#ஏரி உடைந்து பயிர்கள் நாசம்
Explore tagged Tumblr posts
Text
'அதிகாரிகள் அலட்சியம்'- 10 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரி உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் நாசம்
‘அதிகாரிகள் அலட்சியம்’- 10 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரி உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் நாசம்
பெரம்பலூர் அருகே பத்தாண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரியின் கரை உடைந்ததில், பல நூறு ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே ஏரி உடைந்ததற்கு காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் அருகே அரசலூர் கிராமத்தில் 100 ஏக்கரருக்கு மேல் பரப்பளவு கொண்ட மூலக்காட்டு ஏரி பத்து வருடங்களுக்குப் பிறகு அண்மையில் பெய்த மழையின் காரணமாக நிரம்பி…

View On WordPress
#crops#Perambalur#அதகரகள#அலடசயம#ஆணடககப#உடநத#ஏககர#ஏர#ஏரி உடைந்து பயிர்கள் நாசம்#நசம#நரமபய#பயரகள#பன#பெரம்பலூர்
0 notes