tamilpriyam-blog
tamilpriyam-blog
Untitled
665 posts
Don't wanna be here? Send us removal request.
tamilpriyam-blog · 6 years ago
Text
இன்றைய ராசிப்பலன் 02 சித்திரை 2019 செவ்வாய்க்கிழமை
இன்றைய பஞ்சாங்கம்
02-04-2019, பங்குனி 19, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி காலை 08.38 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. சதயம் நட்சத்திரம் இரவு 12.49 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00,…
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
இன்றைய ராசிப்பலன் 01 சித்திரை 2019 திங்கட்கிழமை
இன்றைய ராசிப்பலன் 01 சித்திரை 2019 திங்கட்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 01-04-2019, பங்குனி 18, திங்கட்கிழமை, நாள் முழுவதும் துவாதசி திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 09.54 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
முதியவரை மோதித் தள்ளிய மோ.சைக்கிள்
வீதியோரமாக நடந்து சென்ற முதியவரை வேகமாக வந்த உந்துருளி மோதித் தள்ளியது.
இந்த விபத்தச் சம்பவம் சாவகச்சேரி நகரப் பகுதியில் இடம்பெற்றது
காயமடைந்த முதியவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி கற்குளியைச் சேர்ந்த முதியவரே விபத்தில் காயமடைந்தார்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
இன்றைய ராசிப்பலன் 31 பங்குனி 2019 ஞாயிற்றுக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம் 31-03-2019, பங்குனி 17, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 06.04 வரை பின்பு தேய்பிறை துவாதசி. திருவோணம் நட்சத்திரம் மாலை 06.46 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் மாலை 06.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள்- ஹயக்ரீவர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல்…
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
பாலுக்கு பதில் பீர்: போதை தாயின் அட்டூழியம்!
அறந்தாங்கியில் பெண் ஒருவர் குழந்தைக்கு பீர் கொடுத்த சம்பவம் தாய்மார்களை கலக்கமடைய செய்துள்ளது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை துறவிக்காடு பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி நடாயி(42).
இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறார். போதை பழக்கத்திற்கு அடிமையான நடாயி, டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கி குடித்துள்ளார்.
தான் குடித்தது மட்டுமில்லாமல் தனது ஒன்றரை வயது குழந்தைக்கும் பீரை…
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
பெண்களின் கற்பு போல ஓட்டும் முக்கியம் - சீமான்
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து தேர்தல் அனைத்து கட்சிகளும் போட்டா போட்டி தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன.
இரு திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் படியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வருகிறார்.
இன்று தருமபுரியில் உள்ள அரூர் பகுதியில் ந��ம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
அப்போது தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாள்…
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
இன்றைய ராசிப்பலன் 30 பங்குனி 2019 சனிக்கிழமை
இன்றைய பஞ்சாங்கம்
30-03-2019, பங்குனி 16, சனிக்கிழமை, தசமி திதி பின்இரவு 03.23 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 03.37 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷம் இ…
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
தினமும் ரஜினிகாந்த் மேற்கொள்ளும் பயிற்சி
சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்த பிரபல திரையரங்க உரிமையாளர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஆரோக்கியமாக இருக்க ரஜினிகாந்த் தினமும் நீச்சல் பயிற்சி செய்வதாக கூறியதாக தெரிவித்தார்.
சென்னையை சேர்ந்த திரையரங்க உரிமையாளர் ஒருவர் சமீபத்தில் ரஜினிகாந்தை குடும்பத்துடன் சந்தித்துள்ளார்.
அதை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார். அவர் தனது பதிவில் ’எனது வாழ்நாள் கனவு இன்று நிறைவேறியது.
தலைவருடன் 15 நிமிடங்கள்…
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை புதினா ஜூஸ்
எலுமிச்சை உடலில் ஏற்படும் நீர்சத்து இழப்பை சரி செய்து உடலுக்கு உற்சாகம் தரும்.
இன்று எலுமிச்சை, புதினா சேர்த்து ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலுமிச்சை – 1
புதினா இலைகள் – ஒரு கைப்பிடி தேன் அல்லது நாட்டு சர்க்கரை – தேவையான அளவு உப்பு – கால் டீஸ்பூன் செய்முறை :
எலுமிச்சை பழத்தில் சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.
ஜூஸ் ஜாரில் புதினா இலைகள், உப்பு, தேன் அல்லது நாட்டு…
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
நவகிரகங்களை எத்தனை முறை வலம் வரவேண்டும் தெரியுமா?
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது போன்றவை நவகிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது.
ஜோதிடத்தின் அடிப்படையில், நவக்கிரகங்களே மனிதர்கள் மீதும், உலகில் நடக்கும் நிகழ்வில் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
நவகிரகங்களின் நன்மையைப் பெறவும், அவை தீமை தரும் காலங்களில் அவற்றை வணங்கினால், பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
இன்று ஆலயத்துக்கு செல்பவர்கள் பெரும்பாலும் ஜாதகத்தில்…
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
நயன் படத்தில் கமிட்டான யுவன், எக்சிட் ஆனது ஏன்?
நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் நான் இசையமைக்கவில்லை என யுவன் சங்கர் ராஜா வாண்டெட்டாய் டிவிட்டரில் டிவிட் போட்டுள்ளார். இதன் பின்னர் உள்ள உண்மை என்னவென தகவல் கிடைத்துள்ளது.
தமிழில் கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன், அஜித் குமார் நடித்த பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி, நயன்தாராவை வைத்து கொலையுதிர் காலம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
படம் துவங்கிய போது யுவன் இந்த படத்தை…
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
வேறு எதுவும் வேண்டாம் : அன்பு மட்டும் போதும்
அடுத்தடுத்து சோதனை மேல் சோதனையாக உள்ளது டிடிவி. த��னகரனின் அரசியல் நகர்வுகள். ஆனாலும் புத்தெழுச்சியுடன் தான் இருக்கிறார்.
வரும் தேர்தலுக்காக பிரசாரம் செய்து வருகிறார். தன் தொண்டர்களுக்கும் உற்சாகம் ஊட்டிவருகிறார்.
இரட்டை இலையும் போய், போன் தேர்தலில் கைக்கொடுத்த ���ுக்கரும் கையைவிட்டு சென்றுவிட்டது.
இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு ஒவ்வொரு தொகுதிக்கு அவர் செல்லும் போது ஆர்வமிகுதியால் அவரது…
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
ரஜினி நடிக்கும் முருகதாஸின் புதுப்படம் எப்போது ரிலீஸ்?
தமிழ் சினியுலகில் முன்னணி நடிகரான நடிகர் ரஜினிகாந்த். இவரது அடுத்த படத்தை இயக்குநர் முருகதாஸ் இயக்குகிறார்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயந்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.லைகா நிறுவனம் தயாரிப்பதாகத் தகவல் வெளியாகிறது
இந்நிலையில் இப்படத்தினை வரும் பொங்களுக்கு திரையிட அனைத்து ஏற்பாடுகளையும் படக்குழு செய்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு…
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
எனக்கு பாஜகவின் கொள்கைகள் பிடிக்காது – சுப்ரமணிய சுவாமி
பாஜகவின் முன்னனி தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி தனக்கு பாஜகவின் கொள்கைகள் பிடிக்காது எனக் கூறியுள்ளார்.
பாஜகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி சர்ச்சையானக் கருத்துகளுக்கு சொந்தக்காரர்.
கட்சித் தலைமைக்கெல்லாம் அஞ்சாமல் தன் மனதுக்குப் பட்டதை பளிச்சென்று கூறுபவர், அது பத்திரிக்கையாளர் சந்திப்பானாலும் சரி..
நேர்காணல்களானாலும் சரி…சமீபத்தில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை…
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
கொச்சையாய் பேசும் யாஷிகா: எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.
ஆனாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவதை…
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
காசு கொடுக்காமல்… முடியுமா ? – திராவிடக் கட்சிகளுக்கு சீமான் கேள்வி
பாராளுமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகள் தனித்துப்போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
தமிழகத்தில் முக்கியக் கட்சிகள் அனைத்தும் இரு திராவிடக் கட்சிகளின் கீழும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன.
நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் மட்டும் 40 தொகுதிகளும் தனித்துப் போடியிடுகின்றன.
நாம் தமிழரின்…
View On WordPress
0 notes
tamilpriyam-blog · 6 years ago
Text
தூத்துகுடி தொகுதியின் முக்கிய வேட்பாளர் வேட்புமனு வாபஸ்!
திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரியும் ராஜ்யசபா எம்பியுமான கனிமொழியும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் தூத்துகுடி தொகுதியில் போட்டியிடுவதால் இந்த தொகுதி ஸ்டார் தொகுதி அந்தஸ்தை பெற்றது.
அதுமட்டுமின்றி இரண்டு பிரபலமான பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவதும், இருவரில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அமைச்சர் பதவி உறுதி என்ற பேச்சும் அடிபடுகிறது இந்த நிலையில் இந்த தொகுதியில் திடீரென…
View On WordPress
0 notes