thayagam24
thayagam24
Thayagam Network
12K posts
Don't wanna be here? Send us removal request.
thayagam24 · 3 years ago
Text
தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம்!
தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம்!
நாட்டில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அத்துடன் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து உள்ளிட்ட ப��க்குவரத்து சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அவிசாவளையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களின் சாரதிகள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில்…
Tumblr media
View On WordPress
1 note · View note
thayagam24 · 3 years ago
Text
இளம் அரசியல் பிரபலத்திற்கு பிரதமர் பதவி: நாமல் உறுதிப்படுத்திய விடயம்
இளம் அரசியல் பிரபலத்திற்கு பிரதமர் பதவி: நாமல் உறுதிப்படுத்திய விடயம்
நாட்டின் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு முன்னதாக பொருளாதார அரசியல் ஸ்திரமான நிலைமை உருவாக்கப்படுவதே பிரதான தேவையாக உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பிரதமர் பதவிக்கு தான் நியமிக்கப்படப்போவதாக வெளியான தகவல்கள் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் என்று குறிப்பிட்ட அவர், அமைச்சுப்பதவியை எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து பத்திரிகை ஒன்றிடம் அவர் மேலும்…
Tumblr media
View On WordPress
1 note · View note
thayagam24 · 3 years ago
Text
கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்!! வெளியானது அறிவிப்பு!!
கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்!! வெளியானது அறிவிப்பு!!
பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிப்பது தொடர்பில் கல்வி அமைச்சால் புதிய தீர்மானமொன்று எட்டப்பட்டுள்ளது. அதன்படி குறித்த ஒரு மணித்தியால நீடிப்பு தற்காலிகமாக கைவிடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணைக்கான பாடசாலை கற்றல் செயற்பாடுகள் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளன. இந்த நிலையில் நாளை முதல் பாடசாலை நேரம் ஒரு மணித்தியாலம் நீடிக்கப்படுவதாக ஏற்கனவே…
Tumblr media
View On WordPress
1 note · View note
thayagam24 · 3 years ago
Text
பரபரப்பான நிலையில் இலங்கையில் இருந்து இன்று விமானம் மூலம் சென்ற முக்கியஸ்தர்
பரபரப்பான நிலையில் இலங்கையில் இருந்து இன்று விமானம் மூலம் சென்ற முக்கியஸ்தர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சிக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.  இந்நிலையில் இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் நோக்கிப் புறப்பட்ட N750GF விமானம், பிரித்தானிய கோடீஸ்வரரான ஜோர்ஜ் டேவிஸிற்க்குச் சொந்தமானது என செய்தி வெளியாகியுள்ளது. பசில் ராஜபக்ஷ கொழும்பில் இருந்து டுபாய்க்கு இந்த…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
ஜேர்மனியில் கோர விபத்து - யாழ் இளைஞன் பரிதாபமாக பலி
ஜேர்மனியில் கோர விபத்து – யாழ் இளைஞன் பரிதாபமாக பலி
ஜேர்மனியில் இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் நீர் வேலிப் பகுதியைச் சேர்ந்த ��ளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்ததுடன், குழந்தை பிறந்து எட்டு மாதங்கள் ஆன நிலையில் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் ஜெயராசா ரொமேஸ் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
தமிழ் இனம் தனிநாடு கேட்டதே இன்றைய நெருக்கடிக்கு காரணமாம்!
தமிழ் இனம் தனிநாடு கேட்டதே இன்றைய நெருக்கடிக்கு காரணமாம்!
  நாட்டில் ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக , தென்னிலங்கை மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், காலி முகத்திடலில் இன்று ஐந்தாவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ஜனாதிபதி கோட்டாபயவை யார் ஆட்சியில் அமர வைத்தார்களோ அந்த மக்களே இன்று அவரை பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றனர். இந்நிலையில் தமிழ் இனம் தனிநாடு கேட்டதே இன்றைய நெருக்கடிக்கு காரணம்…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு என்னால் தீர்வு காண முடியும்! முக்கியஸ்தர் ஒருவரின் அறிவிப்பு
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு என்னால் தீர்வு காண முடியும்! முக்கியஸ்தர் ஒருவரின் அறிவிப்பு
நாங்கள் தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம். ஆனால் இப்போது தேர்தலை நடத்த முடியாது. எனவெ இடைக்கால ஏற்பாடொன்றுக்கு செல்வதே அவசியமாகும். எனவே ஜனாதிபதி பதவி விலகிச் செல்ல வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.  வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில், இவ்வாறானதொரு…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
திமிர்பிடித்த கோட்டாபய…. திட்டித்தீர்த்த எம்பி!
திமிர்பிடித்த கோட்டாபய…. திட்டித்தீர்த்த எம்பி!
  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை ” திமிர்பிடித்த கோட்டாபய ராஜபக்ஷ” என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் திட்டியுள்ளார். அத்துடன் , ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான பதவி நீக்க பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வருமாறும் விஜித ஹேரத் முன்மொழிந்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, அரசாங்கத்தை விலகுமாறு வலியுறுத்தி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 22 வயதுடைய இளைஞன் பலி!
மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 22 வயதுடைய இளைஞன் பலி!
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ��ுறித்த விபத்தில் குருக்கள்மடம் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞரொருவரே உயிரிழந்துள்ளார். மட்டு.கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பகுதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த போது தான் செலுத்திச் சென்ற மோட்டார்…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியானது அறிவிப்பு!!
ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியானது அறிவிப்பு!!
ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிக்கையொன்றில் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, எரிபொருள் பிரச்சினை என்பவற்றின் காரணமாக தொடர்ச்சியாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த நாட்களில் 10 மணித்தியாலங்களுக்கும்…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
கோட்டாவுக்கு பதில் ஹர்ஷ டி சில்வாவை ஜனாதிபதியாக்குவோம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பொருளாதாரம் தொடர்பில் நன்கு கற்ற ஹர்ஷ டி சில்வாவை தற்காலிகமாக ஜனாதிபதியாக்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  இன்றையதினம் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாடாளுமன்றில் எத்தனையோ நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
பாடசாலை நேரத்தை அதிகரித்தல் – முதலாவது எதிர்ப்பு
பாடசாலை நேரத்தை அதிகரித்தல் – முதலாவது எதிர்ப்பு
பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பதற்கான அறிவிப்பிற்கு இலங்கை அரச ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பாடசாலை மணித்தியாலங்களை 6 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை கற்றல் உளவியலின் அடிப்படையில் என்றும் இதனை அதிகரிப்பது மாணவர் உளவியிலுக்கு எதிர���னது என்றும் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. அவ்வாறு பாடசாலை நேரத்தை கட்டாயம் அதிகரிக்க வேண்டி ஏற்படின், பின்வரும் இரு விடயங்கள் தொடர்பாக…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
புதிய நிதி அமைச்சர் பந்துல
புதிய நிதி அமைச்சர் பந்துல
புதிய நிதி அமைச்சராக கலாநிதி பந்துல குணவர்தன இன்று  மாலை சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னிலையில் இவர் பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார்.  முன்னதாக நேற்யைதினம் நிதி அமைச்சராக முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் இன்று அவர் இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
மோசமடையும் இலங்கை நிலைமை! வெகுவிரைவில் வெடிக்கப்போகும் ஆயுத மோதல் - பேராசிரியர் எச்சரிக்கை
மோசமடையும் இலங்கை நிலைமை! வெகுவிரைவில் வெடிக்கப்போகும் ஆயுத மோதல் – பேராசிரியர் எச்சரிக்கை
இலங்கையில் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படாவிட்டால் சிங்கள மக்களுக்கு இடையில் ஒரு சிவில் யுத்தம் வருவதற்கான ஒரு சாத்தியம் இருக்கும் என அமெரிக்காவின் சாஸ்பரி பல்கலைக்கழகத்தின் அரசியல்துறை பேராசிரியர் கலாநிதி கீதபொன்கலன் எச்சரிக்கை விடுத்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
யாழில் மஹிந்தவை தூக்கியெறிந்த கடைக்காரர்!!
யாழில் மஹிந்தவை தூக்கியெறிந்த கடைக்காரர்!!
யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மஹிந்த ராஜபக்‌ஷவின் முகம் பொறித்த ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை ஏற்கமறுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற நபர் ஒருவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் முகம் பொறித்த ஆயிரம் ரூபா தாளை கொடுத்தபோது அதனை ஏற்க அங்கிருந்தவர்கள் மறுத்துள்ளனர். அத்துடன் ‘மஹிந்த குடும்பத்தின் முகம் உள்ள காசு இங்கே ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மஹிந்தவே வீட்ட…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
திருமணமான 20 நாளில் செல்பி மோகத்தால் உயிரிழந்த புதுமாப்பிள்ளை!! மனைவியின் பரிதாப நிலை!!
திருமணமான 20 நாளில் செல்பி மோகத்தால் உயிரிழந்த புதுமாப்பிள்ளை!! மனைவியின் பரிதாப நிலை!!
இந்தியாவில் திருமணமான புதுமணத்தம்பதி செல்பி எடுக்கும் போது ஏரியில் மூழ்கியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார். கேரளாவை சேர்ந்த ரெகிலால் என்ற இளைஞனுக்கும், இளம்பெண்ணுக்கும் கடந்த 14ஆம் திகதி திருமணம் நடந்தது. இந்நிலையில் புதுமணத்தம்பதிகள் நேற்று கோழிக்கோட்டின் குட்டியடி பகுதி அருகே உள்ள ஏரிக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஏரிக்கு முன்னால் நின்று செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்த போது திடீரென…
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years ago
Text
நாடாளுமன்றில் நாமல்! வெளியானது ஆதாரம்
நாடாளுமன்றில் நாமல்! வெளியானது ஆதாரம்
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்விற்கு சமூகமளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. எனினும் குறித்த தகவலில் உண்மையில் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாமல் ராஜபக்சவின் குடும்பத்தினர் (மனைவி, மகன் மற்றும் மாமியா��்) ஏப்ரல் 2ம் திகதி வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக தகவல்கள்…
Tumblr media
View On WordPress
0 notes