Tumgik
#அகல
totamil3 · 2 years
Text
📰 மும்பை அருகே சாலை விபத்தில் சைரஸ் மிஸ்திரி பலி; 'அகால மறைவுக்கு' பிரதமர் இரங்கல்
📰 மும்பை அருகே சாலை விபத்தில் சைரஸ் மிஸ்திரி பலி; ‘அகால மறைவுக்கு’ பிரதமர் இரங்கல்
செப்டம்பர் 04, 2022 07:15 PM IST அன்று வெளியிடப்பட்டது டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி ஞாயிற்றுக்கிழமை மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் கார் டிவைடரில் மோதியதில் சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார், மிஸ்திரி அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்றபோது கார் விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது மறைவுச் செய்தியைத் தொடர்ந்து, அனைத்துத் தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். அகால…
View On WordPress
0 notes
venkatesharumugam · 3 months
Text
#மெராமெக்_குகை (பார்ட் -1)
பொதுவா நம்ம நாட்டில் இருப்பதை விட அமெரிக்காவில் இருப்பதை பெரிதாகப் பேசுவது நமது வழக்கம்! ஆனால் அமெரிக்காவில் உண்மையாவே நம்ம குணா குகையை விட மிக மிக பிரம்மாண்டமான மெராமெக் குகைகள் அமைந்துள்ளன! பல மில்லியன் வருடங்கள் பழமையான குகைகள் இவை! இதற்குள்ளே இயற்கை வைத்திருக்கும் விந்தைகளும் பல அமானுஷ்யங்களும், நம்ம..
சந்தனக் கடத்தல் வீரப்பன் போல இந்த குகைக்குள் ஒளிந்து கொண்டு இந்த குகையை ஆண்ட ஜெஸ்ஸி ஜேம்ஸ் எனும் கொள்ளைக்காரன் பற்றியும் பர்ப்போம் வாங்க! இருட்டான குகை, 2 டிகிரி குளிர் எங்கும் பாறைகளில் நீர் கசியும் வழுக்கி விழாம பார்த்து கவனமா வாங்க! அமெரிக்காவில் மிசெளரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸிலிருந்து ஒரு மணி நேரக் கார் பிரயாண தூரத்தில் இருக்கிறது!
நமது அஜந்தா எல்லோரா போன்ற குகைகளெல்லாம் மனிதனின் கைவண்ணத்தில் மிளிர்ந்த ஓவிய குகைகள் ஆனால் மெராமெக் இயற்கை என்னும் ஓவியன் கைவண்ணத்தில் ஜொலிக்கும் பாறைப் படிமங்களை உள்ளடக்கிய குகைகள்! அத்தனையும் பல மில்லியன் ஆண்டு வயதுள்ள பொக்கிஷங்கள்! அமெரிக்காவின் மிக நீளமான ஆறான (3767 கி.மீ) மிசெளரி ஆற்றங்கரையின் ஓரத்தில்..
மெளனமாக வீற்றிருக்கும் அந்த மலையை வெளியில் இருந்து பார்க்கும் போது அது உள்ளே வைத்திருக்கும் அதிசயத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. வலமிருந்து இடமாக மதுரை ஆனைமலை போல ஆனால் அந்தளவு நீளம் கூட இல்லை சற்று குறைவு தான். ஆனால் அதன் வாசலில் இருந்து உட்புறம் 26..
மைல்கள் இதற்குள்ளே தான் அத்தனை ஆச்சரியங்கள் உள்ளன! வெளியே பாயும் மிசெளரி ஆறும் இந்த குகைக்குள் என்ன இருக்கிறது என ஆவலுடன் சைடில் பாய்ந்து எட்டிப் பார்க்க ஆற்றின் நீர் இந்த குகைக்குள் சில இடங்களில் கசிகிறது, சில இடங்களில் சலசலக்கிறது,சில இடங்களில் அருவியாக கொட்டுகிறது. இந்த வாட்டர் எபஃக்டினால் மொத்த குகையுமே ஏ.சி போட்டது போல..
சிலு சிலுக்கிறது! இன்றைய அறிவியல் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட லேட்டஸ்ட் LED பல்புகள் இருந்தும் இந்த மொத்த குகையின் இருட்டை அவற்றால் குறைக்கவே முடியவில்லை என்பதை நேரில் பார்த்தோம்! இக்குகையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து அமெரிக்காவையே அலறவிட்ட ஒருவன் தான் ஜெஸ்ஸி ஜேம்ஸ்! இவன் ஒரு பழங்காலத்து அமெரிக்க வீரப்பன். நம்ம வீரப்பன்..
சந்தனமரம் வெட்டி காடுகளில் மறைந்து வாழ்ந்தது போல ஜெஸ்ஸீரப்பன் 1870 ஆண்டுகளில் அமெரிக்காவை கதிகலங்க அடித்த கொள்ளையன். தன் சகாக்களுடன் ரயில் மற்றும் வங்கிகளை கொள்ளையடித்துவிட்டு இந்த குகைகளுக்குள் வந்து மறைந்து விடுவானாம். இந்த குகையின் அத்தனை இண்டு இடுக்குகளின் ஜாதகமும் அவனுக்குத் தெரியும்! அதனால் எல்லாம் அவனுக்கு..
சாதகமாகவே இருந்தது. இந்த குகைக்குள் அவன் வைத்தது தான் சட்டம், சதுரம், வட்டம் எல்லாமே! இந்த குகைக்குள் அவன் நீருக்குள் முதலை போல! அவனை பிடிக்கவோ வெல்லவோ முடியாது. இன்றைக்கே குகைக்குள் சக்தி வாய்ந்த விளக்குகள் போட்டதும் பாதி பளிச்சிட்ட குகையானது, அந்த காலத்தில் மணிரத்னம் பட எப்ஃக்டில் இருந்திருக்கும்! 1870களில் இந்த கும்மிருட்டில்..
அவனை வந்து எப்படி பிடித்திருக்க முடியும்! ஆனால் நடந்தது, வெளியே போய் கொள்ளையடிக்க இந்த 26 மைல் அகல ஏ.சி குகையில் வந்து பதுங்கிட, நன்கு சமைத்துச் சாப்பிட, என ராஜ போக வாழ்க்கை வாழ்ந்த ஜெஸ்ஸீரப்பன் எப்படி இறந்தான் என்பது மறைந்த மலேசிய விமானம் போல மர்மமாகவே உள்ளது. ஆனால் பல மில்லியன் காலத்து அதிசயம் ஒன்று குகைக்குள் அவனோடு..
சேர்ந்து இருந்திருக்கிறது! ஆனால் அவன் அதைப்பற்றி பெரிதும் அறிந்திருக்க மாட்டான்! ஆம் அதுதான் தானாய் வளரும் அதிசயப் பாறைகள்! நீங்கள் இப்பதிவில் இணைக்கப்பட்ட விடியோவில் இந்த குகையின் பிரம்மாண்டம், அதன் இருள் எல்லாம் பார்க்கலாம்!
கண்மணிக்கு அப்புறம் பொன்மணி… வரும்..
Tumblr media Tumblr media Tumblr media
0 notes
nidurali · 8 months
Text
அகதிகளாக வந்தவர்கள் அகல பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டனர்
youtube
0 notes
solalvallan · 9 months
Text
மூவன்
மூவன்
(பெ) சங்ககால மன்னர்களில் ஒருவன்.
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல வருவர் வாழி தோழி! மூவன் முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின் – நற் 18/2
மூவன் என்பானின் முழு வலிமை கொண்ட முள் போன்ற பற்களைப் பிடுங்கி அழுத்திவைத்த கதவினைக் கொண்ட
Tumblr media
0 notes
hindusim · 1 year
Text
Tumblr media
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி நேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாது நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்து உடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான்
வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கும் மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயில் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரானே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் சோதியனே துன்னிருளே தோன��றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டுணர்வார் தம்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
0 notes
tamilnewspro · 1 year
Text
அதிகாரிகள் அலட்சியத்தால் தேனி-போடி ரெயில் பாதை பயன்பாட்டிற்கு வருவது தாமதம்
மேலசொக்கநாதபுரம்: மதுரை-போடி மீட்டர்கேஜ் ரெயில் அகல ரெயில்பாதை பணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பரில் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மிகக்குறை வான நிதி ஒதுக்கீடு மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமாகி வந்தன. அதனைத் தொடர்ந்து ஒரு வழியாக கடந்த 2022-ம் ஆண்டு தேனி வரை மட்டும் பணிகள் முடிந்தன. சோதனை ஓட்டத்துக்கு பின்னர் கடந்த மே 27ந் தேதி முதல் மதுரை-தேனி வரை ரெயில் சேவை…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 1 year
Text
பள்ளிக்கரணை ராம்சர் நிலம் ஆக்கிரமிப்பு - அன்புமணி கண்டனம்..
பள்ளிக்கரணை ராம்சர்  நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை  தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்படுவதும், அங்கு 40 அடி அகல சாலை அமைக்கப்படுவதும் அதிர்ச்சியளிக்கின்றன. நீர் சூழ்ந்த நிலத்தை மீட்கவே இவ்வாறு…
Tumblr media
View On WordPress
0 notes
harshini-fire · 2 years
Photo
Tumblr media
காக்கும் கடவுள் கணேசனை நினை கவலைகள் அகல அவன் அருள் துணை. வினாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...! 𝗥𝗲𝗺𝗲𝗺𝗯𝗲𝗿 𝗟𝗼𝗿𝗱 𝗚𝗮𝗻𝗲𝘀𝗵𝗮, 𝘁𝗵𝗲 𝗽𝗿𝗼𝘁𝗲𝗰𝘁𝗼𝗿 𝗛𝗲 𝗶𝘀 𝘁𝗵𝗲 𝗰𝗼𝗺𝗽𝗮𝗻𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗴𝗿𝗮𝗰𝗲 𝘁𝗵𝗮𝘁 𝗼𝘃𝗲𝗿𝗰𝗼𝗺𝗲𝘀 𝗮𝗹𝗹 𝘄𝗼𝗿𝗿𝗶𝗲𝘀. 𝗛𝗮𝗽𝗽𝘆 𝗩𝗶𝗻𝗮𝘆𝗮𝗴𝗮𝗿 𝗖𝗵𝗮𝘁𝘂𝗿𝘁𝗵𝗶...! (at Hfpes fire safety vellore) https://www.instagram.com/p/Ch48aTjv9na/?igshid=NGJjMDIxMWI=
0 notes
tntamilnews · 2 years
Text
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் பழுது நீக்கும் பணிக்காக வேலியம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது
சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் பழுது நீக்கும் பணிக்காக வேலியம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது
வேலியம்பாக்கம் பழைய பாலத்தை சீரமைக்கும் பணி 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும் என தெரிகிறது. தற்போது, ​​நான்கு வழிச்சாலை அகல பாலத்தில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது வேலியம்பாக்கம் பழைய பாலத்தை சீரமைக்கும் பணி 7 முதல் 10 நாட்கள் வரை ஆகும் என தெரிகிறது. தற்போது, ​​நான்கு வழிச்சாலை அகல பாலத்தில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள…
Tumblr media
View On WordPress
0 notes
itsmyshield · 2 years
Text
ஏர் இந்தியாவின் $50 பில்லியன் ஜெட் ஆர்டர் எலுட்ஸ் ஃபார்ன்பரோ ஏர்ஷோ
ஏர் இந்தியாவின் $50 பில்லியன் ஜெட் ஆர்டர் எலுட்ஸ் ஃபார்ன்பரோ ஏர்ஷோ
ஏர் இந்தியாவின் ஆர்டரில் 70 அகல-உடல் ஜெட் விமானங்கள் மற்றும் 300 குறுகிய உடல்கள் வரை இருக்கலாம். ஃபார்ன்பரோ, இங்கிலாந்து: ஏர்பஸ் மற்றும் போயிங் இடையே புதிய உரிமையாளர்களான டாடா குழுமத்தின் கீழ் 50 பில்லியன் டாலர் ஜெட் ஆர்டரைப் பிரிப்பதற்கான முடிவை நோக்கி ஏர் இந்தியா நகர்கிறது, ஆனால் ஒப்பீட்டளவில் அமைதியான ஃபார்ன்பரோ ஏர்ஷோவை மேம்படுத்துவதற்கு ஒப்பந்தம் சரியான நேரத்தில் வராது என்று தொழில்துறை…
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 2 years
Text
📰 பாரத் ஜோடோ யாத்ரா பாஜக அரசின் தோல்விகளுக்கு குடிமக்களின் கண்களைத் திறக்கும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கூறினார்.
📰 பாரத் ஜோடோ யாத்ரா பாஜக அரசின் தோல்விகளுக்கு குடிமக்களின் கண்களைத் திறக்கும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கூறினார்.
கொடுங்கோல், ஜனநாயக விரோதி, நல்லாட்சியை வழங்க முடியாத எவருக்கும் இந்திய மக்கள் எப்போதும் வாக்களித்துள்ளனர், அதுபோன்ற நிலைதான் தற்போது நாட்டில் நிலவுகிறது. காங்கிரசின் பாரத் ஜோடோ யாத்ரா, மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தோல்விகளை மக்களின் கண்களைத் திறக்கும் என அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சித் துறை தலைவர் ராஜீவ் கவுடா தெரிவித்துள்ளார். திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய திரு. கவுடா, மோடி…
View On WordPress
0 notes
venkatesharumugam · 11 months
Text
🟢 பன் பரோட்டா 🟢
தேவையானவை : மைதா - 500 கிராம், 1, காய்ச்சாத பால் - 20 மிலி, சர்க்கரை - 3 டீஸ்பூன், முட்டை - 1, டால்டா - 2 tbs, ஆயில் - தேவைக்கு, தண்ணீர் - தேவைக்கு, உப்பு - 1 1/2 டீஸ்பூன்.
செய்முறை : ஒரு அகல பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சர்க்கரை, தண்ணீர், உப்பு, பால் அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு மற்றொரு அகன்ற பாத்திரத்தில் மைதா மாவை கொட்டி அதன் நடுவே கலந்து வைத்திருக்கும் பால் & சர்க்கரை, உப்பு முட்டைக் கலவையை ஊற்றி நன்கு பிசையவும்.
ஓட்டல்களில் பரோட்டா மாவு பிசைவதை பார்த்திருபோம். அது போலவே மாவை நிறுத்தாமல் நன்கு இழுத்துப் பிசைந்து 3 டீஸ்பூன் மைதா மாவை மேலே தூவி மாவை நன்கு அடித்துப் பிசையவும். பிசைந்த மாவின் மேல் 1 tbs எண்ணெய் & டால்டா சேர்த்து தடவி மாவை துணியால் மூடி 2 மணி நேரம் அப்படியே..
ஊற விடவும்! பிறகு இந்த மாவை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டவும். பின்பு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் உருண்டைகளைப் போட்டு அதன் மீது சிறிதளவு டால்டா ஊற்றி மீண்டும் 30 நிமிடங்களுக்கு அப்படியே ஊற விடவும். இப்போது மைதா மாவு எண்ணெயில் நன்கு ஊறி..
சரியான பதத்திற்கு வந்து இருக்கும்! அடுத்து, கையில் எண்ணெய் தடவி கொண்டு உருண்டைகளை மெல்லியதாகத் திரட்டி அதை விசிறியாக மடித்து பன் பரோட்டா வடிவத்தில் அடுக்காக சுற்றி வட்டமாக தட்டி எடுக்கவும். பின்பு அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடாக்கி அதில் தட்டி வைத்துள்ள பரோட்டாக்களில்..
இருந்து ஒவ்வொன்றாக வைத்து அதைச் சுற்றி எண்ணெய் ஊற்றி 2 பக்கமும் வேகும்படி பொரித்து எடுத்தால் அட்டகாசமான மதுரை ஸ்பெஷல் பன் பரோட்டா ரெடி! சால்னா, நாட்டுக்கோழி மசாலா, மட்டன் சாப்ஸ், சுக்கா, குடல் / ஈரல் குழம்பு இப்படி எந்தக் குழம்புடனும் சாப்பிடலாம்! வித்யாசமான அனுபவத்தை தரும்!
குறிப்புகள் : மாவு ஊறும் நேரம் மிக முக்கியம் முதலில் மாவு பிசைந்ததும் 3 மணி நேரம் கூட ஊற வைக்கலாம்.
எண்ணெய் தடவி அரைமணி நேரம் ஊறினால் போதும். மாவு ஊறும் போது ஈரத்துணி அல்லது மூடி கொண்டு மாவின் மேல் மூடியிருப்பது அவசியம்.
டால்டா முக்கியமல்ல! ஆனால் அது புரோட்டாவிற்கு நல்ல நிறமும் க்ரிஸ்பியும் தரும்! வாய்ப்புள்ளவர்கள் டால்டாவிற்கு பதில் நெய்யை சேர்த்துக் கொள்ளவும்!
புரோட்டா மாவை எவ்வளவு நேரம் பிசைகிறோம் என்பது மிக மிக முக்கியம். மாவை 360 டிகிரியிலும் அமுக்கி, இழுத்து, தேய்த்து பிசையவும்!
முதலில் பிசையும் போது 15 நிமிடங்களும் 2 மணி நேரம் ஊறிய பின்பு 5 நிமிடங்களும் பிசைந்தால் பன் பரோட்டா அற்புத மென்மையில் வரும்!
மாவை கைகளால் தட்டும் போது மாவின் ஓரங்களை நன்கு அழுத்திக் கொடுக்கவும் மாவின் மத்தியில் அதிகமாக அழுத்தக்கூடாது.
புரோட்டாவை நன்கு வீசி அதை விசிறி மடிப்பாக சுருட்டிய பின்பு அந்த மாவு பீடாவை பூரிக்கட்டையில் தேய்க்கக்கூடாது.
கைகளால் மெலிதாக அழுத்தி ஒரு பன் திக்னஸில் அப்படியே கல்லில் போட்டு சுட்டு எடுக்கவேண்டும்.
விசிறத் தெரியாதவர்கள் மொத்த மாவையும் விசிறினால் எவ்வளவு பெரிதாகுமோ அந்த அளவிற்கு பூரிக்கட்டையால் மாவை நன்கு இழுத்துத் தேய்த்து பிறகு அதை மடித்து விசிறி போல் சுருட்டவும்.
மாவை விசிறி போல சுருட்டும் போது மாவுக்குள் சிறிது காற்று இருக்கும்படி (பலூன் போல) அழுத்தி மடித்தால் சிறப்பு!
நீங்கள் மடிக்கும் பீடாவே புஸ்ஸுனு பஃபியாக இருக்கணும் அப்போது தான் அது பர்ஃபெக்ட் பன் பரோட்டா!
Tumblr media
0 notes
nidurali · 8 months
Text
அகதிகளாக வந்தவர்கள் அகல பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டனர்
View On WordPress
0 notes
bairavanews · 3 years
Text
செப்., - அக்.,ல் 3வது அலை மத்திய அரசு எச்சரிக்கை
செப்., – அக்.,ல் 3வது அலை மத்திய அரசு எச்சரிக்கை
[matched_content Source link
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
கோ கொரோனா கோ.. கொடிய வைரஸை விரட்ட.. அகில உலக சூப்பர்ஸ்டாரின் அசத்தலான வீடியோ! | Tamil Padam actor Shiva shared a Coronavirus awareness video!
கோ கொரோனா கோ.. கொடிய வைரஸை விரட்ட.. அகில உலக சூப்பர்ஸ்டாரின் அசத்தலான வீடியோ! | Tamil Padam actor Shiva shared a Coronavirus awareness video!
Heroes oi-Mari S | Updated: Sunday, March 29, 2020, 16:48 [IST] சென்னை: கொரோனா வைரஸ் கிட்ட இருந்து தப்பித்துக் கொள்ள மக்களுக்கு இருக்கும் ஒரே வழி தனித்து இருத்தல் மட்டும் தான் என்று நடிகர் சிவா வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். கோ கொரோனா கோ.. கொடிய வைரஸை விரட்ட.. அகில உலக சூப்பர்ஸ்டாரின் அசத்தலான வீடியோ! கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக…
Tumblr media
View On WordPress
0 notes
hindudevotional · 5 years
Photo
Tumblr media
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 #திருவையாறு #அகலாத #செம்பொற்சோதீ 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 🍃🌺#திருவையாறு #ஏழூர் #பல்லக்கு (#சப்தஸ்தானம்) - #சித்திரை #திருவிழா 2019🌺🍃அன்னை #அறம்வளர்த்த நாயகி உடனாய அருள்மிகு #ஐயாறப்பர் திருக்கோயில்🌺 🍃🌺 21.04.19-ஞாயிறு காலை #ஏழூர் #பல்லக்கு (#சப்தஸ்தானம்) வலம் வருதல் ஆரம்பம் #Thiruvaiyaru Chithirai Festival 2019- (7 village) palanquin - Sri #Ayyarappar Temple.🍃🌺 21.04.19-morning Swamy procession for Sapthasthanam. ~~~~~~~~~~~~~~~~~~~~~ 21.04.19- காலை #ஏழூர் #பல்லக்கு (#சப்தஸ்தானம்) வலம் வருதல் Sapthasathanam Festival அதிகாலை #திருவையாற்றில் அருள்மிகு #ஐயாறப்பர் புறப்பட்டு 2⃣#திருப்பழனம் 3⃣#திருச்சோற்றுத்துறை 4⃣#திருவேதிக்குடி 5⃣#திருக்கண்டியூர் 6⃣#திருப்பூந்துருத்தி 7⃣#திருநெய்த்தானம் வழியாக ஏழூர் சுவாமிகளும் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு மறுநாள் மாலை திருக்கோயிலை அடைதல். (Early Morning Palanquin will start from Thiruvaiyaru Sri Ayyarappar Swamy via 2⃣Thirupazhanam 3⃣Thirusotruthurai 4⃣Thiruvedhikudi 5⃣Thirukandiyur 6⃣Thirupoonthurthi 7⃣Thiruneithanam- Temple- Swamy palanquin join with Thiruvaiyaru Sri Ayyarappar Swamy Palanquin and this 7 palanquin will reach Thiruvaiyaru Temple next day evening. Worshipping these 7 swamy Palanquin together is boon. ~~~~~~~~~~~~~~~~~~~~~ 22.04.19- மாலை ஏழூர் பல்லக்குகளும் #திருவையாறை் அடைதல். #பொம்மை #பூ #போடும் நிகழ்ச்சி. #ஏழூர் #பெருமானையும் #ஒரே #இடத்தில. தரிசிக்கும் ஆனந்த காட்சி. ~~~~~~~~~~~~~~~~~~~~~~ நன்றி- சிவ நாராயணசுவாமி & சிவ முத்துக்குமரன் சிவா. ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமருலகம் ஆளலாமே. (at Panchanadeeswarar Temple, Thiruvaiyar) https://www.instagram.com/p/BwgtIBihkGK/?utm_source=ig_tumblr_share&igshid=1gaguhremcu7q
0 notes