#தேர்தல் தூதர்
Explore tagged Tumblr posts
muthtamilnews-blog · 5 years ago
Text
"இது நம்ம இன்னிங்ஸ்" - சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்
“இது நம்ம இன்னிங்ஸ்” – சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்
சென்னை மாநகராட்சியின் தேர்தல் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல்முறை வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக வாஷிங்டன் சுந்தரை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது. முதல்முறை வாக்காளரான வாஷிங்டன் சுந்தர், இளம் வாக்காளர்கள் தேர்தலில் பங்களிப்பை செலுத்த ஊக்கமாக இருப்பார் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Vanakkam…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 3 years ago
Text
"வித்தியாசமான இங்கிலாந்தின் அடையாளம்": ரிஷி சுனக் புதிய பிரதமரான பிறகு பிரிட்டிஷ் தூதர்
“வித்தியாசமான இங்கிலாந்தின் அடையாளம்”: ரிஷி சுனக் புதிய பிரதமரான பிறகு பிரிட்டிஷ் தூதர்
<!– –> “பிரிட்டனின் முதல் இந்து பிரதமர் தேர்வு ஒரு வரலாற்று தருணம்” என்கிறார் அலெக்ஸ் எல்லிஸ். புது தில்லி: இந்தியாவுக்கான இங்கிலாந்து உயர் ஸ்தானிகர் அலெக்ஸ் எல்லிஸ், இங்கிலாந்தின் முதல் இந்துப் பிரதமரான ரிஷி சுனக் நியமனம் “வரலாற்றுத் தருணம்” என்று கூறினார். “பிரிட்டனின் முதல் இந்து பிரதமரின் தேர்தல் ஒரு வரலாற்று தருணம்” என்று இந்தியாவுக்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் இந்தியில்…
View On WordPress
0 notes
itsmyshield · 3 years ago
Text
தேர்தல் நெருக்கடிக்கு மத்தியில் கென்யாவில் அமெரிக்க நாடாளுமன்றக் குழு
தேர்தல் நெருக்கடிக்கு மத்தியில் கென்யாவில் அமெரிக்க நாடாளுமன்றக் குழு
அமெரிக்க நாடாளுமன்றக் குழு ஒன்று வந்துள்ளது கென்யா கிழக்கு ஆபிரிக்காவின் மிகவும் நிலையான ஜனநாயகத்திற்கான சமீபத்திய தேர்தல் நெருக்கடியில் அவரது தேர்தல் தோல்விக்கு எதிராக நீதிமன்ற சவாலை தாக்கல் செய்ய வாய்ப்புள்ள எதிர்க்கட்சியின் மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனாதிபதியை சந்திக்க வேண்டும். கென்யாவுக்கான புதிய அமெரிக்க தூதர் மெக் விட்மேன், செனட்டர் கிறிஸ் கூன்ஸ் தலைமையிலான குழு பதவி விலகும்…
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 4 years ago
Text
இராணுவ சதித்திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஐ.நா.வின் வலுவான நடவடிக்கையை மியான்மர் தூதர் வலியுறுத்துகிறார்
பரவலான தேர்தல் மோசடி என்று குற்றம் சாட்டி இராணுவம் தனது அதிகாரத்தைப் பறிப்பதை நியாயப்படுத்தியுள்ளது. யாங்கோன், மியான்மர்: தென்கிழக்கு ஆசிய நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கலகப் பிரிவு போலீசார் வன்முறையில் தடுத்து நிறுத்தியதால், ஐக்கிய நாடுகள் சபையின் மியான்மரின் தூதர் இராணுவ ஆட்சிக்கு எதிரான “சாத்தியமான சாத்தியமான நடவடிக்கைக்கு” சர்வதேச சமூகத்திடம் வெள்ளிக்கிழமை ஒரு…
Tumblr media
View On WordPress
0 notes
puthiyathalamurai · 6 years ago
Link
0 notes
eniyatamilan-blog · 5 years ago
Text
சீமான் சென்ற வருடம் சொன்னது, இன்று பலிக்கிறது!
தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் சொன்னது எதிர��லிக்கிறது, ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைக்கு சென்ற இந்தியர்கள் அந்த நாட்டின் மதச்சார்பின்மைக்கு பெரும் பிரச்னையை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது மேலும் அந்த நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கவேண்டும், இசுலாம் மதத்தின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் பவன் கபூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேசமயம், பிரதமர்…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Text
��லாவியில் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டம்- அதிர்ஷ்டவசமாக தப்பிய அமெரிக்க தூதர்
மலாவியில் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டம்- அதிர்ஷ்டவசமாக தப்பிய அமெரிக்க தூதர்
மலாவியில் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக எதிர்க்கட்சி அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், அங்கிருந்த அமெரிக்க தூதர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.
லிலோங்வி:
மலாவியில் கடந்த மே 21 ந்தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக முன்னணி கட்சி வேட்பாளர் பீட்டர் முத்தாரிகா வெற்றி பெற்றார். மலாவி காங்கிரசு…
View On WordPress
0 notes
makkalmurasu · 6 years ago
Text
ஸ்டாலின், ராவ் சந்திப்பு: பாஜக அணிக்கு தாவுமா திமுக? திமுக தலைவர் மு க ஸ்டாலினை தெலுங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவருமான கே சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கம் மூன்றாவது அணிக்கு திமுகவை இழுப்பது தான் என சொல்லப்பட்டாலும், ராவ் பாஜகவின் மறைமுக தூதர் என்றே பார்க்கப்படுகிறது.ஸ்டாலினின் ஆழ்வார்... https://wp.me/p7rLOS-3Sg மக்கள்முரசு
ஸ்டாலின், ராவ் சந்திப்பு: பாஜக அணிக்கு தாவுமா திமுக? on http://makkalmurasu.com/?p=14896
ஸ்டாலின், ராவ் சந்திப்பு: பாஜக அணிக்கு தாவுமா திமுக?
திமுக தலைவர் மு க ஸ்டாலினை தெலுங்கானா மாநில முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவருமான கே சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கம் மூன்றாவது அணிக்கு திமுகவை இழுப்பது தான் என சொல்லப்பட்டாலும், ராவ் பாஜகவின் மறைமுக தூதர் என்றே பார்க்கப்படுகிறது. ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு நேற்று மாலை 4.30 மணியளவில் சந்திரசேகர ராவ் வந்தார். அவரை ஸ்டாலினும், திமுகவின் பொருளாளர் துரைமுருகனும் கட்சியின் முதன்மைச் செயலர் டி ஆர் பாலுவும் வரவேற்று அழைத்துச் சென்றனர். பிறகு அவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒன்றேகால் மணி நேரம் நடைபெற்றது. சந்திப்பிற்குப் பிறகு சந்திரசேகரராவோ, ஸ்டாலினோ செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இதற்குப் பிறகு திமுக வெளியிட்ட அறிக்கையில், தெலுங்கானா முதல்வருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியில் மாநில கட்சிகளின் பங்கு என்னவாக இருக்கும்? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங் கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, மத்தியில் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஆட்சி அமைக்கலாம் என்றும், மாநில கட்சி தலைவர்களில் ஒருவர் பிரதமராக பதவி ஏற்கலாம் என்றும், அதற்கு திமுக ஆதரவு அளிப்பதோடு மந்திரி சபையிலும் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும் என்றும் சந்திரசேகர ராவ் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. அதற்கு ஸ்டாலின், மத்தியில் காங்கிரசால் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும் என்பதால், மாநில கட்சிகள் அனைத்தும் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதே சிறந்ததாக இருக்கும் என்றும், எனவே காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக திமுக தரப்பில் சொல்ல‌ப்படுகிறது. ஆனால், அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்பதால், மே 23க்கு பிறகே எதையும் கூற முடியும்.
var VUUKLE_EMOTE_SIZE = "90px"; VUUKLE_EMOTE_IFRAME = "180px" var EMOTE_TEXT = ["HAPPY","INDIFFERENT","AMUSED","EXCITED","ANGRY","SAD"]
#மக்கள்முரசு
0 notes
tamilnewstamil · 8 years ago
Photo
Tumblr media
பாகிஸ்தான்: கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை கலைக்க ராணுவ நடவடிக்கை இல்லை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நெடுஞ்சாலையை முடக்கிப் போராடிவரும் கடும்போக்கு இஸ்லாமியர்களை ஒடுக்க, படைகளைப் பயன்படுத்த வேண்டாம் என பாகிஸ்தான் அரசும் ராணுவமும் முடிவு செய்துள்ளது. சனிக்கிழமையன்று போராட்டக்காரர்களை கலைப்பதில் போலீஸ் தோல்வியடைந்ததையடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாகிஸ்தான் அரசு ராணுவத்தை அழைத்தது. இப்பிரச்சனையைத் தீர்த்துவைக்க கடும்போக்கு இஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க, பிரதமர் ஷாகித்கான் அப்பாசியும், ராணுவத் தளபதி கமர் ஜவேத் பாஜ்வாவும் முடிவு செய்துள்ளனர். பல வாரங்களாக இங்குப் போராட்டம் நடந்து வருகிறது. சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத், மத நிந்தனைச் செய்ததாக குற்றம்சாட்டும் போராட்டக்காரர்கள் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யக்கோரி ஃபாசியாபாத் நெடுஞ்சாலையை முடக்கியுள்ளனர். பாகிஸ்தான்: ஆர்பாட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கை இடைநிறுத்தம் பாகிஸ்தானில் கலவரம்: போலீஸ் அதிகாரி கொலை- தொலைக்காட்சிகள் முடக்கம் லாகூர், தெற்கு கராச்சி உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் போராட்டங்கள் பரவியுள்ளன. சனிக்கிழமையன்று, போலீஸுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர் என நம்பப்படுகிறது. 200 பேர் காயமடைந்துள்ளனர். ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை இஸ்லாமாபாதில் ஞாயிற்றுக்கிழமையன்று மேலும் பல மோதல்கள் நடந்தன. போராட்டங்களைக் கட்டுப்படுத்த, துணை ராணுவப்படையினை அரசு அழைத்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. யு டியூப் , பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இதர சமூக வலைத்தளங்கள், உள்ளூர் செய்தி சேனல்கள் மற்றும் இணையதளத்தில் நேரலைச் செய்யும் வசதி ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் சீர்திருத்தச் சட்டம் 2017ல் செய்யப்பட்ட திருத்தத்துக்கு எதிராக இப்போராட்டம் தொடங்கியது. இந்த சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கவேண்டிய ஓர் உறுதிமொழியில் முகமது நபியே இறைவனின் கடைசி தூதர் என்று குறிப்பிடும் பழைய வாசகம் ஒன்று விடுபட்டிருந்தது என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வாசகம் விடுபட்டது இஸ்லாமிய மறுப்பு எனவும், மத நிந்தனை எனவும் விமர்சிக்கப்பட்டது. சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத்தை பதவி நீக்கவேண்டும் என்று கடும்போக்கு இஸ்லாமியவாத அமைப்பான டெஹ்ரீக்-ஐ-லபைக் யா ரசூல் அல்லா கட்சியின் அஷ்ரஃப் ஜலாய் அணியும், சுன்னி டெஹ்ரீக் அமைப்பும் கோரி வருகின்றன. கவனத்துக்கு வந்தவுடனேயே இந்தப் பிழையினை சரி செய்யப்பட்டுவிட்டதாக அரசு விளக்கமளித்தாலும், இதை கடும்போக்காளர்கள் ஏற்கவில்லை. பிற செய்திகள் சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் : Source: BBC.com
0 notes
tamilnewstamil · 8 years ago
Photo
Tumblr media
பாகிஸ்தான்: ‘மத நிந்தனை’ மோதலை தடுக்க ராணுவத்திற்கு அழைப்பு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் இஸ்லாமியவாதிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுயத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் அரசு ராணுவத்தை அழைத்துள்ளது. முக்கிய நெடுஞ்சாலையை முடக்கி போராடிவந்த இஸ்லாமியவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மூண்ட மோதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர். பலர் இறந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளது. சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத், மத நிந்தனைச் செய்ததாக குற்றம்சாட்டும் போராட்டக்காரர்கள் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யக்கோரி பல வாரங்களாக நெஞ்சாலையை முடக்கி போராட்டம் நடத்தினர். ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை போராட்டக்காரர்கள் பஞ்சா��் மாகாணத்தில் உள்ள அமைச்சரின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்ததாக பாகிஸ்தான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது ஹமீத் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லை. லாகூர், தெற்கு கராச்சி உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் போராட்டங்கள் பரவியுள்ளன. தலைநகர் இஸ்லாமாபாதில் ராணுவத்தை நிலைநிறுத்துமாறு, சனிக்கிழமை மாலை பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டது. போராட்டக்காரர்களை கலைக்க முடியாத மாவட்ட அதிகாரிகளில் கோரிக்கையின் அடிப்படையில், ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும் இஸ்லாமாபாத் நகரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 245 பிரிவின் கீழ் ராணுவத்தை அரசு அழைத்துள்ளது என உள்துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் பிபிசியிடம் கூறினார். பாகிஸ்தானில் கலவரம்: போலீஸ் அதிகாரி கொலை- தொலைக்காட்சிகள் முடக்கம் இதற்கு பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து உடனடியாக எந்த பதிலும் வரவில்லை. சனிக்கிழமையன்று போராட்டக்காரர்களை கலைக்க, ரப்பர் குண்டுகளை, கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தினர். பைசாபாத் நெஞ்சாலையில் இருந்த போராட்டக்காரர்களை கலைக்க, கிட்டதட்ட 8,500 பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நடவடிக்கை பின்பு நிறுத்தப்பட்டது. தங்களது நான்கு செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். ஆனால் எந்த இறப்புகளும் ஏற்படவில்லை என போலீஸ் கூறியுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், பலர் கொல்லப்பட்டிருப்பதை மற்ற செய்திகளில் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலோனோர் பாதுகாப்பு படையினர். தேர்தல் சீர்திருத்தச் சட்டம் 2017ல் செய்யப்பட்ட திருத்தத்துக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டம் 20 நாளாக நடந்து வந்தது. இந்த சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கவேண்டிய ஓர் உறுதிமொழியில் முகமது நபியே இறைவனின் கடைசி தூதர் என்று குறிப்பிடும் பழைய வாசகம் ஒன்று விடுபட்டிருந்தது என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வாசகம் விடுபட்டது இஸ்லாமிய மறுப்பு எனவும், மத நிந்தனை எனவும் விமர்சிக்கப்பட்டது. சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத்தை பதவி நீக்கவேண்டும் என்று கடும்போக்கு இஸ்லாமியவாத அமைப்பான டெஹ்ரீக்-ஐ-லபைக் யா ரசூல் அல்லா கட்சியின் அஷ்ரஃப் ஜலாய் அணியும், சுன்னி டெஹ்ரீக் அமைப்பும் கோரி வருகின்றன. கவனத்துக்கு வந்தவுடனேயே இந்தப் பிழையினை சரி செய்யப்பட்டுவிட்டதாக அரசு விளக்கமளித்தாலும், இதை கடும்போக்காளர்கள் ஏற்கவில்லை. பிற செய்திகள்: சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் : Source: BBC.com
0 notes
tamilnewstamil · 8 years ago
Photo
Tumblr media
சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தல்: இந்தியாவின் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு சர்வதேச நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கான தேர்தலில் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூயார்க்: நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் சர்வதேச கோர்ட்டு செயல்படுகிறது. 15 நீதிபதி பணியிடங்களை கொண்ட இந்த கோர்ட்டில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 நீதிபதிகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஐ.நா. பொதுசபையில் உள்ள 193 உறுப்பு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் வாக்களித்து இந்த நீதிபதிகளை தேர்வு செய்வார்கள். அவ்வகையில் இந்த ஆண்டு 5 நீதிபதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், பிரேசில், லெபனான், பிரான்ஸ், சோமாலியா நாடுகளில் இருந்து தலா ஒரு நீதிபதி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள ஒரு நீதிபதி இடத்துக்கு சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிபதியாக உள்ள இந்தியர் தல்வீர் பண்டாரியை (வயது 70) இந்தியா மீண்டும் வேட்��ாளராக நிறுத்தியது. பிரிட்டனைச் சேர்ந்த கிரீன் உட்டும் (62) களமிறக்கப்பட்டார். இவர்களுக்கிடையே கடும் போட்டி இருந்தது. பலகட்டங்களாக நடந்த தேர்தல்கள் முடிவில், 193 இடங்களை கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் தல்வீர் பண்டாரிக்கு மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் அமோக ஆதரவு கிடைத்தது. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கிரீன் உட்டுக்கு மெஜாரிட்டி கிடைத்தது. அங்கு அவருக்கு 9 ஓட்டுகள் கிடைத்தன. ஆனால் பண்டாரிக்கு 5 ஓட்டுகள்தான் கிடைத்தன. சர்வதேச கோர்ட்டின் சட்டதிட்டப்படி ஐ.நா. பொதுச்சபையிலும், பாதுகாப்பு சபையிலும் மெஜாரிட்டி பெறுகிறவர்தான் நீதிபதி பணி இடத்துக்கு தேர்வு பெற முடியும். இரண்டு வேட்பாளர்களும் மெஜாரிட்டி பெறாததால் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டத��.  எனவே, ஐ.நா. பொதுச்சபை, பாதுகாப்பு சபை கூட்டுக் கூட்டத்தை கூட்டி தேர்தல் நடத்த பிரிட்டன் முயற்சி செய்தது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரிட்டன் நிரந்தர உறுப்பு நாடாக இருப்பதால், இந்த முயற்சி பிரிட்டனுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் சில நாடுகள் இதனை விரும்பவில்லை. இந்நிலையில், பிரிட்டன் தனது வேட்பாளரை கடைசி நேரத்தில் திரும்பப் பெற்றுக்கொண்டது. மேற்கொண்டு தேர்தல் நடத்துவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பொதுசபையின் மதிப்புமிக்க நேரத்தை எடுத்துக்கொள்வது தவறு என்ற முடிவுக்கு வந்திருப்பதாக பிரிட்டன் தூதர் மேத்யூ ரைகிராப்ட் அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரிட்டன் தனது வேட்பாளரை திரும்ப பெற்றதால் இந்தியாவின் தல்வீர் பண்டாரி வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் 9 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார். ஐ.நா.வின் மிகவும் சக்தி வாய்ந்த இந்த சர்வதேச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக  பிரிட்டன் நீதிபதி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Source: Maalaimalar
0 notes
tamilnewstamil · 8 years ago
Text
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் இந்தியாவுக்கான நேபாள தூதர் ராஜினாமா
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் இந்தியாவுக்கான நேபாள தூதர் ராஜினாமா
இந்தியாவுக்கான நேபாள தூதராக பணியாற்றி வந்த தீப் குமார் உபாத்யா, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காத்மண்டு: இந்தியாவின் அண்டை நாடான நேபாள் பாராளுமன்றத்திற்கு அடுத்த மாதம் 26-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவுக்கான நேபாள தூதராக உள்ள தீப் குமார் உபாத்யா நேபாள காங்கிரஸ் கட்சி சார்பில் கபிலவஸ்து மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.…
View On WordPress
0 notes