காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்... வெறும் பூச்சாண்டி காட்டுகிறதா கர்நாடகா? - விளக்கும் பொறியாளர்|karnataka opposing tamilnadu cauvery gundar river linking scheme
காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்… வெறும் பூச்சாண்டி காட்டுகிறதா கர்நாடகா? – விளக்கும் பொறியாளர்|karnataka opposing tamilnadu cauvery gundar river linking scheme
100 ஆண்டு கனவுத் திட்டமான காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 14,000 கோடி ரூபாய் செலவில் காவிரி உபரி நீரை புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், தென்மாவட்ட மக்களும் காவிரி நீரைப் பயன்படுத்தி விவசாயம் மேற்கொள்ள உதவியாக இருக்கும். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதால்…
View On WordPress
0 notes