dead body own six feet of land?
They believed that it would dissolve into ashes.
Impermanence is what our philosophers insist upon checking themselves.
Amina is standing at the door. Be ready to repay your debt to God”.
By. Kannadasan in Meaningful Hinduism!
வாழ்க்கைக்கு மூன்று சங்குகள்‌ என்கிறார்‌ பட்டினத்தார்‌.
முதல்‌ சங்கு பாலூட்டுகிறது, குழந்தையாக இருக்கும்போது.
இரண்டாவது சங்கு திருமணத்தின்போது ஊதப்படுகிறது.
மூன்றாவது சங்கு மரணத்திற்குப்‌ பிறகு ஊதப்படுகிறது.
அதிலும்‌ வார்த்தைகளோடு அழகாக விளையாடுகிறார்‌ பட்டினத்தார்‌.
சங்கம்‌ என்ற வார்த்தை சங்கையும்‌ குறிக்கும்‌; சங்கமம்‌ ஆவதையும்‌ குறிக்கும்‌.
“முதற்சங்கம்‌ அமுதாட்டும்‌' என்பது, சங்கு பால்‌ கொடுப்பதைக்‌ குறிக்கிறது.
'மொய்குழலார்‌ ஆசை நடுச்சங்கம்‌' என்பது, ஆண்‌ பெண்‌ உறவு நடுவிலே
சங்கமமாவதைக்‌ குறிக்கிறது.
'கடைச்சங்கம்‌' என்பது கடைசியில்‌ மரணத்தில்‌ சங்கமமாவதைக் குறிக்கிறது.
“இவ்வளவுதான்‌ நாம்‌ பூமியில்‌ வாழ்ந்த வாழ்க்கை” என்கிறார்‌ பட்டினத்தார்‌.
“இந்த உடல்‌ நமக்கே சொந்தம்‌” என்று நாமிருக்கிறோமாம்‌.
'நாயும்‌ நரியும்‌, பேயும்‌ கழுகும்‌, தாம்‌ ஒரு நாள்‌ இதை உண்ணப்‌ போகிறோம்‌”
என்று காத்துக்‌ கொண்டிருக்கின்றனவாம்‌/
நிலையாத இந்த உடம்பின்‌ மீது எவ்வளவு மோகம்‌; எவ்வளவு வருணனைகள்‌!
இநத உடம்பும்‌ அழகும்‌ பொய்யென்று நினைப்பதில்‌ என்ன லாபம்‌ என்று
நீங்கள்‌ கேட்கக்‌ கூடும்‌?
அளவுக்கு மிஞ்சிய பற்று அடிபட்டுப்‌ போவது, முதல்‌ லாபம்‌.
கடற்பாம்பின்‌ கால்கள்‌ போல்‌ ஆசைகள்‌ திசை தோறும்‌ பரவாமல்‌, கிடைதத
வரைக்கும்‌ நிம்மதி என்று வருவது, இரண்டாவது லாபம்‌.
அதனால்தான்‌ இந்துக்கள்‌ பிற மதத்தவரைப்‌ போல்‌, இறந்தவர்‌ உடலைப்‌
புதைப்பதில்லை; எரித்து விடுகிறார்கள்‌.
இந்த உடம்புக்கான தவணை முடிந்துவிட்டது; அது சாம்பலா��ி விடுவதுதான்‌
நியாயம்‌. அதைப்‌ புதைதது வைத்து, இன்னும்‌ அது இருப்பது போன்ற பிரமையை உண்டாகக்க கூடாது என்று இந்துக்கள்‌ கருதினார்கள்‌.
புதைபட்ட உடலுக்கு, அது ப��தைக்கப்பட்ட இடம்‌ சொந்தமாகி விடுகிறது.
எரிக்கப்பட்ட உடலுக்கு, எது சொந்தம்‌?
“காதற்ற ஊசியும்‌ வாராது காண்‌ கடைவழிக்கே” என்றார்கள்‌.
இறந்த உடலுக்கு, ஏன்‌ ஆறடி நிலத்தைச்‌ சொந்தமாக்க வேண்டும்‌?
அது சாம்பலாக்க கரைந்து போவதுதான்‌ முறை என்று நம்பினார்கள்‌.
தங்களைத்‌ தாங்களே சரிபார்த்துக்‌ கொள்ள நமது தத்துவ ஞானிகள்‌ வற்புறுத்திய நிலையே யாக்கை நிலையாமை.
அமீனா வாசலில்‌ நிற்கிறான்‌”.
இறைவனிடம்‌ வாங்கிய கடனைத்‌ திருப்பிக்‌ கட்டத்‌ தயாராக இருங்கள்‌”.
கண்ணதாசன்!
அர்த்தமுள்ள இந்துமதம்!
Tumblr media
0 notes
thayagam24 · 4 years ago
Text
பீதியூட்டும் கொடிகாமம் நிலவரம்: சந்தை, வர்த்தக நிலையங்களில் மேலும் 21 பேருக்கு தொற்று!
பீதியூட்டும் கொடிகாமம் நிலவரம்: சந்தை, வர்த்தக நிலையங்களில் மேலும் 21 பேருக்கு தொற்று!
கொடிகாமம் சந்தை மற்றும் நகர வர்த்தகர்கள் 21 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று கொடிகாமம் சந்தை வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்கள் 156 பேரிடம் நேற்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இநத மாதிரிகள் யாழ் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் சோதனை செய்யப்பட்டது. இதில் 21 பேருக்கு தொற்று உறுதியானது. இத்துடன், சாவகச்சேரி சந்தை மற்றும்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewstamil · 7 years ago
Photo
Tumblr media
கொடைக்கானலில் கஜாவால் கண்டமான சாலையில் ‘பேட்ஜ் ஒர்க்’ கூட பார்க்கவில்லை * ஆபத்தாக கடக்கும் வாகனஓட்டிகள் அடுத்த மழைக்குள் பணிகள் முடியுமா? கொடைக்கானல் : கொடைக்கானலில் கஜா புயலால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் வாகனங்கள் ஆபத்தான முறையில் கடந்து வருகின்றன. அடுத்த கனமழை பெய்வதற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானலில் கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மரங்கள், சாலைகள், பயிர்கள், வீடுகள் என அனைத்து வகையிலும் கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணி ஆமைவேகத்தில் நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, மறுபுறம் சேதமடைந்த சாலைகளில் இன்னும் பேட்ஜ் ஒர்க் பணிகள் கூட நடைபெறாமல் உள்ளது. குறிப்பாக வத்தலக்குண்டு சாலை குருசடி அருகே ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் மணல்மூடைகளை தற்காலிகமாக வைத்துள்ளனர். இதில் வாகனங்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றன. இதுகுறித்து கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் விஜயகுமார் கூறுகையில், ‘‘புயலால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.36 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இதுபற்றி ஆய்வு செய்துள்ளார். இதனால் திட்ட மதிப்பீட்டில் குறிப்பிட்டுள்ள தொகை அளவிற்கு அரசு நிதி ஒதுக்கும் வாய்ப்பு உள்ளது. இநத நிதி வந்த பின்னர்தான் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். கொடைக்கானல்- வத்தலக்குண்டு சாலையில் குருசடி அருகே ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் தற்காலிகமாக மண்மூடைகள் அடுக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. இங்கு தாங்கு சுவர் அமைக்கும் பணிகள் துவங்க 2 மாதங்கள் ஆகலாம்’’ என்றார். தேர்தல் அறிவித்தால் மேலும் தாமதம் சில மாதங்களில் அரசின் நிதி வந்தாலும் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு ஏதும் வெளியிடப்பட்டால் பணிகள் செய்ய முடியாது என்ற இக்கட்டான நிலை ஏற்படும். இதற்கிடையே ஒரு புயல் உருவாகி கனமழை பெய்தால் கொடைக்கானல் குருசடி அருகே மீண்டும் பெரியளவில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்படும் அபாயநிலை உள்ளது. எனவே நெஞ்சாலைத்துறை இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Source: Dinakaran
0 notes
universaltamilnews · 6 years ago
Text
47 வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி தேவை தானா? வைரலாகும் அஜித் பட நடிகையின் புகைப்படம்
47 வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சி தேவை தானா? வைரலாகும் அஜித் பட நடிகையின் புகைப்படம் #தபு #அஜித்படநடிகை #ajith #ut #utcinema #cinemanews #universaltamil
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் தபு. அஜித்தின் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
தற்போது இவருக்கு 47 வயதாகிறது. இநத நிலையில் ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – 
View On WordPress
0 notes
comn17 · 8 years ago
Text
உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா ?
🌹அறிவியல் பதிவு🌹 சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால்் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மி��த் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம். மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை. மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும். மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன. மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை. ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும். பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பம��ம் உடையவர்களாக இருந்தனர். ‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.
0 notes
totamil3 · 4 years ago
Text
அன்னையர் தினம்: இந்த கோர்டன் ராம்சே ஒப்புதல் அளித்த ஷெப்பர்ட் பைக்கு உங்கள் அம்மாவை நடத்துங்கள்
அன்னையர் தினம்: இந்த கோர்டன் ராம்சே ஒப்புதல் அளித்த ஷெப்பர்ட் பைக்கு உங்கள் அம்மாவை நடத்துங்கள்
ஷெப்பர்ட் பை, குடிசை பை அல்லது ஹச்சிஸ் பார்மென்டியர் என்பது ஒரு உண்மையான பேஸ்ட்ரி மேலோடு இல்லாமல் தயாரிக்கப்பட்ட ஒரு பை ஆகும், இது மசாலா தரையில் இறைச்சியின் ஒரு அடுக்கைக் கொண்டுள்ளது (வழக்கமாக ஆட்டுக்குட்டி, இது ஷெப்பர்ட் பை என்ற பெயரைப் பெறுகிறது) கிரேவி மற்றும் வெங்காயத்துடன் சமைக்கப்படுகிறது மற்றும் பிசைந்த உருளைக்கிழங்கால் செய்யப்பட்ட மேலோட்டத்துடன் முதலிடம் வகிக்கிறது. இந்த பை ஆங்கில…
View On WordPress
1 note · View note
muthtamilnews-blog · 4 years ago
Text
இன்று வெளிநடப்பு; அடுத்து ஸ்டாலின் முதல்வரான பின்னர் இந்த சபைக்குள் நுழைவோம்: துரைமுருகன் பேட்டி | We will enter this House after Stalin's first: Duraimurugan interview after the walkout
இன்று வெளிநடப்பு; அடுத்து ஸ்டாலின் முதல்வரான பின்னர் இந்த சபைக்குள் நுழைவோம்: துரைமுருகன் பேட்டி | We will enter this House after Stalin’s first: Duraimurugan interview after the walkout
இன்று வெளிநடப்பு செய்யும் நாங்கள் அடுத்து ஸ்டாலின் முதல்வரான பின்னர் மீண்டும் இந்த சபைக்குள் நுழைவோம் என்று துரைமுருகன் தெரிவித்தார். இடைக்கால பட்ஜெட் தாக்கலின்போது பேச வாய்ப்பு தரவில்லை என திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த துரைமுருகன் கூறியதாவது: “கூட்டத்தொடரை திமுக புறக்கணிக்கிறது என்பதற்கான காரண காரியங்களை சபையில் படித்துவிட்டு வெளிநடப்பு…
Tumblr media
View On WordPress
1 note · View note
muthtamilnews-blog · 4 years ago
Text
புஷ்பவனம் பள்ளிவாசலுக்கு மார்பிள் கற்கள் வழங்கிய இந்து தொழிலதிபர் | hindu entrepreneur donates marble tiles for pushpavanam mosque
புஷ்பவனம் பள்ளிவாசலுக்கு மார்பிள் கற்கள் வழங்கிய இந்து தொழிலதிபர் | hindu entrepreneur donates marble tiles for pushpavanam mosque
நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒரு பள்ளிவாசலுக்கு இந்து சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மார்பிள் கற்களை வழங்கியுள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து 10 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது புஷ்பவனம் கிராமம். இங்கு சுமார் 2000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. சமீபத்தில் புஷ்பவனம் கிராமத்தில் ஒரு புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டு அங்கு நேற்று நன்றி அறிவிப்பு…
Tumblr media
View On WordPress
1 note · View note
totamil3 · 3 years ago
Text
📰 குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபரிடம் இந்த பழக்கத்திற்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகிக்க உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது
📰 குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபரிடம் இந்த பழக்கத்திற்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகிக்க உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது
குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட நபருக்கு, அடையாறு எல்பி சாலை சந்திப்பில் இரண்டு வாரங்களாக பழக்கத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்களை விநியோகிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா இந்த நிபந்தனையை விதித்தார். மூன்று பாதசாரிகளுக்கு காயம் ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட மனுதாரரை, சென்னை சைதாப்பேட்டை IV பெருநகர…
View On WordPress
0 notes
totamil3 · 3 years ago
Text
📰 'விபச்சாரி மகன்...': இந்து மதத்தை 'இழிவுபடுத்திய' திமுக எம்.பி., பா.ஜ.க
📰 ‘விபச்சாரி மகன்…’: இந்து மதத்தை ‘இழிவுபடுத்திய’ திமுக எம்.பி., பா.ஜ.க
செப்டம்பர் 14, 2022 12:53 AM IST அன்று வெளியிடப்பட்டது திமுக எம்பியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முன்னாள் அமைச்சருமான ஆ ராஜா, பொது நிகழ்ச்சி ஒன்றில் இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக எம்பியின் வீடியோ பேச்சு தமிழக பாஜக நிர்வாகிகளால் பகிரப்பட்டது, அதில் அவர் இந்து மதத்திற்கு எதிரான ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைக் கேட்கிறார். திமுக…
View On WordPress
0 notes
totamil3 · 3 years ago
Text
📰 தென் மண்டலம் இந்த ஆண்டு JEE இல் செயல்திறனை மேம்படுத்துகிறது
இந்த ஆண்டு கூட்டுப் பொறியியல் தேர்வில் தென் மண்டல மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அதிக ரேங்க்களைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அதிகமான விண்ணப்பதாரர்களும் முதல் 400 ரேங்க்களுக்குள் நுழைந்து, அவர்கள் விரும்பும் ஒரு கல்வி நிறுவனத்தைப் பெறுவார்கள் என்பதைக் குறிக்கிறது. மேலும், தமிழகத்தில் இருந்து பதிவு செய்த 4,852 பேரில் 1,030 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு அகில இந்திய…
View On WordPress
0 notes
totamil3 · 3 years ago
Text
📰 'பாம் போலே': ஞானவாபி தீர்ப்புக்குப் பிறகு இந்து தரப்பின் மகிழ்ச்சி முழக்கங்களை நான் பார்க்கிறேன்
📰 ‘பாம் போலே’: ஞானவாபி தீர்ப்புக்குப் பிறகு இந்து தரப்பின் மகிழ்ச்சி முழக்கங்களை நான் பார்க்கிறேன்
செப்டம்பர் 12, 2022 06:44 PM IST அன்று வெளியிடப்பட்டது ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிலைகள் அமைந்துள்ள இந்து தெய்வங்களை தினசரி வழிபட அனுமதிக்கக் கோரிய மனுவின் பராமரிப்பைக் கேள்விக்குள்ளாக்கிய மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தீர்ப்பை அடுத்து இந்து மனுதாரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாட முஸ்லிம்…
View On WordPress
0 notes