Tumgik
#உயரழபப
totamil3 · 3 years
Text
📰 விஷம் குடித்ததால் கல்லூரி மாணவர் உயிரிழப்பு: தடயவியல் அறிக்கை: ஏடிஜிபி
📰 விஷம் குடித்ததால் கல்லூரி மாணவர் உயிரிழப்பு: தடயவியல் அறிக்கை: ஏடிஜிபி
ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கல்லூரி மாணவர் எல்.மணிகண்டன் (முன்பே போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்) உயிரிழந்ததற்கு, விஷம் கலந்ததே காரணம் என தடயவியல் நிபுணர்கள் மேற்கொண்ட ரசாயனப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம்-ஒழுங்கு) பி. தாமரை கண்ணன். மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடயவியல் பரிசோதனையில் சிறுவன் அவரது குடும்பத்தினர் மற்றும்…
View On WordPress
0 notes
bairavanews · 3 years
Text
அமைச்சரை வரவேற்க கட்சி கொடி நட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு - நடந்தது என்ன?
அமைச்சரை வரவேற்க கட்சி கொடி நட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு – நடந்தது என்ன?
[matched_content Source link
View On WordPress
0 notes
stock-dehko · 3 years
Text
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 31,892 - ஒரே நாளில் 288 பேர் உயிரிழப்பு | The number of corona victims in Tamil Nadu has crossed 31,000 in a single day! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 31,892 – ஒரே நாளில் 288 பேர் உயிரிழப்பு | The number of corona victims in Tamil Nadu has crossed 31,000 in a single day! | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
தமிழத்தில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,000-ஐ தாண்டியது. சிகிச்சைப் பலனின்றி மேலும் 288 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேர் உள்பட 31,892 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையிலான கொரோனா பாதிப்பு 15,31,377 ஆக அதிகரித்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு; புதிதாக 21 பேர் பாதிப்பு | 21 persons tested positive for corona virus in puducherry today
புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு; புதிதாக 21 பேர் பாதிப்பு | 21 persons tested positive for corona virus in puducherry today
புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (பிப். 25) வெளியிட்டுள்ள தகவல்: “புதுச்சேரி மாநிலத்தில் 1,635 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 14 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், மாஹேவில் 4 பேருக்கும் என மொத்தம் 21…
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 3 years
Text
📰 டமாஸ்கஸுக்கு தெற்கே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் சிரியா கூறுகிறது உலக செய்திகள்
📰 டமாஸ்கஸுக்கு தெற்கே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் சிரியா கூறுகிறது உலக செய்திகள்
இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் இருந்து வந்ததாகவும், தலைநகர் டமாஸ்கஸின் தெற்கே உள்ள கட்டிடத்தை குறிவைத்து தாக்கியதாகவும் அரசு நடத்தும் செய்தி நிறுவனமான SANA தெரிவித்துள்ளது. சிரியாவின் பாதுகாப்பு அமைப்புகள் உள்வரும் ஏவுகணைகளில் ஒன்றை இடைமறித்ததாக அது கூறியது. சிரியாவின் தெற்கில் புதன்கிழமை அதிகாலை இஸ்ரேல் இரண்டு ஏவுகணைகள் மூலம் வெற்று வீட்டைக் குறிவைத்து தாக்குதலை…
View On WordPress
0 notes
totamil3 · 3 years
Text
📰 கடலூரில் உயிரிழப்பு இல்லை - தி இந்து
📰 கடலூரில் உயிரிழப்பு இல்லை – தி இந்து
கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை COVID-19 காரணமாக பூஜ்ஜிய இறப்புகள் பதிவாகியுள்ளன. 17 பேர் நோய்த்தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்ததால், மாவட்டத்தின் எண்ணிக்கை 64,085 ஆக உள்ளது. மாவட்டத்தில் 62,997 மீட்கப்பட்டது, 195 செயலில் உள்ள வழக்குகள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில், 10 பேர் நேர்மறை சோதனை செய்தனர், மொத்த நேர்மறை வழக்குகளின் எண்ணிக்கை 45,857 ஆக உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14 புதிய…
View On WordPress
0 notes
totamil3 · 3 years
Text
📰 மாநிலம் 1,653 வழக்குகளைப் பார்க்கிறது; 26 மாவட்டங்களில் கோவிட் -19 காரணமாக உயிரிழப்பு இல்லை
📰 மாநிலம் 1,653 வழக்குகளைப் பார்க்கிறது; 26 மாவட்டங்களில் கோவிட் -19 காரணமாக உயிரிழப்பு இல்லை
புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஓரளவு குறைந்துவிட்டன, மாநிலம் 1,653 வழக்குகளைப் பதிவுசெய்து, அதன் எண்ணிக்கையை 26,43,683 ஆக எடுத்துள்ளது. சென்னை 204 வழக்குகளுடன் முதலிடத்திலும், கோயம்புத்தூர் 201 ல் அடுத்த இடத்திலும் உள்ளன. ஈரோட்டில் 139 வழக்குகளும், செங்கல்பட்டில் 101 வழக்குகளும் உள்ளன. மீதமுள்ள 34 மாவட்டங்கள் தலா 100 வழக்குகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.…
View On WordPress
0 notes
bairavanews · 3 years
Text
சென்னை: மின்சாரம் தாக்கி கேபிள் ஆப்ரேட்டர் உயிரிழப்பு
சென்னை: மின்சாரம் தாக்கி கேபிள் ஆப்ரேட்டர் உயிரிழப்பு
[matched_content Source link
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
புதுச்சேரியில் கரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு; புதிதாக 28 பேர் பாதிப்பு   | 28 persons tested positive for corona virus in puduchery today
புதுச்சேரியில் கரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு; புதிதாக 28 பேர் பாதிப்பு   | 28 persons tested positive for corona virus in puduchery today
புதுச்சேரியில் புதிதாக 28 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (பிப். 23) வெளியிட்டுள்ள தகவல்: “புதுச்சேரி மாநிலத்தில் 1,632 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 10 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 12 பேருக்கும் என மொத்தம் 28 பேருக்கு கரோனா…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
5 ஆண்டுகளில் இறப்பு விகிதம் 54% குறைந்தது; சாலை விபத்துகள், உயிரிழப்பை குறைப்பதில் தமிழகம் முதலிடம்: 2030-ல் விபத்தில்லா மாநிலமாக உருவாக்க இலக்கு | tamil nadu less accident
5 ஆண்டுகளில் இறப்பு விகிதம் 54% குறைந்தது; சாலை விபத்துகள், உயிரிழப்பை குறைப்பதில் தமிழகம் முதலிடம்: 2030-ல் விபத்தில்லா மாநிலமாக உருவாக்க இலக்கு | tamil nadu less accident
தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளால், சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளைக் குறைப்பதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் இறப்பு விகிதம் 54 சதவீதம் குறைந்துள்ளது. சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் முன்னணியில் இருந்தது. இதைக் குறைக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி தமிழக அரசு போக்குவரத்து, காவல்…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
புதுச்சேரியில் கரோனாவுக்கு பெண் உயிரிழப்பு; புதிதாக 23 பேர் பாதிப்பு | corona update
புதுச்சேரியில் கரோனாவுக்கு பெண் உயிரிழப்பு; புதிதாக 23 பேர் பாதிப்பு | corona update
புதுச்சேரியில் புதிதாக 23 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (பிப். 21) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1,273 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 11, காரைக்கால் – 5, மாஹே – 7 பேர் என மொத்தம் 23 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாரும்…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
சதுரகிரியில் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் திடீர் உயிரிழப்பு
சதுரகிரியில் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் திடீர் உயிரிழப்பு
சதுரகிரியில் பக்தர் ஒருவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இன்று திடீரென உயிரிழந்தார். விருதுநகர் மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு பிரசித்தி பெற்ற அருள்மிகு சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. muthtamilnews
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
திருக்கோவிலூர் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் உயிரிழப்பு: நடந்தது என்ன? | murder in thirukkovilur
திருக்கோவிலூர் அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் உயிரிழப்பு: நடந்தது என்ன? | murder in thirukkovilur
திருக்கோவிலூரை அடுத்த சிறுபனையூர் கிராமத்தில் பக்கத்து வீட்டு நபரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தவரை திருப்பாலப்பந்தல் காவல் துறையினர் இன்று கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த திருப்பாலப்பந்தல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிறுபனையூர் தக்கா கிராமப் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் சையத் ஹனீப் என்பவரது மகன் ஹாரூன் (40). இவரது தந்தை சையத் ஹனீப் பெயரில் உரிமம்…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
விராலிமலை சுங்கச்சாவடி பகுதியில் லாரி மீது கார் மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம் | 2 died in an accident at pudukottai
விராலிமலை சுங்கச்சாவடி பகுதியில் லாரி மீது கார் மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம் | 2 died in an accident at pudukottai
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுங்கச்சாவடி பகுதியில் இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே எற்கை வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). மதுரை மாவட்டம் பனையூரைச் சேர்ந்தவர் பிரபு (25). மதுரை அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு, மோகன்(58), சிவக்குமார். இவர்கள், 5 பேரும் சென்னையில்…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
சேலம் அருகே அரசு பேருந்து - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சகோதரி திருமணத்துக்கு சென்ற இளைஞர் உள்பட மூவர் உயிரிழப்பு | 3 died in an accident
சேலம் அருகே அரசு பேருந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சகோதரி திருமணத்துக்கு சென்ற இளைஞர் உள்பட மூவர் உயிரிழப்பு | 3 died in an accident
சேலம் அருகே அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சகோதரி திருமணத்துக்குச் சென்ற இளைஞர் உள்பட மூவர் பலத்த காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு வான்மதி என்ற மகளும், ஜெகதீஸ் (27) என்ற மகனும் உள்ளனர். வான்மதிக்கும், மல்லூரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும்…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
பண்ருட்டி அருகே கன்னித் திருவிழா: ஏரியில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழப்பு | festival near Panruti
பண்ருட்டி அருகே கன்னித் திருவிழா: ஏரியில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழப்பு | festival near Panruti
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த ஏ.புதூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் நாளில் கன்னித் திருவிழா தொடங்கும். 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கிராம மக்கள் திரளாகக் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் காணும் பொங்கலன்று தொடங்கிய கன்னித் திருவிழாவின் 11-ம் நாள் விழா இன்று நடைபெற்றது. கன்னித் திருவிழா என்பது, பூப்படையாத இளம்பெண்களுக்காக கிராமங்களில் நடத்தப்படும் விழா. இந்த விழாவில்…
Tumblr media
View On WordPress
0 notes