Tumgik
#பேச்சுவார்த்தை தோல்வி
tamilonlinenews · 5 months
Text
https://tamilonlinenews.com/from-tommorow-govertment-drivers-announced-strike/
திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக்.. அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி ; அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் அறிவிப்பு
0 notes
social-vifree · 2 years
Text
எல்லை பிரச்னை; அசாம் - மிசோரம் முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை
எல்லை பிரச்னை; அசாம் – மிசோரம் முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை
அஸ்சால்: வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே பல ஆண்டுகளுக்காக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காண ஒன்றிய அரசு எடுத்து முயற்சிகளால், இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்நிலையில், நீண்ட காலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண மிசோரம் முதல்வர் ஜோரம்…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
சிதம்பரம்: மருத்துவக்கல்லூரி மாணவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி
சிதம்பரம்: மருத்துவக்கல்லூரி மாணவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களுடன் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. மாணவர்களின் கோரிக்கை குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படாததால் பேராட்டத்தை தொடர மாணவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 47 நாட்களாக ராஜா முத்தையா…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 2 years
Text
உக்ரைன் ரஷ்யா இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் இந்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல்
உக்ரைன் ரஷ்யா இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் இந்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல்
கீவ்: உக்ரைன் ரஷ்யா இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் இந்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tumblr media
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
கல்வியமைச்சருடனான பேச்சுவார்தை தோல்வி: கற்பித்தல் புறக்கணிப்பு தொடர்கிறது!
கல்வியமைச்சருடனான பேச்சுவார்தை தோல்வி: கற்பித்தல் புறக்கணிப்பு தொடர்கிறது!
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது தொழிற்சங்கங்கள் இன்று கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால் இணையவழி கற்பித்தலை தொடர்ந்தும் புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tumblr media
View On WordPress
0 notes
media-tamil-voice · 3 years
Text
மத்திய அரசுடன் நடத்திய 11வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வி: டிராக்டர் பேரணியுடன் டெல்லியில் நுழைய தயாராகும் விவசாயிகள்..!
மத்திய அரசுடன் நடத்திய 11வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வி: டிராக்டர் பேரணியுடன் டெல்லியில் நுழைய தயாராகும் விவசாயிகள்..!
மத்திய அரசுடன் நடத்திய 11வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததையடுத்து வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி 30 ஆயிரம் டிராக்டர்களுடன் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு டிராக்டர் பேரணியை நடத்தப் போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பேரணி செல்லும் பாதை போன்றவற்றை ஆலோசிக்க விவசாய சங்க தலைவர்கள் – காவல்துறை அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் டிராக்டர் பேரணிக்கு போலீசார்…
Tumblr media
View On WordPress
0 notes
puthiyathalamurai · 3 years
Link
0 notes
dailyanjal · 3 years
Text
வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது!: டெல்லியில் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற 8ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!
வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது!: டெல்லியில் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற 8ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!
டெல்லி: டெல்லியில் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற 8ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பிடிவாதமாக உள்ளார். உழவர் பிரதிநிதிகள் – மத்திய அமைச்சர்கள் இடையே முட்டுக்கட்டை நீடித்ததால் பேச்சு தோல்வியில் முடிவடைந்தது. 9வது கட்ட பேச்சுவார்த்தையை ஜனவரி 15ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewstamil · 7 years
Photo
Tumblr media
மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடருவேன்: சைதை துரைசாமி ஆவேசம் அவதூறு கூறி வரும் மு.க.ஸ்டாலின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை: முன்னாள் மேயர் சைதை துரைசாமி சென்னை சி.ஐ.டி.நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் திறந்த புத்தகமாக செயல்படும் என் மீது மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சேற்றை வீசி வருவதால் நான் அதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறேன். என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை. ஆனால் சோதனை நடந்ததாக மு.க.ஸ்டாலின் பொய் பேசி வருகிறார். இது போன்று அவதூறாக பொய் பேச வேண்டாம் என்று ஸ்டாலினுக்கு 3 முறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ள���ன். ஆனால் அதன் பிறகும் அவர் திட்டமிட்டு களங்கம் சுமத்தி வருகிறார். நான் மேயராக 5 ஆண்டு காலம் இருந்தபோது மு.க.ஸ்டாலின் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள், குறைகளை ஆதாரப்பூர்வமாக மன்றத்தில் எடுத்துரைத்தேன். கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து நான் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். அவரது வெற்றி செல்லாது என்று நான் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த காரணங்களால் தான் மு.க.ஸ்டாலின் என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு நடக்காத ஒன்றை நடந்ததாக சொல்லுகிறார். கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் மனிதநேய அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிர��்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட போட்டித்தேர்வு பயிற்சிகளை நடத்தி வருகிறேன். எம்.ஜி.ஆர். எனக்கு கொடுத்த சி.ஐ.டி.நகர் வீட்டைக்கூட மனித நேய அறக்கட்டளைக்கு தானமாக வழங்கிவிட்டு அந்த அறக்கட்டளைக்கு வாடகை கொடுத்து நான் குடியிருந்து வருகிறேன். வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்கு பின்புறம் 13 கிரவுண்டு இடத்தில் இலவச திருமணமண்டபம் கட்டி ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறேன். இப்படி அறம் சார்ந்த வாழ்க்கை நடத்தி வரும் என்மீது அவதூறு வீசும் மு.க.ஸ்டாலின் இதுபோன்று ஏதேனும் ஒரு சேவை செய்ததாக சுட்டிக்காட்ட முடியுமா? அவதூறு கூறி வரும் மு.க.ஸ்டாலின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன். என்மீது பொய்யாக விசாரணை கோரும் மு.க.ஸ்டாலினை அவர் தொடர்புடைய ஊழல் புகார்களை அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்துக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். மு.க.ஸ்டாலினிடம் நான் 3 கேள்விகளை முன் வைக்கிறேன். சேகர் ரெட்டிக்கும் இவர்கள் குடும்பத்தினருக்கும் பணத்தொடர்பு உண்டா? இல்லையா? அவருடன் உங்களுக்கு நட்பு இருக்கிறதா? இல்லையா? சேகர் ரெட்டிக்கும் ரெட்ஜெயிண்ட் பட நிறுவனத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? 2ஜி ஊழல் புகாரில் சிக்கிய ஸ்வான் நிறுவன அதிபர் ஷாகித் பால்வாவை நீங்கள் 2 முறை சந்தித்து கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி கொடுக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினீர்களா இல்லையா? பால்வாவுடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் கொடுத்த சாதிக் பாட்ஷா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த சொல்வீர்களா? ரூ.22 கோடி மதிப்புள்ள ஹம்மர் சொகுசு கார்கள் இறக்குமதியில் உங்கள் மகன் உதயநிதி மற்றும் மு.க.அழகிரி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக உங்கள் வீட்டிலும் மு.க.அழகிரி பண்ணை வீட்டிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியதா? இல்லையா? அந்த ஹம்மர் கார் உதயநிதியிடம் எப்படி வந்து சேர்ந்தது? இந்த 3 கேள்விகளுக்கும் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதில் சொல்ல வேண்டும். நான் முறையாக வருமான வரி செலுத்தி வருகிறேன். வருமான வரித்துறை என்னிடம் சோதனை நடத்தி நான் முறைகேடாக பணம் சம்பாதித்திருக்கிறேன் என்ற குற்றச்சாட்டை நிரூபித்தால் பொதுவாழ்வில் இருந்து நான் வெளியேறுகிறேன். அதேபோல சேகர் ரெட்டிக்கும் உங்கள் குடும்பத்தினருக்��ும் பணத்தொடர்பு உள்ளது என்பது உறுதியானால் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? இதுதொடர்பாக மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக மேடைபோட்டு விவாதிக்கவும் தயாராக இருக்கிறேன். எனது கேள்விகளுக்கு மு.க.ஸ்டாலின் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும். இனி அரசியல் பற்றி நான் பேசுவதற்கு யாரிடமும் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். Source: Maalaimalar
1 note · View note
fakirmohamedlebbai · 5 years
Photo
Tumblr media
பிரச்சினைக்கு போர் தீர்வாகாது - பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்! *************************** காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் காவல் படையை (சி.ஆர்.பி.எஃப்) சேர்ந்த வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் அது பயங்கரமான செலவீனமாகவும், அழிவுத்தன்மை உள்ளதாகவும் அமையும் என்பதால், இரு நாடுகளும் நெருக்கடியை போர் அளவுக்கு விரிவாவதை தடுக்க வேண்டும். மேலும், இப்படி ஒரு நிலைமை, பொருளாதார பின்தங்கல் மற்றும் ஏழ்மையிலிருந்து ஏழை மக்கள் மீண்டு வரக்கூடிய முயற்சியை சீர்குலைக்கும். அதோடு, அது இந்திய துணைக் கண்டத்தில் தீவிரவாத வலதுசாரி சக்திகளை ஊக்கப்படுத்திவிடும். இத்தகைய இக்கட்டான சூழலில், எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது, சிறிதளவு வாக்குகளை கவர்ந்திழுக்கும் வகையில், சில உணர்ச்சியான முழக்கங்களை மக்கள் முன் வைத்து, தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் மத்திய அரசின் திட்டத்தை மக்கள் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும். தேசத்தில் பிளவை ஏற்படுத்த முயலும் சக்திகளை முறியடிக்க மக்கள் கைக்கோர்க்க வேண்டும். கடந்த எழுபதாண்டுகளில், காஷ்மீர் பிரச்சினையை ராணுவ பலத்தை பயன்படுத்தி தீர்க்க முடியாது என்பது நிரூபணமாகிவிட்டது. காரணம் இப்பிரச்சினை அடிப்படையில் அரசியல் ரீதியானது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் நிலைமை மோசமாகிவிட, பிரச்சினையின் உண்மைத் தன்மையை நம்மால் வெளிக்கொண்டுவர முடியாமல் மறுக்கப்பட்டோம். வன்முறை சம்பவங்கள் நிகழ்வது அம்மாநிலத்தில் புதிய வழக்கமாகி விட்டதை நாம் பார்த்து வருகிறோம். பா.ஜ.க-வின் ஆட்சியில் பிரச்சினையை தடுக்கும் வியூகம் தோல்வி அடைந்து விட்டது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளிப்பட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களின் உண்மையான பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வை காணவேண்டும். https://www.instagram.com/p/BueT-uDh5pc/?utm_source=ig_tumblr_share&igshid=kuxyo8u1rygh
0 notes
tamizha1 · 2 years
Text
உக்ரைன்- ரஷ்யா இடையேயான 4வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.!
உக்ரைன்- ரஷ்யா இடையேயான 4வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது.!
கீவ்: உக்ரைன்- ரஷ்யா இடையேயான 4வது கட்ட பேச்சுவார்த்தை இன்று காணொளி வாயிலாக காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்று 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
Tumblr media
View On WordPress
0 notes
tntimenews-blog · 6 years
Photo
Tumblr media
டாஸ்மாக் பார் உரிமையாளர் உடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி சென்னை: சென்னையில் டாஸ்மாக் பார் உரிமையாளர் உடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அமைச்சர் தங்கமணியுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. உயர்த்தப்பட்ட பார் உரிம கட்டணத்தை குறைக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 10 நாள் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறியதால் பார் உரிமையாளர் அதிருப்தி அடைந்தனர்.
0 notes
puthiyathalamurai · 3 years
Link
0 notes
dailyanjal · 3 years
Text
வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது!: டெல்லியில் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற 8ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!
வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது!: டெல்லியில் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற 8ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி!
வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது!: டெல்லியில் விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே நடைபெற்ற 8ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி! Source link
View On WordPress
0 notes
universaltamilnews · 6 years
Text
பேச்சுவார்த்தை தோல்வி: பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது
பேச்சுவார்த்தை தோல்வி: பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது #RaiwayStrike #ut #utnews #tamilnews #universaltamil #lka
பேச்சுவார்த்தை தோல்வி: பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது
இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலும் இணக்கம் எட்டப்படாத நிலையில், ரயில் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்கின்றது.
அதன்காரணமாக, தொடர்ந்தும் ரயில் சேவைகள் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரயில்  தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் நிறைவடைந்துள்ளது.
அதனையடுத்து,…
View On WordPress
0 notes
tamilsnow · 6 years
Text
உலக வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி: இந்தியாவில் ரேஷன் கடைகள் மூடப்படும்
பியூனஸ்,
உலக வர்த்த ஒப்பந்த அமைப்பின் 11-வது அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் ஆர்ஜென்டீனாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அளித்த வாக்குறுதிக்கு மாறாக ,உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பாக வளரும் நாடுகள் முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்க மறுத்துவிட்டது. முக்கியமாக, உணவுப் பாதுகாப்புப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற கூட்டத்தில்…
View On WordPress
0 notes