Don't wanna be here? Send us removal request.
Photo

*Untold facts of two kind of Yugas! Decode of Krishna's prophecy!* Please *Subscribe* https://youtu.be/jcoX43jHJOU https://www.instagram.com/p/CEGHkQyJo8Z/?igshid=pwb4zlmlvvzs
0 notes
Video
*Open request to* Tamil Chinthanaiyalar Peravai *PANDIYAN* *_To stop working for ILLUMINATIS!_* https://youtu.be/-uXSg5JJpVk https://www.instagram.com/p/CDaZmwdp-3o/?igshid=ba8r1jjjdauk
0 notes
Video
All the best! (at Perth, Western Australia) https://www.instagram.com/p/B_4bfQ3p-SE/?igshid=136b3vci1pgli
0 notes
Photo

*இஸ்லாமியர்களின் உண்மையான எதிரி யார்?* _*இஸ்லாமியர்கள் பின்பற்றும் புனித நூல் உண்மையில் எது?*_ _*திருக்குர்ஆனா? பாரசீக புகாரியா?*_ (ஆங்கிலத்தில்) https://youtu.be/7mXyhcVaL9s https://www.instagram.com/p/B_nMSfmJQTe/?igshid=3n6863j2vqiy
0 notes
Photo

*இதைப் பார்க்கவில்லை என்றால், நீங்கள் உலக அரசியலைப் புரிந்து கொள்வது சிரமம்!* மதங்களின் பெயரில், சமூக, அரசியல், பொருளாதாரப் பொறியியல்கள்! சிலந்தி வலையில் வலையில் சிக்கிய பூச்சியாக உலக மக்கள்! *_விதைப்பது யார்? அறுப்பது யார்?_* *Please Subscribe* our channel to support to reveal more historical Facts. https://youtu.be/aOqpT-4-vfs https://www.instagram.com/p/B_g0yD4JVK_/?igshid=1f8967xwaxcql
0 notes
Photo

நீங்களே பாருங்கள்! இணையத்தை கலக்கும் கொரோனா நடனம்! | Corona Classical | https://youtu.be/y4cOw6NLxBg https://www.instagram.com/p/B_cD88DJ3QL/?igshid=d2wz2k1yj3pc
0 notes
Photo

*_Don't miss the chance to know yourself!_* *End of the world new order begins* Who are the founders of religions? What is their indentation? Rise of Tribe Judah? Coming of Jesus? End of Kaliyuga? *Secrets exposed!* https://youtu.be/cFHZQU9tLt0 (at Mumbai, Maharashtra) https://www.instagram.com/p/B_URkOkpEYm/?igshid=82nrjh8whkwg
0 notes
Photo

*_Where is The Real Kailash?_* *Who is The Real Shiva?* _*Facts exposed* by *Hyder Ali Syed*_ *Please Subscribe us to support to reveal more historical Facts!* https://youtu.be/Pdoi6xBTZ3g https://www.instagram.com/p/B_H_byeJXoE/?igshid=1whx25k9rothy
0 notes
Photo

Please *Subscribe* us to support to reveal more historical Facts! *குர்ஆனில் தமிழினத்தின் ரகசிய வரலாறு!* _*நோவா, மோசே, இயேசு முகம்மது ஆகியோர் பின்பற்றிய மெய்யியல் எது?*_ இன்றைய அனைத்து வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்ன? https://youtu.be/jszq_Z8_dBw https://www.instagram.com/p/B-_fFSFJQnw/?igshid=c1qdrc68tnp6
0 notes
Photo

Please Subscribe our channel to support to reveal more historical Facts https://youtu.be/jFM3oZCN1DE https://www.instagram.com/p/B-8M5qJpNMA/?igshid=3z1da2qdx5v5
0 notes
Photo

https://youtu.be/v3CqXhP9V7Q உண்மையில் ஆரியர்கள் யார்? -ஐதர் அலி சையத் -தமிழில் : குடியரசு பாண்டியன். வி Visit https://www.tnmirror.com/ *Subscribe* https://www.youtube.com/channel/UCaFPIrphTwUiIsCdp6wFMmA ***Subscribe* https://www.youtube.com/user/sanskartruth ரோம் தோற்கடிக்கப்பட்டுள்ளது - திருக்குரான் 30 ஆவது பகுதி 2 ஆம் வரி துருக்கி முதல் சிந்து பள்ளத்தாக்கு வரையிலான நிலத்தில் குடியேறியவர்கள் தான் ரோமானியரும், பாரசீகரும்! வரலாற்றில் ரோமானியருக்கும், பாரசீகருக்கும் இடையே நீண்ட காலம் தொடர்ந்து போர்கள் நடந்து வந்துள்ளன என்பதை நாம் அறிவோம்! யார் இந்த பாரசீகர்கள்? பைபிள் மற்றும் குர்ஆன் பேசும் ரோமானியர்கள் யார்? பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ஐரோப்பாவிலிருந்து மத்திய ஆசியாவுக்கு வந்த குடியேறிகளான ரோமானியர்கள், ஜெருசலேமில் உள்ள சாலமன் கோயிலை இரண்டு முறை கொள்ளையடித்தவர்கள்! இந்தக் கோயில் ஜேக்கப் என்கிற யாகூபின் வழிவந்த செமிடிக் கறுப்பு இன பழங்குடி மக்களுக்கு சொந்தமானது! ரோமானிய பேரரசு அன்றைய ஐரோப்பாவின் நாகரீகமற்ற காட்டுமிராண்டி நாடாக இருந்தது! பாரசீகர்கள் யார்? இவர்களும் ரோமானியர்கள் போலவே ஐரோப்பாவிலிருந்து வந்து மத்திய ஆசியாவில் குடியேறிய நாடோடி இனத்தவர்கள் தான்! இவர்கள் மத்திய ஆசியா முதல் சிந்துசமவெளி வரையிலான பள்ளத்தாக்கில் குடியேறினர்! ரோமானிய மற்றும் பாரசீக நாடோடி இனத்தவரால் ஆக்கிரமிக்க படுவதற்கு முன்பு, துருக்கியிலிருந்து சிந்து பள்ளத்தாக்கு வரையிலான நிலத்தில் வாழ்ந்து மறைந்த நாகரிகமடைந்த மக்கள் யார்? இந்த நிலம் உண்மையில் கருப்பு தமிழினத்திற்கும் செமிட்டிக் கருப்பு இனத்தவருக்கும் உரிமையானது! ஆதமின் முதல் மகனான கையில் தனது உடன்பிறந்த அவனை கொலை செய்ததால் சபிக்கப்பட்டு நாகரிகத்தின் தொட்டிலான குமரிக்கண்டம், இலங்கை, தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்! அவருடைய வழித்தோன்றல்களே ஐரோப்பாவில் இருந்து உலகெங்கும் பரவி வாழும் வெள்ளை இனத்தவர்! இவர்கள் அண்மைக் காலம் வரை வரலாற்றின் இருண்ட காலத்தில் இருந்து வந்தனர் என்பதை அனைவரும் அறிவோம்! அப்படி என்றால் நாகரீகம் அடையாத இருண்ட காலத்தில் வாழ்ந்துவந்த நாடோடி இனத்தவர், கருப்பினத்தவர் வாழ்ந்த நிலத்திற்கு குடிபெயர்ந்த உடன் தங்களை ஆரியர் என்று கூறிக்கொள்வது எப்படி? ஆரியர் என்ற சொல்லுக்கு உயர்ந்தவர் என்று பொருள். பிழை செய்து சபிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட கெய்னின் குழந்தைகள், தங்களை எப்படி பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ள முடியும்? https://www.instagram.com/p/B-2RDD9pJbK/?igshid=1aalu2ehm3824
0 notes
Photo

https://youtu.be/v3CqXhP9V7Q உண்மையில் ஆரியர்கள் யார்? -ஐதர் அலி சையத் -தமிழில் : குடியரசு பாண்டியன். வி Visit https://www.tnmirror.com/ *Subscribe* https://www.youtube.com/channel/UCaFPIrphTwUiIsCdp6wFMmA ***Subscribe* https://www.youtube.com/user/sanskartruth ரோம் தோற்கடிக்கப்பட்டுள்ளது - திருக்குரான் 30 ஆவது பகுதி 2 ஆம் வரி துருக்கி முதல் சிந்து பள்ளத்தாக்கு வரையிலான நிலத்தில் குடியேறியவர்கள் தான் ரோமானியரும், பாரசீகரும்! வரலாற்றில் ரோமானியருக்கும், பாரசீகருக்கும் இடையே நீண்ட காலம் தொடர்ந்து போர்கள் நடந்து வந்துள்ளன என்பதை நாம் அறிவோம்! யார் இந்த பாரசீகர்கள்? பைபிள் மற்றும் குர்ஆன் பேசும் ரோமானியர்கள் யார்? பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ஐரோப்பாவிலிருந்து மத்திய ஆசியாவுக்கு வந்த குடியேறிகளான ரோமானியர்கள், ஜெருசலேமில் உள்ள சாலமன் கோயிலை இரண்டு முறை கொள்ளையடித்தவர்கள்! இந்தக் கோயில் ஜேக்கப் என்கிற யாகூபின் வழிவந்த செமிடிக் கறுப்பு இன பழங்குடி மக்களுக்கு சொந்தமானது! ரோமானிய பேரரசு அன்றைய ஐரோப்பாவின் நாகரீகமற்ற காட்டுமிராண்டி நாடாக இருந்தது! பாரசீகர்கள் யார்? இவர்களும் ரோமானியர்கள் போலவே ஐரோப்பாவிலிருந்து வந்து மத்திய ஆசியாவில் குடியேறிய நாடோடி இனத்தவர்கள் தான்! இவர்கள் மத்திய ஆசியா முதல் சிந்துசமவெளி வரையிலான பள்ளத்தாக்கில் குடியேறினர்! ரோமானிய மற்றும் பாரசீக நாடோடி இனத்தவரால் ஆக்கிரமிக்க படுவதற்கு முன்பு, துருக்கியிலிருந்து சிந்து பள்ளத்தாக்கு வரையிலான நிலத்தில் வாழ்ந்து மறைந்த நாகரிகமடைந்த மக்கள் யார்? இந்த நிலம் உண்மையில் கருப்பு தமிழினத்திற்கும் செமிட்டிக் கருப்பு இனத்தவருக்கும் உரிமையானது! ஆதமின் முதல் மகனான கையில் தனது உடன்பிறந்த அவனை கொலை செய்ததால் சபிக்கப்பட்டு நாகரிகத்தின் தொட்டிலான குமரிக்கண்டம், இலங்கை, தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்! அவருடைய வழித்தோன்றல்களே ஐரோப்பாவில் இருந்து உலகெங்கும் பரவி வாழும் வெள்ளை இனத்தவர்! இவர்கள் அண்மைக் காலம் வரை வரலாற்றின் இருண்ட காலத்தில் இருந்து வந்தனர் என்பதை அனைவரும் அறிவோம்! அப்படி என்றால் நாகரீகம் அடையாத இருண்ட காலத்தில் வாழ்ந்துவந்த நாடோடி இனத்தவர், கருப்பினத்தவர் வாழ்ந்த நிலத்திற்கு குடிபெயர்ந்த உடன் தங்களை ஆரியர் என்று கூறிக்கொள்வது எப்படி? ஆரியர் என்ற சொல்லுக்கு உயர்ந்தவர் என்று பொருள். பிழை செய்து சபிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட கெய்னின் குழந்தைகள், தங்களை எப்படி பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ள முடியும்? (at Mumbai, Maharashtra) https://www.instagram.com/p/B-2QcY6pFQJ/?igshid=1shut5g4s891u
0 notes
Photo

*Please Subscribe us to support to reveal more historical Facts* First siddha Tamil Shiva! *First Administrator of the world Tamil Shiva's Pandiyan dynasty!* All of sudden How they destroyed? *Where was the Ramayana war fought?* Where was the Mahabharat war fought? *Missing link of the missing Global Tamil Kingdoms Revealed in English!* https://youtu.be/WTeE-vlNv9I https://www.instagram.com/p/B-zxcihJjIP/?igshid=wtxatzssn544
0 notes