Tumgik
#எதிராக அவதூறு பேச்சு
muthtamilnews-blog · 3 years
Text
ஆ.ராசா மீது திடீர் வழக்குப்பதிவு: முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசியதாக புகார் | case against A. Rasa: Complaint of slander against the Chief Minister
ஆ.ராசா மீது திடீர் வழக்குப்பதிவு: முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசியதாக புகார் | case against A. Rasa: Complaint of slander against the Chief Minister
திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திடீரென வழக்குப்பதிவு செய்துள்ளனர். திமுக மீதான வழக்குகள் குறித்து பதில் அளிக்கும்போது முதல்வருக்கு எதிராக அவதூறாக பேசியதாக புகார். திமுக, அதிமுக இரண்டுக்கட்சிகளும் அரசியல் நிலைப்பாட்டில் விமர்சிப்பது வழக்கம். சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் பழனிசாமி 2 வழக்கில் திமுகவின் சம்பந்தம் குறித்தும், சர்க்காரியா…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewstamil · 5 years
Text
‘மோடி’ பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று பேச்சு - ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு
‘மோடி’ பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று பேச்சு – ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பீகார் மாநில துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். #RahulGandhi #SushilKumarModi
பாட்னா:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜனதா மூத்த தலைவரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான சுஷில் குமார்…
View On WordPress
0 notes
cinemapettai · 7 years
Text
என்னை கேள்வி கேட்க உரிமையில்லை.. வாக்காளர்களைப் பார்த்து கருணாஸ் பேச்சு
என்னை கேள்வி கேட்க உரிமையில்லை.. வாக்காளர்களைப் பார்த்து கருணாஸ் பேச்சு
தனக்கு ஓட்டுப்போடாதவர்களுக்கு தன்னை கேள்வி கேட்க உரிமையில்லை என நடிகர் கருணாஸ் பேசியுள்ளார். அவரின் இந்த எகத்தாளப் பேச்சு வாக்காளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா தரப்பு ஆதரவு எம்எல்ஏவான கருணாஸ் சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாக சென்னை கமிஷனர் ஆபிஸில் புகார் அளித்தார். பின்னார் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது திருவாடனை தொகுதியில் தனக்கு எதிராக 2 லட்சம் பேர்…
View On WordPress
0 notes
tamilnewstamil · 5 years
Text
18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு குறித்து சர்ச்சைப் பேச்சு: ஸ்டாலின் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு?- அதிமுக சார்பில் மனு
18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு குறித்து சர்ச்சைப் பேச்சு: ஸ்டாலின் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு?- அதிமுக சார்பில் மனு
ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்றக் குற்றவியல் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளித்துள்ளார்.
அதிமுக தென் சென்னை – தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவின் இணைச் செயலாளர் திவாகர், அரசு தலைமை வழக்கறிஞரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
”மார்ச் 27-ம் தேதி தேனியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
View On WordPress
0 notes