எஸ் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் ஆப்கான் நிலைமையை விவாதிக்கிறார்
எஸ் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் ஆப்கான் நிலைமையை விவாதிக்கிறார்
எஸ் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தானின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் பேசினார் (கோப்பு)
புது தில்லி:
வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் ஆப்கானிஸ்தானின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பேசினார் மற்றும் காபூலில் விமான நிலையங்களை மீட்டெடுப்பதற்கான அவசரத்தை வலியுறுத்தினார்.
செவ்வாய்க்கிழமை ட்விட்டரில், திரு…
View On WordPress
1 note
·
View note
அரிய புகைப்படம்! #கமல்ஹாசன் பாட #எஸ்பிபாலசுப்புரமணியம் இயக்கும் அருமையான காட்சி! #FlashBack Rare picture of #KamalHaasan rendering a song as #spb directs him! https://www.instagram.com/p/Bs4lCv8gjPN/?utm_source=ig_tumblr_share&igshid=1chxfkcmagfyo
1 note
·
View note
"இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன்" இவ்வரிகள் உங்கள் குரலால் நீங்கள் எமக்கு அருளிய இன்னொரு வரம். பாடுநிலாவே, போய் வாருங்கள். 😭😭 🙏🏾🙏🏾❤️❤️ #ripspb #ripspbalasubramaniyam #legendarysinger #paadunila #எஸ்பிபி #பாடுநிலா #பாடகர்எஸ்பிபி #இரங்கல் #ஆன்மாசாந்தியடையட்டும் (at Wembley, Brent, United Kingdom) https://www.instagram.com/p/CFkuQasBY9A/?igshid=37xeoc9nuzho
0 notes
தமிழ் அமெரிக்காவின் கண்ணீர் அஞ்சலிகள்! எஸ்பிபி பாடிய உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலின் ஒரு வரியை கீழே பதிவிடுங்கள் உங்கள் குழுக்களில் பகிர்ந்து அஞ்சலி செலுத்துங்கள்! இளைய நிலாவே! பாடும் நிலாவே! இசைக்கடவுளை இழந்து நிற்கிறோம். இதயத்தை இரணப்படுத்தி சென்றுவிட்டாயே!! குருதி வடிகிறது! பாடகர் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்த அனைவரிடமும் பகிருங்கள்! எஸ்பிபி பாடிய உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலின் ஒரு வரியை கீழே பதிவிடுங்கள் தமிழ் அமெரிக்காவில் இணைந்து அஞ்சலி செலுத்துங்கள். LIKE Tamil America https://fb.com/TamilAmericaNetwork LIKE & Follow www.TamilAmerica.com LIKE செய்யுங்கள்! உங்கள் நண்பர்களிடம் தமிழ் அமெரிக்காவில் இணைய அழையுங்கள்! #SPB #SPBRIP #RIPSPB #SPBalasubramaniam #RIPSPBalasubramaniam #COVID19 #Coronavirus #SPBDied #LostSPB #TamilAmerica #TamilAmericaTV #TamilAmericaNetwork #TamilMusic #TamilSingers #HeartyCondolences #எஸ்பிபி #எஸ்பிபி #கண்ணீர்அஞ்சலிகள் #எஸ்பிபிபாலசுப்பிரமணியம் #தமிழ்அமெரிக்கா #தமிழ்அமெரிக்காடிவி www.TamilAmerica.com (at Tamil America தமிழ் அமெரிக்கா) https://www.instagram.com/p/CFkA8CvnDxX/?igshid=1pjmnnuq3k5ne
0 notes
இன்று பிறந்தநாள் கானும் மாநில மாணவர் அனி துணை செயலாளர் அண்ணன் #எஸ்மோகன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புடன் காரம்பாக்கம் அ சரவணன் பகுதி துணை அமைப்பாளர் மதுரவாயல் தெற்கு பகுதி மாணவர் அணி https://www.instagram.com/p/B1snwjKnlYyotrDoxVeGSormZdk6BuTUHrS6vA0/?igshid=1sdwgugc1kwvx
0 notes
#எஸ்_வி_ராஜதுரையின்_முக்கியமான_நான்கு_நூல்கள்: #மொத்தவிலை ₹ 1080/- #சிறப்புவிலை ₹ 1000/- 01. கார்ல் மார்க்ஸ் ~ அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் (1881 – 1883) @ மார்செல்லோ முஸ்ட்டோ \ தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை ₹ 210/- கார்ல் மார்க்ஸின் கடைசி மூன்றாண்டுகளில், அவர் சொந்த வாழ்வில் எதிர்கொண்ட கடும் சோதனைகள் அனைத்தையும் மீறி, கணிதவியல் ஆராய்ச்சிக்கு முக்கியப் பங்களிப்புச் செய்ததையும், மானுடவியலில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் கிடைத்த முடிவுகளையும், எண்ணற்ற வரலாற்று நூல்களிலிருந்து கற்றவற்றையும் அவர் தமது அரசியல், பொருளியல், கோட்பாடுகளைச் செழுமைப்படுத்தப் பயன்படுத்தியதையும் எடுத்துரைக்கிறார் மார்செல்லோ முஸ்ட்டோ.. இந்தியா, இந்தோனேஷியா, அல்ஜீரியா போன்ற நாடுகளில் நடந்த காலனியச் சுரண்டலைக் கண்டனம் செய்திருக்கிறார். சர்வதேச நிகழ்வுகளைக் கூர்மையாக அவதானித்து உழைக்கும் மக்களின் விடுதலை தொடர்பான எழுத்துகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார் மார்க்ஸ்.. கலை – இலக்கிய இரசனைகளையும், கனிவும் அன்பும் பாசமும் நிறைந்த கணவராக, தந்தையாக, பாட்டனாராக, நண்பராக அவர் வகித்த பாத்திரங்களையும் சிந்தனைக்கு விருந்தாக்கும் இந்த நூல், வியப்பு தரும் பல வரலாற்றுச் செய்திகளைய��ம் உள்ளடக்கியுள்ளது.. முதன் முதலில் இத்தாலிய மொழியில் 2016ல் வெளிவந்த இந்த நூல் அண்மையில் மூன்றாவது பதிப்பைக் கண்டுள்ளது. மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாளையொட்டி தமிழ், சீன, ஜப்பானிய, கொரிய, ஜெர்மன், போர்ச்சகீசிய மொழிகளில் வெளிவந்திருக்கிறது இந்த நூல்… ## 02. எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஒடுக்குதல் @ எஸ்.வி.ராஜதுரை ₹ 300/- எழுதவும் தமிழாக்கம் செய்யவும் எஸ்.வி.ராஜதுரை தேர்ந்தெடுக்கும் விஷயங்கே அவரின் அறிவுப் பரப்பைச் சொல்லும். தேசிய, சர்வதேச ஊடக அரசியல் எதுவாக இருந்தாலும், தமது கருத்துகளை மார்க்ஸியக் கண்ணோட்டத்துடனும் அம்பேத்கர், பெரியார் பார்வையின் வழியாகவும் பட்டுக் பத்தரித்தாற் போல முன்வைப்பவர். தமிழகத்தில் மட்டுமே அறியப்பட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் முதல் சர்வதேசப் புகழ்பெற்றிருப்பவர்கள் வரை, அவரவர்களுக்குள்ள மதிப்பை வழங்கி, சம்பந்தப்பட்ட அரசியல், சமூகச் சூழலுடன் தொடர்புபடுத்திக் காட்டுபவர், அவரது வாழ்க்கையைப் போலவே, அவரது எழுத்துகளிலும் அரசியலும் கலை இலக்கியமும் இரண்டறக் கலந்துள்ளன… ## புத்தகத்திற்கு: +91 90 9400 5600 (at Tamizhveli)
0 notes
📰 சல்மான் ருஷ்டி தாக்குதல்: உலகம் கவனித்தது, சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு எதிர்வினையாற்றியது: எஸ் ஜெய்சங்கர்
📰 சல்மான் ருஷ்டி தாக்குதல்: உலகம் கவனித்தது, சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு எதிர்வினையாற்றியது: எஸ் ஜெய்சங்கர்
சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்த கேள்விக்கு ஜெய்சங்கர் பத���லளித்தார். (கோப்பு)
பெங்களூரு:
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ளதைக் குறிப்பிட்டு, இந்தச் சம்பவத்தை உலகமே கவனித்து, எதிர்வினையாற்றியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.
“நானும் இதைப் பற்றி படித்தேன். இது முழு உலகமும் கவனித்த ஒன்று, இது போன்ற…
View On WordPress
0 notes
#RIPSPBalasubramaniam தூத்துக்குடி மாவட்டம் #மக்கள்நீதிமய்யம் மற்றும் நற்பணி இயக்க அணி சார்பில் திரு. #எஸ்பிபாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இதய அஞ்சலி போஸ்டர்கள் #KamalHaasan #SPBLivesOn #SPB #RIPSPBSir https://www.instagram.com/p/CFmS2k9BJyh/?igshid=1bf289m96uvjb
0 notes
#இந்து முன்னணயின் #வெற்றுக்கூச்சலும்... பாப்புலா் ஃப்ரண்ட் மற்றும் எஸ்டிபிஐ யின் #வெற்றிப் பாய்ச்சலும்.. நெல்லை மாவட்டம் சுரண்டை , வி.கே புதூா் அருகே உள்ள #ஆனைகுளம் சிந்தா மதாா் பள்ளிவாசலின் மையவாடியை ஆக்கிரமிக்கவும், #மதமோதலை உண்டாக்கவும் எண்ணி இந்து முன்னணி #மதவெறியா்கள் சிலா் திட்டமிட்டு முஸ்லீம்களிடமிருந்து தலித் #சகோதரனின் நிலத்தை மீட்க "கரசேவை போரட்டம்" என சுற்றுவட்டார பகுதிகளில் #சுவரொட்டிகள் ஒட்டினர். அதற்கு உடனடி பதிலடியாக தீமைக்கு எதிராக #காவிகளை களை எடுக்கும் கரசேவை போராட்டத்திற்கு நாங்களும் #தயாா் என பாப்புலா் ஃப்ரண்ட் சாா்பாக பகிரங்க #அறைகூவல் சுவரொட்டி நெல்லை மேற்கு மாவட்டம் முழுக்க ஒட்டப்பட்டது. கடந்த 6 மாத காலமாக நடைபெறும் இந்த பிரச்சனையின் உண்மைதன்மையை #அறிந்த பாப்புலா் ப்ரண்ட் மற்றும் #எஸ்டிபிஐ ஆரம்ப காலத்திலிருந்தே ஜமாத்தாா்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியது. கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அன்று எஸ்டிபிஐ யின் மாநில தலைவா் #தெஹ்லான் பாகவி அவா்கள் ஜமாத்தாா்களை நோில் #சந்தித்து விசயத்தை கேட்டறிந்து பின்னா் எஸ்டிபிஐ இறுதிவரை ஜமாத்துடன் உறுதுணையுடன் பயணிக்கும் என்ற #வாக்குறுதியை அளித்துச் சென்றாா். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் தலைதூக்கிய இந்த பிரச்சனையில் சுவரொட்டி ஒட்டியதோடு #இந்துமுன்னணியினா் வீடுவீடாக கரசேவை போராட்ட துண்டுபிரச்சுரத்தை #வழங்கி மதமோதலுக்கு வழிவகுக்க எண்ணினா். கிறிஸ்துவா்கள், இஸ்லாமியா்கள், #இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழ்ந்து வரும் #ஆனைகுளத்தில் மதமோதலை தூண்டும் விதமாக நடந்து கொண்டிருக்கும் இந்து முன்னணியின் சதி வேலைக்கு எதிராக #ஜமாத்தாா்களோடு மீண்டும் PFI மற்றும் SDPI கைகோா்த்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அரசு துறை மற்றும் காவல்துறையின் இருதரப்பு #பேச்சுவாா்த்தையில் இந்து முன்னணியின் அநாகாிக நடவடிக்கையினால் இடையிலே பேச்சுவாா்த்தை முடிவின்றி நிறுத்தப்பட்டது. அநீதிக்கு எதிராக என்றுமே சமரசம் செய்து கொள்ளாத PFI மற்றும் SDPI யின் நிா்வாகிகள் இந்து #முன்னணியின் பொய் முகத்திரையை கிழித்து எறிய எண்ணி அந்த பகுதியின் சுற்றவட்டார அனைத்து பிாிவு தலித் தலைவா்களையும் சந்தித்து. மேலும் #சுற்றுவட்டார ஜமாத்தாா்கள் மற்றும் இமாம்களை சந்தித்து பிரச்சனையின் உண்மைத் தன்மையையும் , எதிா்கால விளைவையும் எடுத்துக் கூறி ஆதரவு திரட்டப்பட்டது. மேலும் இன்று (28-01-2018) ஆனைக்குளத்தின் பள்ளிவாசலில் PFI மற்றும் SDPI நிா்வாகிகள் மற்றும் செயல்வீரா்கள் நூற்றுக்கணக்கில் முகாமிட்டனா். இதனை அறிந்த அனைத்து நெல்லை மேற்கு மாவட்ட இஸ்லாமிய #அமைப்புக
0 notes
ஒரே ஒரு புகைப்படத்தை பார்த்து மனம் உடைந்த விஜய்யின் தந்தை!
ஒரே ஒரு புகைப்படத்தை பார்த்து மனம் உடைந்த விஜய்யின் தந்தை!
தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ ஏ சந்திரசேகர் ஒரே ஒரு புகைப்படத்தை மனமுடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களில் வெளியான நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியின் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது முகத்தில் மிகப்பெரிய மாற்றம் இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் இருந்து…
View On WordPress
0 notes
வேலுமணி மீது ரூ.740 கோடி ஊழல் புகார்: நீதிமன்றம் உத்தரவு! ...5 நிமிட வாசிப்புமாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ...
வேலுமணி மீது ரூ.740 கோடி ஊழல் புகார்: நீதிமன்றம் உத்தரவு! …5 நிமிட வாசிப்புமாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ…
மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகார் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னை மாநகராட்சி மூலம் புதிய சாலை அமைப்பு மற்றும் மிஸ்ஸிங் லிங்க் மழைநீர் வடிகால்களின் கட்டுமானத்தி��்காக விடப்பட்ட 740 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களில், அதிகாரிகள் –…
View On WordPress
0 notes
சினிமா பாலிவுட் நாயகி திஷா பதானியின் பிகினி வீடியோ உள்ளே
சினிமா பாலிவுட் நாயகி திஷா பதானியின் பிகினி வீடியோ உள்ளே #Instagram #DishaPatani #ut #utgossip #cinemagossip #universaltamil
எம். எஸ. தோனி: சொல்லப்படாத கதை” என்ற படம் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. இவர் இந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் பாலிவுட் நடிகர் டைகர் ஷாராப்புடன் சேர்ந்து நடித்த “பாகி 2” படம் சூப்பர் ஹிட்டானது.
இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். படுகவர்ச்சியான சில படங்களை தைரியமாக சமூக ஊடங்களில்…
View On WordPress
0 notes
📰 இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாராட்டினார்
📰 இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாராட்டினார்
ஜெய்சங்கர் கூறுகையில், இன்றைய இந்தியா தனது இளமைப் பருவத்தில் இருந்ததை விட வித்தியாசமானது.
திருவனந்தபுரம் (கேரளா):
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவில் நடந்து வரும் கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தை பாராட்டி, சவால்களை எதிர்கொள்ளும் போது தீர்வு காணும் திறன் நாடு உள்ளது என்றார்.
“நாங்கள் சொந்தமாக தடுப்பூசியை உருவாக்கிய நாடு. எங்களுடைய சொந்த CoWIN செயலியை…
View On WordPress
0 notes
#RIPSPBalasubrahmanyam திருத்துறைப்பூண்டி #மக்கள்நீதிமய்யம் நற்பணி அணி சார்பில் திரு.#எஸ்பிபாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கண்ணீர்/நினைவு அஞ்சலி 🙏 #KamalHaasan #SPB #SPBForever https://www.instagram.com/p/CFmEe4EBHI-/?igshid=pd474rmvcgod
0 notes