ahmedyahyaayyaz216-blog
ahmedyahyaayyaz216-blog
Walk Alone....with Holding the fingers of Shadows.
166 posts
Don't wanna be here? Send us removal request.
ahmedyahyaayyaz216-blog · 4 years ago
Photo
Tumblr media
பனிகளுக்கு பின்னால் ஒளிந்து நிற்கும் மலையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அது எப்போதும் ஒரே போல சலிப்பான தோற்றத்தினை தருவதில்லை. அதன் அமைதியை எனக்கு தெரியும். மழைத் துளிகள் பட்டு தெறிக்கும்போது அது வெளிப்படுத்தும் பசுமையை எனக்கு தெரியும். எப்போதாவது சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தை கையாள அதற்கு தெரியும். வெறுமையை உணரத் துவங்கிய போதெல்லாம் வெறுமென உட்கார்ந்து வெறித்து பார்க்கும் எனைப் போன்றோருக்கு சிறிதளவு சாந்தத்தை அதற்கு தரத் தெரியும். இவ்வளவு தெரிந்த இப் பிரம்மாண்ட மலைக்கு அதிகாலைப் பனியின் பின்னால் ஒளிந்து கொள்ளவும் தெரிந்திருக்கிறது. 💚 #மலை #பனி #காடு #காலை #அமைதி #காதல் :அஹ்மது யஹ்யா அய்யாஷ் (at Paderu) https://www.instagram.com/p/CQmtJcWhIYt/?utm_medium=tumblr
0 notes
ahmedyahyaayyaz216-blog · 4 years ago
Photo
Tumblr media
ஒர் பனியன் ஒரு காடு ஒரு சூரியன் என்னிடம் உண்டு 💚 அதிகாலை 05:45 (at Paderu) https://www.instagram.com/p/CPwrN-Ihdn5/?utm_medium=tumblr
0 notes
ahmedyahyaayyaz216-blog · 4 years ago
Photo
Tumblr media
ஆஃப்கானெல்லாம் ஒன்றுமில்லை ஆந்திரபிரதேசம்தான் 💚 #நினைவகள் #memories💕 #galleries (at Paderu) https://www.instagram.com/p/CPVunOhBKvX/?utm_medium=tumblr
0 notes
ahmedyahyaayyaz216-blog · 4 years ago
Photo
Tumblr media
பெருநாட்களோ, போராட்டங்களோ கொண்டாட்டங்கள் நிறைந்திருக்க வேண்டும். அவை தான் நகர்வின் உத்வேகத்தையும் , சோர்வற்ற சலிக்காத ஓட்டத்தையும் நமக்கு அளிக்கும் . ஈத் கொண்டாட்டத்தின் ஓர் பகுதி.. #palestine #WeAreAlQuds #நாங்கள்அல்குத்ஸ் #palestine🇵🇸 #freepalestine🇵🇸❤️ https://www.instagram.com/p/CO3CzOthF11/?igshid=k6t2xla7gllt
0 notes
ahmedyahyaayyaz216-blog · 4 years ago
Photo
Tumblr media
#WeAreAlQuds #நாங்கள்அல்குத்ஸ் #palestine #freepalestine🇵🇸❤️ https://www.instagram.com/p/CO1yLUMh6Z3/?igshid=1vv4tpo4dnj0k
0 notes
ahmedyahyaayyaz216-blog · 4 years ago
Photo
Tumblr media
ரமலானும் ஃபலஸ்தீனும் "தத்தகூன்" எனும் இறையச்சத்தை போதிக்கட்டுமாக..! நிறைய இடர்பாடுகளுக்கு பின்னேதான் ஓரளவு ஆசுவாசப்படுத்திக் கொண்டு ரமலானை நாம் நெருங்கினோம். நேரம் எனும் மிகப்பெரிய அருட்கொடையை வல்ல ரஹ்மான் நமதாக்கித் தந்தான். நாம் அதனை நமக்கானெதென ஆக்கிக் கொண்டோமா என்பதில் ஆழ்ந்த சுய விமர்சனம் தேவை. ரமலான் வேறொரு இடர்பாடர்களுக்கு மத்தியில் தான் ஒவ்வொரு வருடமுப் புனித பூமியான ஃபலஸ்தீனத்திற்கு வருகிறது. ஃபலஸ்தீனம் பற்றி எறிகிறது. ஆறுதலாக பிரார்த்தனை மட்டுமே நம்மிடம் மிச்சம் இருக்கிறது. நிகழ்கால பத்ர் என்று நாம் வெறும் வாய்சொற்களால் வாள் வீசுகிறோம். குறைந்த திறனோடு, குறைந்த பொருட்களோடு, அதிகமான ஈமானோடு உத்வேகத்தின் சாட்சியாய் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். நாம் இந்த ரமலானில் ரய்யான் எனும் சுவனத்து வாசலை தேடிப் பெற படாதபாடு படுகிறோம். ஃபலஸ்தீனர்கள் சஹாதத் எனும் பாதையை தேடி அதில் வெற்றியும் கொள்கின்றனர். மக்காவோ நிற்பது எப்படி புனிதமானதோ, நபிகளாரின் மதீனாவோடு நிற்பது எப்படி புனிதமானதோ, அதேபோல ஃபலஸ்தீனத்தோடு நிற்பதும் புனிதமானது. ரமலானும், ஃபலஸ்தீனம் நமக்கு தருகிற படிப்பினையும் தத்தகூன் எனும் இறையச்சத்தை வரும் காலங்களில் நமக்கு போதிக்கட்டுமாக..! அகில உலக மக்களுக்கும்,அனைத்து சொந்தங்களுக்கும், மாற்றுமத அன்பர்களுக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்..! #FreePalestine #LongLivePalestine #WeAreAlQuds #Ramadhan2021 #Eid2021 https://www.instagram.com/p/CO1lXSAhFMd/?igshid=1l986eix0kggh
0 notes
ahmedyahyaayyaz216-blog · 4 years ago
Photo
Tumblr media
இந்த குர்ஆன் என்னிடம் எப்படி வந்தது என இதுவரை நினைவில் இல்லை. எனது சிறு நூலக அலமாரியில், சிலபோது கடையில் நான் அமர்ந்திருக்கும் மேசையில் என அவ்வபோது தென்படுவதும், வெள்ளியன்று சூரா கஹ்ஃபை ஓதுவதுமாக தொடர்ந்தது. கடந்த ஒரு வருடமாக என்னில் இந்த குர்ஆன் தென்படவில்லை. ரமலானை முன்னிட்டு தேடுதல் வேட்டையை தொடங்கினேன். வேறொரு புத்தக அலமாரியில் கிடைத்தது. குர்ஆனை ரமலானின் முதல் பிறை பார்த்ததும் எடுத்து வாசிக்க தொடங்கினேன். மிகவும் பழையதாகி, மழையிலோ, அல்லது மறந்து துணை வைக்கும் போது நனைந்து போனதோ என்னவோ..? அதன் ஒவ்வொரு பக்கங்களும் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டு தொடர்ச்சியாக ஓதுவதற்கு சிரமாமக இருந்தது. குர்ஆனை கண்ணியப்படுத்த வேண்டுமென்ற சிறு மெனக்கெடலுடன் கடந்த பதினைந்து நாட்களாக ஓதி வருகிறேன். சிறிது நேரத்திற்கு முன்பே அதன் கடைசி அத்தியாயமான அந்நாஸை ஒதி முடித்து குர்ஆனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். "குர்ஆனை கண்ணியப்படுத்துவதென்பது வெறுமென குர்ஆனை ஓதுவது மட்டுமல்ல அதன்படி வாழ்வது மனிதா.." என இந்த குர்ஆன் எனப் பார்த்து முகத்தில் அடித்தார்போல் சொல்வது போல் இருந்தது. குர்ஆன் அல்லாஹ்வின் உரையாடல், அவனது வார்த்தை, மனித சமூகத்தின் மீதான அவனது வழிகாட்டி.. :அஹ்மது யஹ்யா அய்யாஷ் https://www.instagram.com/p/COLVIMJhmmw/?igshid=y3l82mcla16d
0 notes
ahmedyahyaayyaz216-blog · 4 years ago
Photo
Tumblr media
அல்லாஹ்வின் அருள் "மழை'' 💚 https://www.instagram.com/p/COINhz8BEeh/?igshid=3zhtx4klpvcw
0 notes
ahmedyahyaayyaz216-blog · 4 years ago
Photo
Tumblr media
இப்படியாக அடைந்திருக்கிறது இந்த ரமலான் 💙 #Educate #Agitate #Organise #syedqutb #Ramadhan2021 #வாசிப்பு https://www.instagram.com/p/CNpOpKyB3bn/?igshid=4vgjfjpr652b
0 notes
ahmedyahyaayyaz216-blog · 4 years ago
Photo
Tumblr media
Happiness is RAMADHAN Start with RAIN ❤ பெருமகிழ்ச்சி என்பது ரமலான் ஆனந்தப் பெருமழையோடு துவங்குவதுதான். 💚 -Ahmed Yahya Ayyaz (at Paderu) https://www.instagram.com/p/CNmiehqhkVz/?igshid=ff8ewbbzp32i
0 notes
ahmedyahyaayyaz216-blog · 4 years ago
Photo
Tumblr media
மழை ☔ 💙 (at Paderu) https://www.instagram.com/p/CNjt6F-hO_y/?igshid=pg6sx3awlam6
0 notes
ahmedyahyaayyaz216-blog · 4 years ago
Photo
Tumblr media
காடுகள் என்பது தனிமை அல்ல.., ஆயிரமாயிரம் ஆன்மாக்க்களின் குடில்..! #காடுகள் #பயணம் #பயணி https://www.instagram.com/p/CNPTu5vBTLo/?igshid=13iq7lr1h60aw
0 notes
ahmedyahyaayyaz216-blog · 4 years ago
Text
சிலபோது உதிர்தலில்
சில ஆசுவாசம் இருக்கிறது..!
#உதிர்தல் #இலைகள் #காடுகள் #பயணம்
Tumblr media
0 notes
ahmedyahyaayyaz216-blog · 4 years ago
Text
Tumblr media
ஓராயிரம் உயிர்..,
ஒரு வீடு..!
#அடைக்கலம் #நாடோடி #பறவைகள்
0 notes
ahmedyahyaayyaz216-blog · 8 years ago
Photo
Tumblr media
Clickz..from the soul of Travel <3 (at Kothapalli waterfalls)
0 notes
ahmedyahyaayyaz216-blog · 8 years ago
Photo
Tumblr media
ஆனந்த யாழையை ஓர் தகப்பன் அருவியில் கால் நனைக்க வைத்த போது... <3 😍 (at Kothapalli waterfalls)
0 notes
ahmedyahyaayyaz216-blog · 8 years ago
Photo
Tumblr media
#ImHadiya #hadiya #freehadiya
0 notes