#பாமக நிறுவனர் ராமதாஸ்
Explore tagged Tumblr posts
Text
ராமதாஸின் எச்சரிக்கையை புறக்கணித்த அன்புமணியின் நடைபயணம் சட்டப்படி தவறானது: பாமக
ராமதாஸின் எச்சரிக்கையை புறக்கணித்த அன்புமணியின் நடைபயணம் சட்டப்படி தவறானது: பாமக நடப்புச் சவாலை முன்னெடுத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென, பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன், அந்தக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். தந்தை ராமதாஸும், மகன் அன்புமணியும் எதிரெதிராக மோதும் அதிகாரப்போட்டியால்,…
0 notes
Text
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்ட விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்... பாமக நிறுவனர் உறுதி
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்ட விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பாமக நிறுவனர் உறுதி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், கடந்த சில நாட்களுக்குமுன் செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தைலாபுரத்தில் உள்ள தம் இல்லத்தில் மிகவும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்தது குறித்து குறிப்பிடினார். அந்த கருவி…
0 notes
Text
பாமக பிளவு தீவிரமடைகிறது: எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்கிய அன்புமணி – ராமதாஸ் ஆட்டம் என்ன?
பாமக உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. முக்கிய சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கான அறிவிப்பை பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். இது கட்சியில் குழப்பங்களை ஏற்படுத்தி, நிறுவனர் ராமதாஸின் நிலைப்பாட்டை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
அன்புமணியின் நடவடிக்கை:
அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், சேலம் மேற்கு தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அருளை, கட்சியின் ஒழுங்குக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் பாமகவிலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், கட்சி தலைமை குறித்து ஊடகங்களில் அருள் செய்த அவதூறான விமர்சனங்கள், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பின்விளைவுகள்:
அருளுக்கு 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க உத்தரவு விடுக்கப்பட்டும், அவர் அதனை ஏற்கவில்லை. இதனால், கட்சி விதி 30ன் கீழ் பாமகவிலிருந்து அவரது நீக்கம் அறிவிக்கப்பட்டது.
அருளின் பதிலடி:
ஆனால், அருள் தனது பதிலில், “மருத்துவர் ராமதாஸ்தான் கட்சி தலைவர். அன்புமணிக்கு இந்த முடிவுகளை எடுக்கும் அதிகாரமில்லை” என்று கூறியுள்ளார். மேலும், ராமதாஸின் நியமனத்தால் தான் அருள் இணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும், அதனால் நீக்குவது அவசியம் ராமதாஸின் ஆணையில்தான் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பின்னணி:
இவ்வருடம் மே மாதத்தில், அருளின் மாவட்ட செயலாளர் பதவியை அன்புமணி கைப்பற்றியதைத் தொடர்ந்து, இந்த குழப்பம் ஆரம்பமாகியது. அதனை எதிர்த்த ராமதாஸ், அருளுக்கு புதிய பொறுப்பை வழங்கினார். இதுவே பாமக தலைமையத்தில் இரட்டை மைய ஆட்சி இருப்பதை வெளிப்படுத்தும் முக்கிய முன்னணி சம்பவமாக பார்க்கப்படுகிறது.
கட்சியில் பரபரப்பு:
இது பாமகவில் இரு முக்கிய பாகுபாடுகளை உருவாக்கியுள்ளது. ராமதாஸ் ஆதரவாளர்களும், அன்புமணியின் புதிய தலைமையை ஆதரிக்கிறவர்களும் இரண்டாகப் பிரிந்து செயற்படத் தொடங்கியுள்ளனர்.
முடிவுரை:
பாமக நிர்வாகத்தில் நம்பிக்கையுடன் இருந்த பொ��ு உறுப்பினர்களுக்கும், இளம் தலைமை மீது எதிர்பார்ப்பு கொண்டிருந்தவர்களுக்கும் இந்த மோதல் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, கட்சி முற்றிலும் ராமதாஸ் பாசறையா, அல்லது அன்புமணியின் தலைமையா என்பதைக் காலமே தீர்மானிக்கும்.
0 notes
Text
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை 10,000 ஆக உயர்த்த வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி (TNPSC) வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் வெறும் 3,935 நான்காம் தொகுதி பணியிடங்கள் மட்டுமே தேர்வுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், குறைந்தபட்சம் 10,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது அரசு 3935 பேரை மட்டும் தேர்வு செய்வது மிகவும் குறைவானதாகவும், இது நியாயமற்ற முடிவாகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழக அரசுத் துறைகளில் தற்போது 6.25 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன, அதில் சுமார் 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதி பணியிடங்களாக இருக்கலாம் என்றார்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் 3.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பும் என்றும், கூடுதலாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் கூறியிருந்ததை மருத்துவர் ராமதாஸ் நினைவுபடுத்தினார். ஆனால் தற்போது வரை, கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 19,071 பணியிடங்களே நிரப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரசு தற்போது அறிவித்துள்ள 3935 பணியிடங்களை மட்டும் நிரப்புவது போதாது என்றும், முழுமையான புள்ளிவிவரங்களை கொண்ட வெள்ளை அறிக்கை ஒன்றை அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
#Dr. Ramadoss TNPSC statement#TNPSC 10000 posts demand#TNPSC news Tamil#TNPSC latest recruitment 2025
1 note
·
View note
Text
பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல்...
புதுச்சேரியில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, பாமக இளைஞர் அணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதை மேடையிலேயே எதிர்த்த பா.ம.க., தலைவர் அன்புமணி, கட்சியில் சேர்ந்த சில மாதங்களில் தனக்கு பொறுப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராமதாஸ், கட்சியை உருவாக்கியவர், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவர், தானே முடிவுகளை எடுப்பேன்…
0 notes
Text
தற்கொலைகள் தொடர்ந்து நடப்பதால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் | Online gambling should be banned as suicides continue to occur: ramadoss
பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடருவதால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர், பல மாதங்களாகவே ஆன்லைன் ரம்மிக்கு…
0 notes
Text
விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் தரும் பட்ஜெட்: பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு | tn budget 2021
விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் தரும் பட்ஜெட்: பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு | tn budget 2021
தமிழக இடைக்கால பட்ஜெட்டுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன்ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் நலனுக்கும், வேளாண்மை வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை உறுதிசெய்��ும் வகையிலும், மாநில உரிமைகளை வென்றெடுக்கும் வகையிலும் பல்வேறு…

View On WordPress
#Budget#TN budget 2021#தமக#தமாகா தலைவர் ஜி.கே.வாசன்#தரம#தலவர#நலனகக#நறவனர#படஜட#பட்ஜெட்#பமக#பாமக நிறுவனர் ராமதாஸ்#மககயததவம#ரமதஸ#வரவறப#வவசயகள#விவச��யிகள்#ஜகவசன
0 notes
Text
”உழவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க, முதலமைச்சர் தனது பதவியை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கிறார்”
”உழவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க, முதலமைச்சர் தனது பதவியை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கிறார்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசின் செயலற்ற தன்மையை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உலகுக்கே உணவு படைத்து வாழ வைக்கும் கடவுளராக போற்றப்படும் விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தும் இறக்கும் கொடுமை தமிழகத்தில்…
View On WordPress
0 notes
Text
மோடிக்கு குவியும் ஆதரவு: பேருந்துகளை நிற்த்திய முதல்வர் எடப்பாடி வெற்றி பெற செய்யுங்கள் என வேண்டும் ராமதாஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வியாழன் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடு விதித்துக... http://makkalmurasu.com/?p=19714 மக்கள்முரசு
மோடிக்கு குவியும் ஆதரவு: பேருந்துகளை நிற்த்திய முதல்வர் எடப்பாடி on http://makkalmurasu.com/?p=19714
மோடிக்கு குவியும் ஆதரவு: பேருந்துகளை நிற்த்திய முதல்வர் எடப்பாடி
வெற்றி பெற செய்யுங்கள் என வேண்டும் ராமதாஸ்
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வியாழன் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு வீடுகளுக்குள் இருக்கவேண்டும். இது மக்கள் ஊரடங்கு என்று தெரிவித்தார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்றை தடுக்க பிரதமர் கூடிறியபடி 22-ந்த��தி 9 அம்ச நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது. மெட்ரோ ரெயில்களும் ஞாயிறன்று இயங்காது.
பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். பதற்றத்துடன் பொருட்கள் வாங்குவதை தவிருங்கள். மிகவும் அத்தியாவசிய பணிகளைத் தவிர மற்ற பணிகளுக்கு வீட்டை ���ிட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தங்களுக்கு தாங்களே ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துக் கொண்டு, அதை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
கொரோனா பரவலை தடுக்க தனித்திருப்பதும், விழிப்புடன் இருப்பதும் தான் சிறந்த தீர்வு எனும் நிலையில், 14 மணி நேரம் மக்கள் ஒருவரை ஒருவர் நெருங்காமல் தவிர்க்கும் வகையிலான இந்த நடவடிக்கை பயனளிக்கக் கூடியதாகும்.
கொரோனா வைரஸ் தாக்குதலை 3-வது உலகப்போராக கருதி, அதன் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க மக்கள் அனைவரும் தத்தமது பங்களிப்பை வழங்கி மனித குலத்தை காக்க வேண்டும். நாளை பகல் முழுவதும் அடையாள ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியிருப்பதன் மூலம், முழு அடைப்புடன் கூடிய ஊரடங்கு தான் கொரோனாவை தடுக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் சமூக அளவில் பரவத் தொடங்கி விட்டால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாது என்பதால், பிரதமர் அறிவுறுத்தியவாறு, நாளை இந்திய மக்கள் அனைவரும், குறிப்பாக தமிழக மக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
இதை ஒரு நாளுக்கான செயல்பாட்டாக கருதாமல், அடுத்த ஒரு மாதத்திற்கு வாய்ப்புள்ள அனைத்து நாட்களிலும் கூடுமானவரை ஊரடங்கை கடைபிடிக்க மக்கள் முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்,” என்று கூறியிருக்கிறார்.
மோடியின் கோரிக்கையை ஏற்று மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் ஹோட்டல்கள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு ஓட்டல் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவுபடி ஞாயிற்றுக்கிழமை முழுக்க ஓட்டல்களை மூடி வைக்க முடிவு செய்துள்ளோம். இதனால் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் ஓட்டல்கள் இயங்காது எனக் கூறப்பட்டது. வணிகர் சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன.
#மக்கள்மு��சு
1 note
·
View note
Text
பாழடைந்த நெல் மூட்டைகளுக்குரிய இழப்பீடு - அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்!!
நெல் கொள்முதல் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசிற்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மழையில் நனைந்து பாழான நெல் மூட்டைகள் : நெல் கொள்முதல் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்! கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த போத்திரமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உழவர்களால் கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த 20,000-க்கும்…

View On WordPress
0 notes
Text
பாமக’ பெயரும் கொடியும் பயன்படுத்த கூடாது - அன்புமணிக்கு எதிராக டிஜிபியிடம் ராமதாஸ் தரப்பில் புகார்
‘பாமக’ பெயரும் கொடியும் பயன்படுத்த கூடாது – அன்புமணிக்கு எதிராக டிஜிபியிடம் ராமதாஸ் தரப்பில் புகார் அன்புமணி முன்னெடுத்து வரும் ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைபயணத்துக்கு’ தடை விதிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் மாநில காவல் தலைவரிடம் (டிஜிபி) மனு அளிக்கப்பட்டுள்ளது. ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ஜூலை 25ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும்…
0 notes
Text
அரசியலில் உங்கள் எதிர்காலம் குறித்து சந்தேகம் வேண்டாம்; உங்கள் காலம், என் வழிகாட்டுதலுடன் பாதுகாப்பானது" – ராமதாஸ் உறுதி
“அரசியலில் உங்கள் எதிர்காலம் குறித்து சந்தேகம் வேண்டாம்; உங்கள் காலம், என் வழிகாட்டுதலுடன் பாதுகாப்பானது” – பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், மூத்த தலைவருமான டாக்டர் ராமதாஸ், பாமக தொண்டர்களுக்கு எழுதியுள்ள உணர்வுப்பூர்வமான கடிதம் நேற்று வெளியாகியுள்ளது. அதில், அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகள் தேவையில்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளார். “நீங்கள் எதிர்பார்க்கும்…
0 notes
Text
மே.31க்குள் 10.5% உள் ஒதுக்கீடு சட்டத்தை பேரவையில் நிறைவேற்றுக
10.5% உள் ஒதுக்கீட்டிற்கான ஆணைய காலக்கெடு நீட்டிப்பு சமூக அநீதி என்றும், மே 31ம் தேதிக்குள் வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்ற முதல்வர் முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்குவது…

View On WordPress
0 notes
Text
ஊதியம் மறுக்கப்பட்டது அநீதி.. பணி நிலைப்பு செய்க
[ad_1] தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் மறுக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழக அரசின் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தில், கடந்த 2007-ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் உதவி திட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்ட 54-க்கும் மேற்பட்டோருக்கு பிப்ரவரி மாத ஊதியம்…

View On WordPress
0 notes
Text
“ராமதாஸ் கேள்விக்கு ஸ்டாலின் அளித்தது தரக்குறைவான பதில்!” - அண்ணாமலை கண்டனம் | Chief Minister Stalin's poor response to Ramadoss' question is condemnable: Annamalai
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ��ெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது,…
0 notes
Text
நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க பள்ளிகளுக்கு விடுமுறை ராமதாஸ் வலியுறுத்தல்
நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க பள்ளிகளுக்கு விடுமுறை ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: காய்ச்சலால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படும் நிலையில், நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 3 நாளில் காய்ச்சல் சரியாகிவிடும் என்று சுகாதாரத்…
View On WordPress
0 notes