Tumgik
#நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்
varalaruu · 2 years
Text
நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்க ஆராய்ச்சி! சுகாதார மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்க ஆராய்ச்சி! சுகாதார மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னையில் இன்று நடந்த சுகாதார மாநாட்டில் நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்க ஆராய்ச்சி தேவை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதார மாநாடு 2022 இன்று நவ.15ம் தேதி நடைபெற்றது. மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப…
Tumblr media
View On WordPress
0 notes
timingquotes · 2 years
Text
140 நகர்ப்புற சுகாதார மையங்கள் கட்டுவதற்கான பணிகளை மாநகராட்சி துவக்குகிறது | சென்னை செய்திகள்
140 நகர்ப்புற சுகாதார மையங்கள் கட்டுவதற்கான பணிகளை மாநகராட்சி துவக்குகிறது | சென்னை செய்திகள்
சென்னை: சென்னை மாநகரம் முழுவதும் உள்ள 200 வார்டுகளிலும் 140 நகர்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் கட்டும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. தற்போதுள்ள மையங்களுக்கு இணையாக இந்த மையங்கள் செயல்படும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்.சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 98 புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்றும், 75 பழைய கட்டிடங்கள் பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. 24 வார்டுகளில்…
View On WordPress
0 notes
tamizha1 · 2 years
Text
சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி.-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு..!!
சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி.-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு..!!
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி.-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு தர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில்  மருந்து தொகுப்பு தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்டி.-பிசிஆர் பரிசோதனை செய்து காத்திருப்போருக்கு முடிவுகள் வரும் முன்பே மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நன்றி
Tumblr media
View On WordPress
0 notes
dailyanjal · 4 years
Text
Greater Chennai Corporation: Vitamin A camps to be held for kids till September 4 | செப்டம்பர் 4 வரை சென்னையில் குழந்தைகளுக்கான Vitamin-A Camps: விவரம் உள்ளே!!
Greater Chennai Corporation: Vitamin A camps to be held for kids till September 4 | செப்டம்பர் 4 வரை சென்னையில் குழந்தைகளுக்கான Vitamin-A Camps: விவரம் உள்ளே!!
[ad_1]
சென்னை: ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ சொட்டு மருந்துகளை (Vitamin-A Oral Drops) வழங்குவதற்கான முகாம்கள் செப்டம்பர் 4 வரை நடத்தப்படும் என்று கிரேட்டர் சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) அறிவித்துள்ளது.
சென்னையில் வைட்டமின்-ஏ முகாம்கள் திங்கள்கிழமை நடைபெற்றதாகவும், புதன்கிழமை தவிர, ஆகஸ்ட் 28 வரை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் (Primary Health Centres)மற்றும்
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years
Text
நலத்திட்ட பயன்களை பெற கர்ப்பிணிகளுக்கு யோசனை
அரசின் கர்ப்ப கால மற்றும் குழந்தை வளர்ப்பு திட்டப் பயன்களைப் பெற கர்ப்பிணிகள் அரசு இணையதளத்தில் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய் திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:
சென்னை மாநகரப் பகுதியில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்…
View On WordPress
0 notes
varalaruu · 2 years
Text
தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 50 சுகாதார நிலையங்களுக்கு இடங்கள் தயார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
” கிராமப்புறத்தில் 25 புதிய அரசு ஆரம்ப நிலையங்களும் மற்றும் நகர்ப்புறத்தில் 25 புதிய நகர்ப்புற அரசு சுகாதார நிலையங்களும் தோற்றுவிக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் தோற்றுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
varalaruu · 3 years
Text
புதுக்கோட்டை நகராட்சியில் கூடுதல் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை நகராட்சியில் கூடுதல் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை நகராட்சியில் கூடுதல் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், புதுக்கோட்டை நகராட்சி மக்களுக்கு விரைவாக கோவிட் 19 தடுப்பூசி செலுத்த ஏதுவாக ஏற்கனவே புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் காமராஜபுரம், கோவில்பட்டி மற்றும் நகர்மன்ற கட்டிடத்தில் தினசரி தடுப்பூசி…
Tumblr media
View On WordPress
0 notes