Text
எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்?
எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்?
சுவை உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு ��றியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடல��� வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள்…

View On WordPress
0 notes
Text
இரு பிள்ளைகளின் தந்தை பலி! மதுபோதையில் சாரத்தியம்
இரு பிள்ளைகளின் தந்தை பலி! மதுபோதையில் சாரத்தியம்
இலங்கை போக்குவரத்து சபையின் திருத்தப்பணி சேவை பேருந்து மோதியதி��் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை கினிகத்தேனை அனுரத்த பிரத்தமிக்க வித்தியாலத்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் நாவலப்பிட்டி பெனிசுதுவ பிரதேசத்தை சேர்ந்த சரத்குமார பியதாஸ (வயது-68) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு…

View On WordPress
0 notes
Text
கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?
கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?
கொத்தமல்லி உணவின் நறுமணத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுகிறது. ஆம் இதில் பல நன்மைகள் நமக்கு தெரியாமல் ஒளிந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் ஏ, சி மற்றும் கே அதில் அதிகமாக இருப்பதால் இயற்கை வைத்தியமாகவும் பயன்படுகிறது. இரவு முழுவதும் சுத்தமான தண்ணீரில் கொத்தமல்லியை ஊறவைத்து மறுநாள் குடித்தால் என்ன நன்மைகள் ஏற்படும் குறித்து பார்க்கலாம். நன்மைகள்:- வைட்டமின் கே, சி…
View On WordPress
0 notes
Text
சுடு தண்ணீரில் 2 கிராம்பு போட்டு குடிங்க: ஏகப்பட்ட அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்
சுடு தண்ணீரில் 2 கிராம்பு போட்டு குடிங்க: ஏகப்பட்ட அதிசயத்தை கண்கூடாக காண்பீர்கள்
ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடிக்கும் கிராம்பு பல நன்மைகளை நமக்கு தருகின்றது. சளி, இருமலுக்கு உகந்த மருந்தாகவும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு. இதில் மருத்துவ குணங்கள் காரணமாக கிராம்பு அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டது. மேலும் இது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உட்கொண்டால்…
View On WordPress
0 notes
Text
நடுவானில் திடீரென பற்றியெரிந்த பிரான்ஸ் விமானம்
நடுவானில் திடீரென பற்றியெரிந்த பிரான்ஸ் விமானம்
சீனாவில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நோக்கி பயணித்த எயார்பிரான்ஸ் விமானத்தில், நடுவானில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்தச் சத்தத்தை தொடர்ந்து விமானத்தில் திடீரென கரும்புகையுடன் தீ ��ற்றி எரிந்தது. துரிதமாக செயல்பட்ட விமானி உடனடியாக விமானத்தை பீஜிங் விமான நிலையத்தில்…
View On WordPress
0 notes
Text
"அப்பாவிகள் 10 பேரை தவறுதலாக கொன்று விட்டோம்"...அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு
“அப்பாவிகள் 10 பேரை தவறுதலாக கொன்று விட்டோம்”…அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா, நேட்டோ படைகள் வாபஸ் பெற்றதும், அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆனால், அந்நாட்டில் உள்ள அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர், தனது படைக்கு உதவியாக இருந்த ஆப்கானிஸ்தான் மக்களை வெளியேற்றுவதற்காக காபூல் விமான நிலையத்தை மட்டும் ஆகஸ்ட் 31ம் திகதி வரையில் அமெரிக்க, நேட்டோ படைகள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. சிறப்பு விமானங்களை இயக்கின. இவற்றின் மூலம்…
View On WordPress
0 notes
Text
அமெரிக்கா மிருகக்காட்சி சாலையில் சிங்கம், புலிகளுக்கு கொரோனா
அமெரிக்கா மிருகக்காட்சி சாலையில் சிங்கம், புலிகளுக்கு கொரோனா
அமெரிக்காவின் வாஷிங்டன் மிருகக்காட்சி சாலையில் உள்ள புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கரோனா தொற்று பா��ிப்பு இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. உலகின் பல பகுதிகளில் உள்ள மிருகக்காட்சி சாலை விலங்குகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சோதனையின் மூலம் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் ஆறு ஆப்பிரிக்க சிங்கங்கள், சுமத்ரான் புலி…
View On WordPress
0 notes
Text
வரும் 20-ஆம் தேதி முதல் சுவிட்சர்லாந்தில் புதிய விதிமுறைகள்..
வரும் 20-ஆம் தேதி முதல் சுவிட்சர்லாந்தில் புதிய விதிமுறைகள்..
சுவிட்சர்லாந்தில் வரும் திங்கட்கிழமையிலிருந்து, புதிய கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சுவிட்சர்லாந்தில், திங்கட்கிழமையிலிருந்து தடுப்பூசி செலுத்தாத மற்றும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, குணமடையாத மக்கள், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்பு, கொரோனா பாதிப்பு அதிகரிக்க…
View On WordPress
0 notes
Text
பிரான்ஸ் அரசின் அதிரடி நடவடிக்கை….!! ‘கட்டாயமாக போட வேண்டும்’…. இல்ல இதை செய்வோம்….
பிரான்ஸ் அரசின் அதிரடி நடவடிக்கை….!! ‘கட்டாயமாக போட வேண்டும்’…. இல்ல இதை செய்வோம்….
தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மருத்துவப் பணியாளர்கள் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸிலிருந்து தப்பிக்க மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். மேலும் மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக பல்வேறு உலக நாடுகள் சலுகைகளையும் அதே நேரத்தில் கடுமையான விதிகளையும் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரான்சில் சுகாதார மையங்கள் மற்றும்…
View On WordPress
0 notes
Text
செல்லும் பாதையில்.. !! வாழ்வில் எச்சூழலுக்கும் அஞ்சாதே…! தயக்கமும், குழப்பமும் இருக்கும் வரை எந்த மாற்றமும் உன்னில் ஏற்படாது:
செல்லும் பாதையில்.. !! வாழ்வில் எச்சூழலுக்கும் அஞ்சாதே…! தயக்கமும், குழப்பமும் இருக்கும் வரை எந்த மாற்றமும் உன்னில் ஏற்படாது:
செல்லும் பாதையில்.. !! வாழ்வில் எச்சூழலுக்கும் அஞ்சாதே…! தயக்கமும், குழப்பமும் இருக்கும் வரை எந்த மாற்றமும் உன்னில் ஏற்படாது: மனம்விட்டு வேதனை விளக்கு உனக்கான பாதை தென்படும் ! நீ நிற்பது பயிற்சித்தளம்! கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால். ..பின்பு எல்லாமே இங்கு பாடம் தான்! நீ எத்தனை வருடங்கள் வாழ்ந்தாய் என்பதை வயதைக் கொண்டு கணக்கிடாதே! நீ வாழ்ந்ததை கொண்டு கணக்கிட்டுப்பார், நீ…
View On WordPress
0 notes
Text
இது தான் நம்ம கெத்து….. 12 எழுத்தில்…. மொத்த வாழ்க்கையும் அடக்கிய தமிழ்….!!
இது தான் நம்ம கெத்து….. 12 எழுத்தில்…. மொத்த வாழ்க்கையும் அடக்கிய தமிழ்….!!
உலகில் எத்தனை மொழிகள் இருந்தாலும், தமிழ் மொழியின் சிறப்பை மிஞ்சிவிட முடியாது. அதற்கு உதாரணமாக ஒரு சில தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தமிழின் உயிரெழுத்தில் ‘அ’ வுக்கு அடுத்து ‘ஆ’ என்ற எழுத்து வருவது ஏன்? அரசனும், ஆண்டியாகலாம் என்பதை அறிந்திட!! ‘இ’ வுக்கு அடுத்து ‘ஈ’ என்ற எழுத்து வருவது ஏன்? இருப்பவன் ஈய வேண்டும் என இயம்பிட!! ‘உ’ வுக்கு அடுத்து ‘ஊ’ என்ற எழுத்து வருவது ஏன்? உழைப்பே…
View On WordPress
0 notes
Text
கடவுள் ஏன் நீல நிறத்தில் இருக்கிறார்….? முன்னோர் சொன்ன ரகசியம் இதோ….!!
கடவுள் ஏன் நீல நிறத்தில் இருக்கிறார்….? முன்னோர் சொன்ன ரகசியம் இதோ….!!
இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கக் கூடியவை கோவில்களாக இந்துமத கோவில்கள் திகழ்கின்றன. இந்தியாவில் அனைத்து பகுதியிலும் இருக்கக்கூடிய இந்துமத கோவில்களில் இருக்கும் கருவறை சிலை கருப்பு நிறமாகவே இருக்கும். இந்த கருப்பு நிறத்திற்கு ஒரு வரலாறு உண்டு. பூமி உருவான இடமான அண்டம் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும். ஆகவே கருப்பு நிறத்தில் இருந்து தான் உலகம் உருவாகி, மனிதர்களாகிய நாமும் படைக்கப்பட்டோம். இதனை…
View On WordPress
0 notes
Text
நீர்மூழ்கி ஏவுகணை சோதனை…. வெற்றியடைந்த பிரபல நாடு…. அவசர கூட்டம் அறிவிப்பு….!!
நீர்மூழ்கி ஏவுகணை சோதனை…. வெற்றியடைந்த பிரபல நாடு…. அவசர கூட்டம் அறிவிப்பு….!!
நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை அனுப்பி தொழில்நுட்பத்தை பெற்ற உலகின் ஏழாவது நாடாக தென் கொரியா உருவெடுத்துள்ளது. தென்கொரியா நாடு நேற்று நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை சோதனையை நடத்தியது. இந்த ஏவுகணையானது இலக்கை குறிவைத்து துல்லியமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சோதனையானது ஜனாதிபதி moon jae-in முன்னிலையில் நடைபெற்றதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த…
View On WordPress
0 notes
Text
கொரோனா காலத்தில் இந்த 3 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க… நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்…!!!
கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 3 உணவுப்பொருட்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ���ாம் நம்மை பாதுகாப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவருகின்றது. இதனால் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிதல், இடைவெளியே பின்பற்றுதல்…
View On WordPress
0 notes
Text
புகலிட கோரிக்கையாளர்களுக்கு புதிய சட்டங்கள்.. சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்..!!
சுவிட்சர்லாந்தில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில், புகலிட கோரிக்கையாளர்களுடைய தகவல்களை அறிய, அவர்களின் செல்போன்கள், கணினி, மடிக்கணினி மற்றும் யூஎஸ்பி ஸ்டிக்குகள் போன்றவற்றை ஆராய்வதற்கு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் சட்டமானது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள், “இது மனித உரிமை மீறல்” என்று எதிர்ப்பு…
View On WordPress
0 notes
Text
அடுத்தடுத்து மூன்று சம்பவங்கள்…. பாதிக்கப்பட்ட இளம் பெண்கள்…. குற்றவாளியை தேடும் பணி தீவிரம்….!!
அடுத்தடுத்து மூன்று சம்பவங்கள்…. பாதிக்கப்பட்ட இளம் பெண்கள்…. குற்றவாளியை தேடும் பணி த��விரம்….!!
லண்டனில் அடுத்தடுத்து மூன்று இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டனில் உள்ள டோலிஸ் ஹில் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் அடுத்தடுத்து மூன்று வார இறுதிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த மூன்று சம்பவங்களும் ஒன்றையொன்று தொடர்புடையது என்றும் இதனை ஒரே நபர் தான் செய்துள்ளார் என்றும் போலீசார் சந்தேகித்து வருகின்றனர். அதிலும் முதல் சம்பவமானது ஆகஸ்ட்…
View On WordPress
0 notes
Text
“யூத தேவாலயத்திற்கு அச்சறுத்தல்!”.. குவிக்கப்பட்ட ஆயுதம் ஏந்திய காவல்துறையினர்.. ஜெர்மனியில் பரபரப்பு..!!
“யூத தேவாலயத்திற்கு அச்சறுத்தல்!”.. குவிக்கப்பட்ட ஆயுதம் ஏந்திய காவல்துறையினர்.. ஜெர்மனியில் பரபரப்பு..!!
ஜெர்மன் நாட்டின் ஒரு தேவாலயத்தின் முன்பு திடீரென்று ஆயுதங்களை ஏந்திய காவல்துறையினர் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மனியில் இருக்கும் Hagen என்ற நகரின் யூத தேவாலயத்தின் முன் அதிகமான இயந்திர துப்பாக்கிகளுடன் காவல்துறையினர் குவிந்து நின்றுள்ளனர். அதாவது, யூதர்களுக்கான முக்கிய பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டிருக்கிறது. எனவே, இரவு முழுக்க தேவாலயங்களில் வழிபாட்டிற்காக மக்கள் அதிகமாக…
View On WordPress
0 notes