Tumgik
#பயிர்ப் பாதுகாப்பு
pachaiboomi · 3 months
Text
படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?
அமெரிக்கா மற்றும் கனடாவில் பிறந்த மக்காச்சோளப் படைப் புழுக்களின் தாக்குதல், கர்நாடக மாநிலத்தில் சிவமுகா பகுதியில் 2018 மே மாதத்தில் முதன் முதலில் தெரிந்தது. அடுத்து, 2018 ஆகஸ்ட் மாதம், திருச்சி, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விழுப்புரம். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பரவலாகத் தாக்கியது. தாக்கும் பயிர்கள் மக்காச்…
Tumblr media
View On WordPress
0 notes
media-tamil-voice · 3 years
Text
பயிர்ப் பாதுகாப்பு கணக்கெடுப்பை முறையாக நடத்தக் கோரி நூதன ஆர்ப்பாட்டம்
பயிர்ப் பாதுகாப்பு கணக்கெடுப்பை முறையாக நடத்தக் கோரி நூதன ஆர்ப்பாட்டம்
தொடர் மழையினால் பயிர் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரோனா பொதுமுடக்கம், புரவி புயல், நிவர் புயல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே, விவசாயிகளின் குடும்ப அட்டைகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் என ஒரு…
Tumblr media
View On WordPress
0 notes
pachaiboomi · 1 month
Text
மண்வளம் காக்கும் நுண்ணுயிர்கள்!
அறிவியல் வளர்ச்சியால் புதுப்புது வேளாண் நுட்பங்கள் வந்து கொண்டே உள்ளன. புதிய இரகங்கள், விதை நேர்த்தி, பயிர்ப் பாதுகாப்பு, உழவியல் மற்றும் உரமிடும் முறைகள் மூலம் உயர் விளைச்சலைப் பெற முயலும் போது, அவற்றைத் தருவதற்கான வளம் மண்ணில் இருக்க வேண்டும். செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். பசுமைப் புரட்சிக்குப் பிறகு நமது விவசாயம், இரசாயன முறைக்கு மாறி விட்டது. கூடுதல் மகசூலுக்காக, பல்வேறு இரசாயன உரங்கள்…
Tumblr media
View On WordPress
0 notes