Don't wanna be here? Send us removal request.
Text
காலி கோட்டை: இலங்கையில் 20 வீதிகள், பள்ளி, கல்லூரி என ஒரு நகரத்தையே உள்ளடக்கிய பிரமாண்ட கோட்டை எது?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காலி நகரின் மிக முக்கியமான ஈர்ப்பு, அங்குள்ள கோட்டைதான் 27 நவம்பர் 2024, 06:28 GMT புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட காலி கோட்டை, இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் பார்வையாளர்களை வசீகரிக்கிறது. அப்படி ��ந்தக் கோட்டைக்குள் என்னதான் இருக்கிறது? ஒரு நகரத்தையே உள்ளடக்கியிருக்கும் இந்தக் கோட்டை…
0 notes
Text
‘‘குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதே முக்கியம்’’ - காவலர் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வர் அறிவுறுத்தல் | Social justice and secularism are important - CM instructions at the TNUSRB appointment ceremony
சென்னை : காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வதுடன், குற்றங்களே நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று புதிதாக பணியில் சேர்ந்துள்ள 2-ம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழகம் முழுவதும் இருந்து காவல்துறை, தீயணைப்பு மற்றும் சிறைத்துறைக்கு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 இரண்டாம் நிலை…
0 notes
Text
தங்கம் வாங்குற ஐடியா இருக்கா? ஏறுமுகத்தில் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை!
Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம். Source link நன்றி
0 notes
Text
தமிழகம் வந்தார் குடியரசு தலைவர் - கோவையில் இருந்து சாலை மார்க்கமாக உதகைக்கு பயணம் | President droupadi murmu travel by car to ooty following rough weather
கோவை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவ.27) தமிழகம் வந்தார். புதுடெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்துக்கு இன்று காலை 9 மணிக்கு குடியரசுத் தலைவர் வந்தார். அவரை தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், முப்படை உயர்…
0 notes
Text
காசிமா: அமெரிக்காவில் வாகை சூடிய சென்னை ஆட்டோ ஓட்டுநரின் மகள் - சாதித்தது என்ன?
காணொளிக் குறிப்பு, உலகக் கோப்பை கேரம்: ஆட்டோ ஓட்டுநரின் மகள் இந்தியாவுக்காக தங்கம் வென்றது எப்படி? கேரம் உலகக்கோப்பையில் 3 தங்கம் – அமெரிக்காவில் வாகை சூடிய சென்னை ஆட்டோ ஓட்டுநரின் மகள் 14 நிமிடங்களுக்கு முன்னர் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் காசிமா. உலக கேரம் போட்டியில் பங்கேற்ற அவர் இந்தியாவுக்காக மூன்று தங்கங்களைப் பெற்று அசத்தியுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில்…
0 notes
Text
விருகம்பாக்கம், ஓட்டேரி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் ஆய்வு | Deputy Chief Minister inspects dredging works in Virugambakkam and Otteri canals
Last Updated : 27 Nov, 2024 06:24 AM Published : 27 Nov 2024 06:24 AM Last Updated : 27 Nov 2024 06:24 AM வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாயில் இருந்து அதிகப்படியான மழைநீர் வெளியேறும்பட்சத்தில் கூவம் ஆற்றுக்கு செல்லும் வகையில் உள்ள இணைப்புக் கால்வாயின் முகப்பு பகுதியை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதை துணை முதல்வர் உதயநிதி…
0 notes
Text
‘12 மணி நேரத்தில் புயல்’ - மிக கனமழை எச்சரிக்கையால் பல மாவட்டங்களில் பள்ளி விடுமுறை | deep depression will turn into cyclonic storm in next 12 hours and schools rain holiday in tn
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழை எச்சரிக்கை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
0 notes
Text
ஃபெங்கல் புயல் எதிரொலி: தமிழகம், புதுச்சேரியில் இன்று ரெட் அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை பாருங்க
ஃபெங்கல் புயல் தீவிரமடைவதன் காரணமாக தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கும், புதுச்சேரியில் காரைக்காலுக்கும் மிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. Source link நன்றி
0 notes
Text
சென்னை | முன்னாள் துறைமுக இணை இயக்குநர் வீட்டில் சிபிஐ சோதனை | CBI raids former port joint director house
சென்னை: சென்னை துறைமுகத்தில் கழிவு செய்யப்பட்ட இயந்திர இரும்பு பொருட்களுக்கான டெண்டர் அய்யப்பாக்கத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் சண்முகம் என்பவருக்கு வழங்கப்பட்டது. இது முறைகேடாக வழங்கப்பட்டதாகவும், இதனால், துறைமுகத்துக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், அப்போதைய, துறைமுக இணை இயக்குநராக இருந்த புகழேந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு…
0 notes
Text
காத்திருப்போர் பட்டியலில் உள்ள கால்நடை மருத்துவர் பணிநியமனம் குறித்து ஆலோசனை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் | discussion on the appointment of veterinarians on the waiting list: TN govt
தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள கால்நடை மருத்துவர்களுக்கான பணிநியமனம் தொடர்பான அதிகாரிகள் அளவிலான கூட்டம் நாளை (நவ.28) நடைபெறவுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான அருள்ஜோதி உட்பட 83 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: அரசு கால்நடை மருத்துவமனைகளில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் உதவி கால்நடை…
0 notes
Text
Tamilnadu News Live November 27, 2024: ஃபெங்கல் புயல் எதிரொலி: கனமழையால் தமிழகம், புதுச்சேரியில் இன்று ரெட் அலர்ட்.. ஆங்காங்கே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழ்நாடு செய்திகள் November 27, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். Source link நன்றி
0 notes
Text
வடசென்னை அனல் மின்நிலைய நிலை 3-ல் மின் உற்பத்தியை தொடங்க அமைச்சர் உத்தரவு | Minister order to officers to start 3 Power generation
சென்னை: வடசென்னை அனல் மின் நிலையம் நிலை – 3 ல் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மின்வாரியம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் தலா 210 மெகாவாட் திறனில் 3 அலகுகளுடன் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அதன் அருகில் தலா, 600 மெகாவாட் திறனில் 2 அலகுகள் உடைய வடசென்னை விரிவாக்க…
0 notes
Text
கெய்ரு சில்வியா: பி.எம்.எக்ஸ் போட்டிகளில் ஆண்களுக்கு இணையாக சாதிக்க துடிக்கும் நைஜீரிய இளம்பெண்
காணொளிக் குறிப்பு, ஆண்கள் ஆதிக்கம் பி.எம்.எக்ஸ் போட்டியில் சாதிக்க துடிக்கும் நைஜீரிய இளம்பெண் பி.எம்.எக்ஸ் போட்டிகளில் ஆண்களுக்கு இணையாக சாதிக்க துடிக்கும் நைஜீரிய இளம்பெண் 26 நவம்பர் 2024 ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பி.எம்.எக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் நைஜீரியாவைச் சேர்ந்த உச்சென்னா கெய்ரு சில்வியா, பொதுவில் கட்டமைக்கப்பட்டடு பிம்பங்களை உடைத்து வருகிறார். நைஜீரியாவில் பெண்கள் பைக் ஓட்ட பெரிய…
0 notes
Text
நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதால் பூமி அச்சு 31.5 அங்குலம் சாய்ந்தது: புவி இயற்பியல் ஆய்வில் தகவல் | Groundwater Pumping Shifts Earths Axis: Study
சியோல்: தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமை யிலான ஆராய்ச்சியாளர்கள் கடந்த 1993-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை புவி இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ‘ஜியோ பிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில் அவர்கள் கூறியிருப்பதாவது: நிலத்தடி நீர் குறைவு காரணமாக, பூமியின் துருவம் சுமார் 80 செ.மீ கிழக்கு நோக்கி…
0 notes
Text
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாக வாய்ப்பு: டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை | Very heavy rain warning issued for Delta and North Coast
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை மையம் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று…
0 notes
Text
தங்கம் விலை 2 நாளில் ரூ.1,760 குறைந்தது | gold rate decreased drastically
சென்னை: தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640-க்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,760 குறைந்ததால், நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு…
0 notes
Text
தமிழ் வளர்ச்சி கழக ஆட்சி குழுவுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு | New administrators elected for Tamil Development Corporation governing body
தமிழ் வளர்ச்சிக் கழக ஆட்சிக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் துணைவேந்தர் ம.ராஜேந்திரன், செயலாளராக சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஆட்சிக்குழு மற்றும் பொதுக்குழு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கூட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடந்தது. தமிழ் வளர்ச்சிக்கழக தலைவர் ம.ராஜேந்திரன்…
0 notes