Tumgik
updatenews360 · 4 years
Link
0 notes
updatenews360 · 4 years
Link
0 notes
updatenews360 · 4 years
Link
0 notes
updatenews360 · 4 years
Link
0 notes
updatenews360 · 4 years
Link
0 notes
updatenews360 · 4 years
Link
0 notes
updatenews360 · 4 years
Link
0 notes
updatenews360 · 4 years
Link
0 notes
updatenews360 · 4 years
Link
0 notes
updatenews360 · 4 years
Link
0 notes
updatenews360 · 4 years
Link
0 notes
updatenews360 · 4 years
Link
0 notes
updatenews360 · 4 years
Link
0 notes
updatenews360 · 4 years
Text
“விஜயகாந்த் இப்படி ஆனதுக்கு காரணம் கலைஞர் தான்” பல வருட உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர் ! - Tamil News Online
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து சாதித்த தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் விஜய்காந்த். கேப்டன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய்காந்தின் தே.மு.தி.க கட்சி எதிர்க்கட்சியாகும் அளவுக்கு உயர்ந்தது சரித்திரம்.
விஜய்காந்த் பிரேமலதா தம்பதியருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். நடிகர் விஜயகாந்த், நிறைய சமூக சேவைகள் செய்து இருக்கிறார். ஒரு காலத்தில் சினிமாவில் நடித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ரஜினி ஸ்டைலில் போட்டோ எடுத்து கொண்டு சென்னை வந்தார். பிறகு கடின உழைப்பினால் முன்னேறினார்.
தற்போது கடந்த சில அண்டுகளாக உடல்நலக் குறைவால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் முன்பு போல் கட்சியில் ஆர்வம் செலுத்த முடியவில்லை. இந்த உடல்நலக் குறைவும் மனநல குறைவும், ஏற்பட்டதற்கு கலைஞரின் செயலே காரணம் என்று பிரபல துணை நடிகர் தியாகு சமீபத்திய பேட்டி ஒன்றில் Open-ஆக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “விஜயகாந்த் ஒரு சரியான முரடன், ஆனா மனசு சுத்த தங்கம், அவன்லாம் Somersault அடிக்குறவன், அவனுக்கு இப்படி ஆகிடுச்சுங்கிறது, ஏற்றுக்கொள்ள முடியாதது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விஜயகாந்தின் மண்டபத்தை இடித்தார். அந்த அதிர்ச்சியிள் விஜயகாந்துக்கு மனநிலை குறைபாடு ஏற்பட்டுள்ளது” என்று தெள்ளத் தெளிவாக உண்மையை அப்படியே பேசினார். Tamil Cinema News
0 notes
updatenews360 · 4 years
Link
0 notes
updatenews360 · 4 years
Link
0 notes
updatenews360 · 4 years
Link
0 notes