#ஜீரா_போளி_புராணம் [பார்ட் - 2]
நாயக்க மன்னர்கள் காலத்தில் தான் சித்திரைத் திருவிழா சித்திரை மாதத்தில் கொண்டாடப்பட்டது! அதற்கு முன் தை மாதம் மீனாட்சி திருமணமும், மாசியில் தேரோட்டமும், சித்திரையில் அழகர் ஆற்றில் இறங்குவதும் மூன்று தனித் தனி விழாக்களாக கொண்டாடப்பட்டன! இந்த மூன்று ஒத்த ரோசாக்களையும் ஒரே பேக்கில் த்ரீ ரோஸஸ் ஆக்கியவர் மன்னர் திருமலை நாயக்கர்!
பண்டிகைகள் மட்டுமின்றி பலவித பண்டங்களையும் மதுரைக்கு கொண்டுவந்தார் மாமன்னர்! சுசீயம், அப்பம், ஆம வடை, தவல வடை, தவள வடை (இரண்டும் வெவ்வேறு) போண்டா, போளி வகைகள் அனைத்தும் நாயக்கர் காலத்தில் மதுரைக்குள் காலடி எடுத்து வைத்தவை! உலக வரலாற்றில் முதல் முறையாக நாட்டை ஆண்டு கொண்டே அதிக வடை சுட்டது நாயக்க மன்னர்களே!
ஜீரா போளியானது நாயக்க மன்னர்களால் விரும்பி சாப்பிடப்பட்ட உணவுகளில் ஒன்றாகும்! ஜீரா போளி மட்டுமின்றி பருப்பு போளி, தேங்காய் போளி, வெல்ல போளி, பால் போளி, பன்னீர் போளி, கல்கண்டு போளி, குல்கந்து போளி என ஏராளமான போளி வகைகள் சமைக்கப்பட்டன! ஆம் இந்த மன்னர்களுக்கு அந்தப் புரத்தில் தோழிகளும் அடுப்பங்கரையில் போளிகளும் அதிகம்!
அம்புட்டு ஒணக்கையா சாப்பிட்டு இருக்காங்க! தெலுங்கில் மதுரா என்றால் இனிப்புன்னு அர்த்தம் அதை பொருத்தமாக மதுரையில் அறிமுகம் செய்தனர்! மன்னர்களுக்கு பால் சர்க்கரை கலந்து தரப்பட்ட இந்த போளி பொது மக்களிடம் வரும் போது ஜீரா போளியாக வடிவம் எடுத்தது! போளிக்கு மைதா தான் பெஸ்ட் கோதுமை நன்றாக இருக்காது! அரைக் கம்பி பதம் வரும்படி..
சர்க்கரையில் ஜீராவை காய்ச்சிவிட்டு பின் மைதாவில் முந்திரியை விழுதாக அரைத்து சேர்த்து இரண்டையும் மாவாக பிசைந்து எண்ணெய் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து அதை சிறுசிறு உருண்டைகளாக பிடித்து ஒவ்வொரு உருண்டையையும் மெல்லிய தோசை போல கைகளால் தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுத்து பொரித்த போளியை ஜீராவில் போடணும். இந்த போளி மாவை..
குஷ்பு போல போஷாக்காக தட்டி விடாமல் இலியானா போல ஸ்லிம்மாக தட்டணும்! அப்போ தான் போளி ஜீராவில் நன்கு ஊறி ஓரளவு தமன்னா ஸைஸில் தயாராகும்! மாவு தடிமனாக இருந்தால் ஜீராவும் போளியில் பரவாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கும்! குறைந்தது 2 மணி நேரமாவது போளி ஜீராவில் குளித்தால் ஃபிரஷ் ஆகிவிடும்! ஜீராவை காய்ச்சியபின் அதில் ஏலக்காய், குங்குமப்பூ..
தூவுதல் கூடுதல் சிறப்பு! மாவு பிசையும் போதே மஞ்சள் தூள் அல்லது கேசரி பவுடர் ஒரு சிட்டிகை தூவி பிசைந்தால் ஜீரா போளி வண்ணமாக வாயில் இனிக்கும்! துருவிய முந்திரி, பிஸ்தா, வறுத்த தேங்காய் துருவல், ட்ரூ பிஸ்கெட் போல சர்க்கரை போன்றவை ஊறிய போளி மீது மழைச்சாரல் போல தூவ உகந்தவையாகும்!ஜீரா போளியை சூடாக சாப்பிடும் போது..
ஒரு ருசியிலும், நன்கு ஊறிய பின்பு சாப்பிடும் போது ஒரு ருசியிலும் இருக்கும்! பொரிக்கும் போது வட்டமாகவும் ஊறிய பின்பு மடித்தும் விடலாம்! அகன்ற தட்டில் ஏற்கனவே நன்கு ஊறியிருக்கும் போளியை பரப்பி அடுக்கி, நாம் கேட்கும் போது சூடாக ஜீராவை அதன் மேலே ஊற்றி சாப்பிடத் தருவார்கள்! ஜீரா ஒழுக அப்படி அதைச் சாப்பிடுவது இன்னும் இன்பமாக இருக்கும்!
படிக்கும் போதே நமது நாக்கு ஊறுதில்லையா! மதுரையில் இன்றும் பல இடங்களில் ஜீரா போளி கிடைத்தாலும் கோபு அய்யங்கார் கடை ஜீரா போளிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது! மாலை 4 மணிக்கே திருப்பதி தரிசனம் போல வந்து காத்திருந்து சூடான ஜீரா போளியும், மிளகாய் சட்னி வைத்து ஒரு வெள்ளையப்பமும், ஒரு ஃபில்டர் காபியும் சாப்பிட்டு விட்டு..
இதுதான்யா சொர்க்கம்னு உயிர் வாழும்போதே கெத்தா சொல்லுவாய்ங்க நம்ம மதுரையன்ஸ்! {நிறைந்தது}
0 notes
#ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழி விட்ட #கமல்ஹாசன் ➖ நாளிதழ் 📰 செய்தி! #KamalHaasan 🙏 https://www.instagram.com/p/BwBOrm_Apps/?utm_source=ig_tumblr_share&igshid=8nk0q6tmjhhn
1 note
·
View note
📰 2017 ஆம் ஆண்டு கொடநாடு வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் கூடுதல் விசாரணையின் நிலையை உயர்நீதிமன்றம் கோருகிறது
📰 2017 ஆம் ஆண்டு கொடநாடு வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் கூடுதல் விசாரணையின் நிலையை உயர்நீதிமன்றம் கோருகிறது
குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் கூறுகையில், போலீசார் எந்த முன்னேற்றமும் காட்டாமல் விசாரணையை நீட்டித்து வருகின்றனர்
குற்றம் சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் கூறுகையில், போலீசார் எந்த முன்னேற்றமும் காட்டாமல் விசாரணையை நீட்டித்து வருகின்றனர்
2017 ஆம் ஆண்டு கொடநாடு எஸ்டேட் திருட்டு மற்றும் கொலை வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையின் நிலை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கோரியது. பல புதிய…
View On WordPress
0 notes
11 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை: தலைவர்கள் வாழ்த்து
11 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை: தலைவர்கள் வாழ்த்து
[matched_content
Source link
View On WordPress
0 notes
திருப்பதி 😍 செந்தூர் | நெல்லை பாதையில் 🥰7 ஹில்ஸ் மற்றும் நண்பன் பாபநாசம் வழித்தடத்தில் ..🤗🌠 * * * #திருச்செந்தூர் வழி : #சித்தூர் > #ஆம்பூர் > #சேலம் > #நாமக்கல் #கரூர் #திண்டுக்கல் > #மதுரை > #அருப்புக்கோட்டை * * * Use #tamilvandiinfo #tamilnadu #tamilvandi #tirupathi #tirupati #andrapradeshtourism🔥 #setc #setcbus #setctamilnadu #thiruchendur #madurai #ambur #amburbusstand #dindigul #dindigulbusstand #karur #karurbusstand #salembusstand #salem #chittoor #tirupatibusstand (at Tirupati, Andra Pradesh) https://www.instagram.com/p/CBGsCmqpu0f/?igshid=192llya3370ym
0 notes
பென்சில்
பாட்டி கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள், பேரன் கவனித்தான். ஒரு கட்டத்தில் அவன் கேட்டான்:
”பாட்டி, நாம் செய்த கதையை எழுதுகிறாயா ? என்னைப் பத்திய கதையா?” எழுதுவதை நிறுத்தி முதிர்தேவி சொன்னாள்: ”ஆம , உன்னைப் பற்றித் தான், ஆனால் சொல்ல வந்த எழுத்துக்களை விட முக்கியம் இந்த பென்சில். நீயும் வளர வளர் பென்சில் போலேயாவாய் என நம்புகிறேன்.”
ஆர்வம் கொண்ட அச்சிறுவன் பென்சிலை உற்று நோக்கினான். அதில் சிறப்பாக…
View On WordPress
0 notes
📰 பஞ்சாப்: ஆத்திரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏவை கணவர் அறைந்தார்; சிசிடிவி என நெட்டிசன்கள் குமுறுகின்றனர்
📰 பஞ்சாப்: ஆத்திரத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏவை கணவர் அறைந்தார்; சிசிடிவி என நெட்டிசன்கள் குமுறுகின்றனர்
செப்டம்பர் 02, 2022 05:49 PM IST அன்று வெளியிடப்பட்டது
பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ பல்ஜிந்தர் கவுரை அவரது கணவர் பொது இடத்தில் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவரது வீட்டின் வெளியே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோ வியாழக்கிழமை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஜூலை 10 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து முறையான புகார் எதுவும் பதிவு…
View On WordPress
0 notes
சீமானின் ஆம கறியும் / உடுமலை சங்கர் கொலைவழக்கும்
0 notes
செப்.1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதி : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
செப்.1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதி : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
[matched_content
Source link
View On WordPress
0 notes
ஏலே பித்துக்குளி?
ஏலே பித்துக்குளி?
‘ஏண்டா கொஞ்சம்Humour இருந்தா இந்த கரோனா Time லே நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்?’
“சரி. இந்த பேர் உள்ள
குழந்தையை எப்படி கூப்பிடுவே சொல்லு..
X AE AE-12?”
‘டேய் ஆளோட பேரா இது?பேயோட பேரா?’
‘”இதுதான் டெஸ்லா
அவன் பையனுக்கு
நேத்தி வச்ச பேரு!”
‘ஏன்டா அவனை எப்படிடா கூப்பிடறது?ஸ்கூல் ரஜிஸ்டர்ல எப்படி இருக்கும்?’
“டெஸ்லா இப்ப ரொம்ப நாலடியார் படிக்க ஆரம்பிச்சுட்டன்..
‘ஊமையெழுத்தொடு
பேசும் எழுத்திறின்
ஆம…
View On WordPress
0 notes
குரங்கு மனசு பாகம் 05
குரங்கு மனசு பாகம் 05
அந்த நாள் திங்கள் மேலதிக வகுப்புக்கு செல்வதற்காய் தன்னை தயார்படுத்திக் கொண்டு பாதை வழியே தன்னந்தனி ���டந்து போகிறாள் சர்மி.
“உம்மா சொல்றத கேட்டு ரெண்டு புடி சாப்புட்டு வந்தா உனக்கு என்னா ஆவும்? இப்போ பசிக்குதுல்ல, காலையில நேரத்தோட எழும்பினா இப்புடி எல்லாம் நடக்குமா? சரி சரி பஸ் வர டெய்ம் ஆவுது. என்னமோ உன் அப்பன் தான் பஸ் வெச்சிட்டு இருக்குற போல இப்புடி ஆம நட காட்ற? போ அவசரமா, போ சர்மி” யாருமில்லா…
View On WordPress
0 notes
திருப்பதி 😍 செந்தூர் | நெல்லை பாதையில் 🥰7 ஹில்ஸ் மற்றும் நண்பன் பாபநாசம் வழித்தடத்தில் ..🤗🌠 * * #திருச்செந்தூர் வழி : #சித்தூர் > #ஆம்பூர் > #சேலம் > #நாமக்கல் #கரூர் #திண்டுக்கல் > #மதுரை > #அருப்புக்கோட்டை * * * Use #tamilvandiinfo #tamilnadu #tamilvandi #tirupathi #tirupati #andrapradeshtourism🔥 #setc #setcbus #setctamilnadu #thiruchendur #madurai #ambur #amburbusstand #dindigul #dindigulbusstand #karur #karurbusstand #salembusstand #salem #chittoor #tirupatibusstand (at Tirupati, Andra Pradesh) https://www.instagram.com/p/CBGr8W4Jj-0/?igshid=1lp9o2cg1z3uh
0 notes
இந்த உணவுகளை இறைச்சி சாப்பிடும் போது சாப்பிடாதீங்க! ஆபத்தை ஏற்படுத்துமாம்
இந்த உணவுகளை இறைச்சி சாப்பிடும் போது சாப்பிடாதீங்க! ஆபத்தை ஏற்படுத்துமாம் #Meat #உளுந்து #முள்ளங்கி #ut #utlifestyle #tamilnews #universaltamil
தேன் vs இறைச்சி
சுத்தமான தேனுடன் இறைச்சியைச் சேர்த்து சாப்பிடக்கூடாது. இப்படி சாப்பிடுவதால் தேன் உணவை நச்சுத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும். இந்த சேர்க்கையை ஆயுர்வேதத்தில் ‘ஆம விஷம்’ என்று கூறுவர். இது மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
முள்ளங்கி vs இறைச்சி
வேகவைத்த முள்ளங்கியோடு அசைவ உணவை சேர்த்து சாப்பிடக்கூடாது. முள்ளங்கி மற்றும் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்து அதிகரிப்பதால்,…
View On WordPress
0 notes
📰 ஆம் ஆத்மி எம்பி தனது 'திருத்தப்பட்ட' உரையைப் பகிர்ந்துள்ளதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்
📰 ஆம் ஆத்மி எம்பி தனது ‘திருத்தப்பட்ட’ உரையைப் பகிர்ந்துள்ளதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என நிதின் கட்கரி எச்சரித்துள்ளார்
ஆகஸ்ட் 25, 2022 06:30 PM IST அன்று வெளியிடப்பட்டது
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழன் அன்று, அரசியல் லாபத்துக்காக “இழிவான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட” பிரச்சாரத்திற்காக தனது அறிக்கைகளை “கட்டுப்படுத்தியதற்காக” அதன் எதிர்ப்பாளர்களை தாக்கினார். ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கட்காரியின் உரையின் ‘திருத்தப்பட்ட’ கிளிப்பைப் பகிர்ந்ததை அடுத்து இது. கடந்த…
View On WordPress
0 notes
சீமானின் ஆம கறியும் / உடுமலை சங்கர் கொலைவழக்கும்
0 notes
தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்
தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்
[matched_content
Source link
View On WordPress
0 notes