ரகசியமா அழச்சிக்கிட்டு போங்கன்னு சொல்றது என்ன தொழில் தெரியுமா? முதல்வர், அமைச்சருக்கு கேள்வி
நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பதை ஓசி பஸ் என்று அமைச்சர் பொன்முடி பேசியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின அதேபோன்று அமைச்சர் துரைமுருகன், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் தருவதையும், இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தரப்போவதையும் கிண்டலடித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடியில் நடந்த கூட்டத்தில்…
View On WordPress
0 notes
தன்னைத்தானே ரசித்த மாஜி! கலாய்த்த துரைமுருகன்
கேள்வி கேட்காமல் லைவ் ஸ்ட்ரீமிங்கின்போது தன்னைத்தானே ரசித்துக் கொண்டிருந்த மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சர் துரைமுருகன் கலாய்த்தபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டமன்றத்தில் பேரவை உறுப்பினர்கள் பேசுவதை லைவ் ஸ்ட்ரீமிங் என்கிற முறையில் பேரவையின் உள்ளேயே அமைக்கப்பட்டு இருக்கும் தொடுதிரையில் பார்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.…
View On WordPress
0 notes
தமிழ்நாட்டில் காவிரி - ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் உறுதி
தமிழ்நாட்டில் காவிரி – ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் உறுதி
சென்னை: தமிழ்நாட்டுக்கு ஒகேனக்கல் 2வது கூட்டுக் குடிநீர் திட்டத்தை தொடங்க சட்டப்படி உரிமை உண்டு என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். குடிநீர் தேவைக்காக தண்ணீரை தரமாட்டோம் என்று கர்நாடகம் சொல்வது எந்தவித மனிதாபிமானம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 2018ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பும் உறுதி…
View On WordPress
0 notes
📰 தமிழக அரசுக்கு துரைமுருகன் விளக்கம் நிற்க
📰 தமிழக அரசுக்கு துரைமுருகன் விளக்கம் நிற்க
முல்லைப் பெரியாறு அணையில் மரங்களை வெட்ட தமிழகத்துக்கு அனுமதி வழங்கியது குறித்து முதல்-அமைச்சரோ அல்லது அவரது அலுவலகமோ தெரியவில்லை என்று கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறிய சில நாட்களுக்குப் பிறகு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இதுபோன்ற அனுமதியை வேறு மாநிலத்துக்கு வழங்க முடியுமா என்று கே��்வி எழுப்பியுள்ளார். அவரது அரசுக்குத் தெரியாமல்.
“அமைச்சரின் ஒப்புதலுடன்தான் அனுமதி வழங்கப்பட்டதாக…
View On WordPress
0 notes
வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் இந்த ஞானம் வரவில்லை? - திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என துரைமுருகன் பேசியதற்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி
0 notes
துரைமுருகன் வீடு, பள்ளி மற்றும் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை! வேலூர் : திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது. வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வந்துள்ளனர். வருமானவரித்துறை என்றும், தேர்தல் பார்வையாளர்கள் என்றும் அந்த அதிகாரிகள் முரண்பட பேசியதால் தி.மு.கவினர் அவர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் 4 மணிநேரம் வரை அதிகாரிகள் சோதனை நடத்த முடியாமல் காத்திருந்தனர். இதன்பின்னர் இன்று அதிகாலை 3 மணியளவில் சோதனையை தொடங்கினர். மேலும் அருகே காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பி.இ. கல்லூரி மற்றும் சிபிஎஸ்இ பள்ளியிலும் சோதனை நடைபெற்றது. வருமான வரி துறையினருடன், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. வரிமான வரி சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியான நிலையில், துரைமுருகன் வீட்டிற்கு முன் திமுக தொண்டர்கள் குவிந்தனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வருமான வரி சோதனை குறித்து தகவலளித்து துரைமுருகன், வேலூர் காட்பாடியில் அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய சோதனை தற்போது நிறைவடைந்துவிட்டது என கூறியுள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் கதில் ஆனந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால், அதனை சீர்குலைக்க எதிர்க்கட்சியும், மத்திய அரசும் சேர்ந்து இந்த சோதனையை நடத்தியிருக்கிறார்கள் என்றும், சோதனை மூலம் மிரட்டும் வேலை எங்களிடம் நடக்காது, நாங்கள் அதற்கு பயப்பட மாட்டோம் என்றும் அவர் கூறினார். மத்திய, மாநில அரசுகள் தேர்தல் நேரத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பிய அவர், பரபரப்பாக அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சோதனை நடத்துவதற்கான கால நேரம் இது அல்ல என்று கூறினார். மத்திய அரசு வருமான வரித்துறையை பயன்படுத்தி அடக்குமுறையில் ஈடுபடுவதாகவும், எங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் வருமான வரித்துறையை விட்டு முதுகில் குத்துகின்றனர் என துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். Source: Dinakaran
0 notes
ஓபிஎஸ் எப்போது மாடு பிடித்தார்?- பேரவையில் துரைமுருகன் கேள்வி
ஓபிஎஸ் எப்போது மாடு பிடித்தார்?- பேரவையில் துரைமுருகன் கேள்வி
ஓபிஎஸை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறார்கள். அவர் எப்போது மாடு பிடித்தார் என சட்டப்பேரவையில் திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியது சிரிப்பலையை உண்டாக்கியது.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 2020&-21-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய…
View On WordPress
0 notes
புளியமர மடியிலே, புஸ்பலதா அடியிலே #ஸ்டாலினுக்கு 10 கேள்வி
புளியமர மடியிலே, புஸ்பலதா அடியிலே #ஸ்டாலினுக்கு 10 கேள்வி
ஸ்டாலினுக்கு 10 கேள்விகள் – நாம் தமிழர் துரைமுருகன்.
“டிரம்பிடம்” 10 கேள்வி – (10 Questions to Donald Trump) | துரைமுருகன்
எங்களுடைய முகநூல் பக்கம்👇🏽
https://www.facebook.com/NaiyappudaiO…
View On WordPress
0 notes
ஃபெவிக்கால் பிணைப்பு தான் உறுதியானது என்று நம்பினோம்.ஆனால்..
திமுகவை சேர்ந்த மூத்த தலைவர் துரைமுருகன், முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரின் நட்பு குறித்து கேள்வி எழுப்பினார். சீரியஸாக கேள்வி கேட்காமல் மிகவும் காமெடியாக அவர்களின் நட்பு எப்படி இருக்கிறது என்று கேட்டார்.
அதற்கு முதல்வரும் காமெடியாக பதில் அளித்தார். அதில், யாராலும் என்னையும் ஓபிஎஸ்சையும் பிரிக்க முடியாது என்று முதல்வர் கூறியுள்ளார். நாங்கள் எப்போது ஒற்றுமையாக…
View On WordPress
0 notes
எனது சமாதியில் ’கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என எழுதுங்கள்- துரைமுருகன்
எனது சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று எழுதவேண்டும் என்று உருக்கமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேரவையில் பேசினார்.
சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசி அமைச்சர் துரைமுருகன், கேள்வி கேட்பதும், வெட்டுத்தீர்மானம் கொடுப்பது. வெட்டி தீர்மானங்கள் கொடுப்பாதக அல்ல, அது அனைத்து உற��ப்பினர்களின் கடமை என்றும் அவ்வாறு வெட்டு தீர்மானங்கள் கொடுத்த…
View On WordPress
0 notes
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் கொடுக்காமல் பத்திரபதிவு அலுவருக்கு கொடுத்தது ஏன்? துரைமுருகன் அறிக்கை!
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் கொடுக்காமல் பத்திரபதிவு அலுவருக்கு கொடுத்தது ஏன்? துரைமுருகன் அறிக்கை!
அரசியல் பேசக்கூடாது என்பவர்கள், பேரிடர் காலத்திலும் ஊழலே வாழ்க்கை என்று செயல்படலாமா என, திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, துரைமுருகன் இன்று ஏப் -28 ல் வெளியிட்ட அறிக்கையில், “ஊரே சிரிப்பாகச் சிரிக்கும் நேரத்தில், ஒன்றுமே நடக்கவில்லை என்பது போல நடந்துகொள்வதற்கு, அதிமுக ஆட்சியாளர்களைப் போல, பதவிக்காகச் சுயமரியாதை உள்ளிட்ட…
View On WordPress
1 note
·
View note
கருத்து சுதந்திரம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாமா? - சாட்டை துரைமுருகன் வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி
கருத்து சுதந்திரம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாமா? – சாட்டை துரைமுருகன் வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி
மதுரை: "கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் எதை வேண்டுமானாலும் பேசலாமா?" என சாட்டை துரைமுருகனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் யூடியூபர் சாட்டை துரைமுருகன். இவர் நாம் தமிழர் கட்சி நிர்வாகி. மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி, நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான பதிவுகளை…
View On WordPress
0 notes
📰 'எஸ்சி உத்தரவுப்படி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது'
📰 ‘எஸ்சி உத்தரவுப்படி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது’
ஸ்பில்வே கேட்களை தமிழகம் திறந்தது: அமைச்சர்
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அக்டோபர் 29-ம் தேதி தமிழகம் தண்ணீர் திறக்கும் முடிவு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மத்திய நீர் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திங்கள்கிழமை அறிவித்தார்.
அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் திமுக அரசின் முடிவு குறித்து அதிமுக மற்றும் பாஜகவினர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்த அறிக்கை…
View On WordPress
0 notes
அசாதாரண சூழ்நிலையில் மக்களிடமிருந்து நியாயமான மின்கட்டணமே வசூலிக்க வேண்டும் என்பது ஏன் புரியவில்லை?: துரைமுருகன் கேள்வி | I do not understand why it is necessary to charge a reasonable electricity bill from the people in extraordinary circumstances ?: Thuraimurugan Question சென்னை: திமுக பொருளாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள் மக்களை அடைத்து வைத்தது அரசு தான்.
0 notes
திமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் துரைமுருகன் | Dmk | Breaking News
திமுகவின் பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வு | திமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் துரைமுருகன் | பொருளாளராக ஒருமனதாக தேர்வானார் டி.ஆர்.பாலு - ஸ்டாலின் | Dmk | Breaking News
Subscribe To News 18 Tamil Nadu Channel Click below
http://bit.ly/News18TamilNaduVideos
#News18Tamilnadu #TamilNews
Watch Tamil News In News18 Tamil Nadu Live TV -https://www.youtube.com/watch?v=xfIJB...
முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows-https://www.youtube.com/playlist?list...
காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
https://www.youtube.com/playlist?list...
வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
https://www.youtube.com/playlist?list...
கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
https://www.youtube.com/playlist?list...
Watch All Latest Crime_Time Stories Here -https://www.youtube.com/playlist?list...
Visit News18 Tamil Nadu Website: https://bit.ly/31Xv61o
Like us @ https://www.facebook.com/News18TamilNadu
Follow us @ https://twitter.com/News18TamilNadu
On Google plus @ https://plus.google.com/+News18Tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
#Sep2020
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
0 notes
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் உண்டா, இல்லையா? …6 நிமிட வாசிப்புதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பற்றிய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக… திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பற்றிய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக இன்று (மார்ச் 3) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், இன்று கட்சி வேலைகள் இருப்பதாகச் சொல்லி அறிவாலயத்துக்கு திருமாவளவன் உள்ளிட்ட குழுவினர் செல்லவில்லை. இதனால் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் உண்டா இல்லையா என்ற கேள்வி மீண்டும் அரசியல் வட்டாரங்களை அதிர்வு படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அறிவாலயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் –திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கூட்டணி பற்றி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் சுமார் ஒருவாரம் ஆகியும் விடுதலைச் சிறுத்தைகளை அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கவில்லை. இடைப்பட்ட நாட்களில் திமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா இல்லையா என்பதிலேயே பரபரப்பாகக் கழிந்தன. தேமுதிக ஒருவேளை கூட்டணிக்கு வந்துவிட்டால் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகளுக்கு சீட்டுகளை அதன் பின் நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று கருதியே திமுக அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தியது. இந்நிலையில் நேற்று (மார்ச் 2) இரவு அறிவாலயத்தில் இருந்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு, ‘நாளை மார்ச் 3 ஆம் தேதி பகலில் அறிவாலயத்துக்கு தொகுதிப் பங்கீடு குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள்’ என்று அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இன்று திருமாவளவன் அறிவாலயத்துக்கு செல்லவில்லை. மாறாக விடுதலைச் சிறுத்தைகளின் இணைய தளங்கள் துவக்க விழாவில் இன்று கலந்துகொண்டார். இதுபற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்தது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகளின் இணைய தள துவக்க விழாவை ஏற்கனவே நாங்கள் ஒருங்கிணைத்திருந்தோம். அடுத்தடுத்து நான் கலந்துகொள்ள நிகழ்ச்சிகள் இருந்ததால் இன்று பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. நாளை திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று கூறினார் திருமாவளவன். தேமுதிக முடிவெடுக்க யோசிப்பதால்தான் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தாமதமாகிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எனக்கு அது தெரியாது. தேமுதிகவுடன் திமுக பேசிவருகிறதா என்பதை திமுகதான் சொல்ல வேண்டும். எங்கள் பேச்சுவார்த்தை சுமுகமாக செல்கிறது” என்று கூறினார் திருமாவளவன். திருமாவளவன் இப்படிச் சொன்னாலும் திமுகவின் அழைப்பை இன்று மறுத்து, நாளை வருகிறேன் என்று அவர் சொன்னதற்கு வருத்தத்தில் இருப்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இரு தரப்பிலும் பேசியபோது, “ஆரம்பத்திலேயே பாமகவை கூட்டணிக்கு சேர்க்க திமுக திரைமறைவுப் பேச்சுவார்த்தை நடத்தியபோதே திருமாவளவன் திமுக அணியில் தனக்கு நிலையற்ற தன்மையை உணர்ந்தார். பிப்ரவரி 19 ஆம் தேதி ஒருவழியாக அதிமுகவோடு பாமக கூட்டணி சேர்ந்த பின்னால், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்வது உறுதியானது. ஆனால் அதன் பின்னரும் திமுகவுக்குள் இருக்கும் குறிப்பிட்ட சில மாவட்டச் செயலாளர்கள், ‘பாமக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. விடுதலைச் சிறுத்தைகள் நம் கூட்டணிக்கு வேண்டாம்’ என்று சொல்லி சில மாவட்டங்களில் இருந்து கிடைத்த தகவல்களை ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து திமுக கூட்டணியில் சிறுத்தைகள் இருக்கலாமா வேண்டாமா என்ற விவாதம் மீண்டும் திமுக தலைமையில் நடந்திருக்கிறது. தன்னை முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்த பின்னும் இப்படி சில விவாதங்கள் திமுகவில் நடப்பது திருமாவளவனுக்கும் தெரிந்து அவர் மனதளவில் காயப்பட்டிருக்கிறார். இதுபற்றி ஸ்டாலினுக்கும் தகவல் போக, ஸ்டாலினோ திமுக கூட்டணியில் திருமாவளவன் தொடரவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். கடந்த ஒருவார காலமாக தேமுதிகவுக்காக திமுக காத்திருப்பதால், இப்போதைக்கு நம்மை எல்லாம் அழைக்கமாட்டார்கள் என்று கணித்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தேதி கொடுத்துவிட்டார் திருமாவளவன். இன்று கூட திமுக அழைத்தவுடனே அவரால் அறிவாலயம் போயிருக்க முடியும். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திமுக நடத்தும் விதம் பற்றிய தனது வருத்தத்தைப் பதிவு செய்யும் விதமாகவே இன்று பங்கேற்க இயலாது என்று சொல்லி நாளை செல்கிறார் திருமாவளவன்” என்கிறார்கள். Source: Minambalam.com
0 notes