Text
அமைச்சர் சந்திரசேகரும், ஏனைய அரசியல்வாதிகளும் விரட்டியடிப்பு
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான குழுவினரையும் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டம் 3ஆவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற…
0 notes
Text
Executive Director - The Regional Centre for Strategic Studies Vacancies 2025
Government Job Vacancies / Executive Director – The Regional Centre for Strategic Studies Vacancies 2025 Closing Date: 2025-07-12 Executive Director – The Regional Centre for Strategic Studies Available Vacancies Job Vacancy Details Organization The Regional Centre for Strategic Studies English Advertisement Download Download PDF Source rcss.org Join Our WhatsApp Channel Click Here Job…
0 notes
Text
Deputy General Manager - Ceylon Fishery Harbours Corporation Vacancies 2025
Ceylon Fishery Harbours Corporation Vacancies / Deputy General Manager – Ceylon Fishery Harbours Corporation Vacancies 2025 Closing Date: 2025-07-02 Deputy General Manager – Ceylon Fishery Harbours Corporation Available Vacancies Deputy General Manager – Operations Job Vacancy Details Organization Ceylon Fishery Harbours Corporation Sinhala Advertisement Download Download PDF English…
0 notes
Text
ஆயிரக்கணக்கானவர்களை பணி நீக்க முன்வைத்த முரண்பட்ட காரணங்கள்!
பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் தொழில் நீக்கம் தொடர்பில் விசாரிக்கும் இலங்கை அதிகாரிகள் கோரும் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு சர்வதேச ஆடைத்தொழில் ஜாம்பவான்கள் இன்னும் கால அவகாசம் கோரியுள்ளனர். மூன்று தசாப்தங்களுக்கும் மேல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள நெக்ஸ்ட் (NEXT) ஆடைத்தொழிற்சாலையின் நிர்வாகிகள் அவ்வாறு கால அவகாசம் கோரியது,…
0 notes
Text
போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு 14 நாட்கள் காவல்
போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து 14வது பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீகாந்த் தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை அடுத்து, அவருக்கு முதல் வகுப்பு சிறையில் அடைக்க நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் ஏற்பட்ட மோதலில் அதிமுக பிரமுகர்…
0 notes
Text
52 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த டூத் பிரஷ்... ஆபரேஷன் மூலம் மருத்துவர்களால் அகற்றம்!
கிழக்கு சீனாவ�� சேர்ந்த யாங் என்ற குடும்ப பெயரை கொண்ட 64 வயது முதியவர், தனது 12 வயதில் பல் துலக்கும்போது டூத் பிரஷை முழுங்கியுள்ளார். இது குறித்து பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என்ற பயத்தில் அதை சொல்லால் மறைத்துள்ளார். மேலும் அது கரைந்துவிடும் அல்லது இயற்கையாக வெளியேறிவிடும் என்று நினைத்து தன்னைதானே ஆறுதல் படுத்திக்கொண்டு இருந்துள்ளார். பல ஆண்டுகளாக வயிற்றில் எந்தவித அசெளகரியத்தையும்…
0 notes
Text
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்துவதற்குத் தடை!
16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல், பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் 16-18 இற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை எதிர்வரும் ஜுலை மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் முழுமையாகத் தடைசெய்வதற்கு தீர்மானமானிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சால் சமர்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை யோசனைக்கே அங்கிகாரம்…
0 notes
Text
மகேசி சூரசிங்க விஜேரத்ன பிணங்களுக்கும் மூளை அறுவைச் சிகிச்சை செய்தார்!
2 ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர், ரூ. 50,000 மதிப்புள்ள அறுவை சிகிச்சை உபகரணங்களை ரூ. 175,000 க்கு நோயாளிகளுக்கு விற்றதாகக் கூறப்படும் நிலையில், இறந்த நோயாளிகளுக்கு மூளை அறுவை சிகிச்சை கூட செய்ததாகக் கூறினர். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகள், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (24)…
0 notes
Text
மலையகத்துக்குக் கிடைத்த சர்வதேச வெற்றி... தங்கப்பதகம் வென்றார் விக்னராஜ் வக்சான்... - Lanka Truth | தமிழ்
தலவாகலைப் பகுதியைச் சேர்ந்த விக்னராஜ் வக்சான் சர்வதேச ஓட்டப் போட்டியொன்றில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தாய்லாந்து பாங்காக் நகரில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் தடகளப் போட்டியில், இலங்கை தடகள வீரர் விக்னராஜ் வாக்சன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் 5,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்று 15 நிமிடங்கள் 56 வினாடிகளில் நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்தார். வக்சானுக்கு இப்போட்டித்…
0 notes
Text
ரணிலின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து விசாரணை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த விசாரணை பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் நடத்தப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான சில…
0 notes
Text
நிலையான வளர்ச்சி இலக்கு நாடுகள் தரவரிசை: 99-வது இடம் பிடித்தது இந்தியா; முதல் இடத்தில் பின்லாந்து | India breaks into top 100 of SDG Index for the first time
நிலையான வளர்ச்சி இலக்கு தரவரிசை கொண்டு நாடுகள் பட்டியல்லி (எஸ்டிஜி) முதல்முறையாக 100 இடங்களுக்குள் இந்தியா வந்துள்ளது. ஐ.நா.வின் நிலையான மேம்பாட்டு தீர்வு நெட்வொர்க் அமைப்பு அண்மையில் 10-வது எஸ்டிஜி தரவரிசையை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் 2025-ம் ஆண்டில் இந்தியா 99-வது இடத்தைப் பெற்றுள்ளது. 193 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா முதன்முறையாக 100 இடங்களுக்குள் வந்துள்ளது. இந்த வரிசையில் அண்டை…
0 notes
Text
நேற்று நான் பார்த்த பல விடயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை...
போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளுமே அதனை மீறிவிட்டன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் வ்வ்ஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரானை இஸ்ரேல் தாக்கக் கூடாது. தனது விமானிகளை அத்தகைய பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. ஈரான் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசுமானால், அது மிகப் பெரிய மீறல். எனவே, இஸ்ரேல் அதில் ஈடுபடக்கூடாது. உண்மை…
0 notes
Text
பகிடிவதை சம்பவம்; தென்கிழக்கு பல்கலையில் 22 மாணவர்கள் இடைநீக்கம்!
பகிடிவதை சம்பவத்தைத் தொடர்ந்து 22 மாணவர்களை கல்வி நடவடிக்கைகளில் இருந்து தென்கிழக்கு பல்கலைக்கழக அதிகாரிகள் இடைநீக்கம் செய்துள்ளனர். இது தொடர்பில் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், புதிய மாணவர்கள் குழு ஒன்று கொடூரமான பகிடிவதை செய்யப்படுவதைக் காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இந்த இடைநீக்கங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆரம்பகட்ட உள் விசாரணையின் முடிவுகளின்…
0 notes
Text
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிலன் ரத்நாயக்க விலகல்!
கொழும்பில் நாளை (25) தொடங்கும் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து மிலன் ரத்நாயக்க காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இலங்கை அணியில் சுழற்பந்து வீச்சு சகலதுறை வீர் துனித் வெல்லலகேவும் சேர்க்கப்பட்டார். முதல் டெஸ்டுக்குப் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஞ்சலோ…
0 notes
Text
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு!
79 ஈரான்-இஸ்ரேல் போருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாக கூறப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்த காலத்தில் இஸ்ரேலின் பல பகுதிகளை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான்…
0 notes
Text
’’நான் தவறு செய்துவிட்டேன்’’ என்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த்!
81 போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரி இருக்கிறார். போதைப்பொருள் பயன்படுத்தி நான் தவறு செய்துவிட்டேன். மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் , குடும்பத்தில் பிரச்சினை உள்ளது. வெளிநாடு செல்ல மாட்டேன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று கூறி எழும்பூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டு நீதிபதி தயாளனிடம் நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரினார் சென்னை நுங்கம்பாக்கம்…
0 notes
Text
கலக்கிவிட்டார் கமேனி..!
(Azeez Luthfullah) உலக மகா ரவுடியை மண்டியிட வைத்துவிட்டார். ஆம். நிபந்தனையின்றி சரணடைந்துவிடு என்று கொக்கரித்தவனை, டெஹ்ரானை உடனே காலி செ���் என்று ஆர்ப்பரித்தவனை, ஈரானின் சுப்ரீம் லீடரைக் கொன்றுவிடுவேன் என்று கூப்பாடு போட்டவனை போ ர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பை வெளியிடச் செய்திருக்கின்றார் கமேனி. ஆறே ஏவுகணைகள்தாம். முன்கூட்டியே சொல்லிவிட்டு ஏவப்பட்டவைதாம். டிரம்பை வழிக்குக் கொண்டு…
0 notes