Tumgik
#மண
solalvallan · 1 year
Text
அயினி
விரும்பி உண்ணும் சிறந்த உணவு
(பெ) விரும்பி உண்ணும் சிறந்த உணவு
திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் என - மலை 467
அயினி மா இன்று அருந்த நீல - நற் 254/7
புது மண மகடூஉ அயினிய கடி நகர் - அகம் 141/14
அயினியும் இன்று அயின்றனனே வயின்வயின் - புறம் 77/8
Tumblr media
0 notes
pooma-islam · 1 year
Text
SPECIALTIES OF ANSARIS
Part 2 (English and தமிழில்)
Part 4, Chapter 63, Number 3781
Anas (may Allah be pleased with him) reported. Abdur Rahman Ibn Awf (R.A.) (migrated to Madinah) came to us. The Prophet (PBUH) established a brotherly relationship between him and Sa'd Ibn Rabi'u (RA). Sa'd Ibn Rabi'u was very wealthy. Sa'd (may Allah be pleased with him) said, 'The Ansaris know that I am the richest of them. I will divide (give) my wealth into two halves between me and you. I have two wives. See which one you like the most among them. I will divorce her. They said (to their Muhajir brother Abd al-Rahman ibn Awf) when she becomes halal (marriageable) then marry her. Abdur Rahman Ibn Awf (RA) said, 'May Allah bless you in the matter of your household' and left (the shop). They came back that day only after earning some ghee and a piece of cheese. It's only been a while. By then they came to the Messenger of Allah (PBUH) with the yellow mark (of the perfume) on them. The Prophet (peace be upon him) asked them, 'What is this?', and they replied, 'I have married an Ansari woman.' The Prophet (peace and blessings of Allah be upon him) asked, 'What (mahr) did you give her?', and they replied, 'Gold of the weight of a date nut or gold of the weight of a date.' The Prophet (peace and blessings of Allah be upon him) said, "Slaughter a single goat and give Walima (wedding feast)."
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3781
அனஸ்(ரலி) அறிவித்தார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு) எங்களிடம் வந்தார்கள். அவர்களுக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள். ஸஅத் இப்னு ரபீஉ அவர்கள் அதிக செல்வமுடையவராக இருந்தார்கள். ஸஅத்(ரலி), ‘அன்சாரிகள், நான் அவர்களில் அதிக செல்வமுடையவன் என்று அறிந்திருக்கின்றனர். என் செல்வத்தை எனக்கும் உங்களுக்குமிடையே இரண்டு பாதிகளாகப் பங்கிட்டு (கொடுத்து) விடுவேன். எனக்கு இரண்டு மனைவியர் உள்ளனர். அவர்களில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்தவளைப் பாருங்கள். நான் அவளை விவாகரத்துச் செய்து விடுகிறேன். அவள் ஹலால் (இத்தா முடிந்து பிறரை மணந்து கொள்ளத் தகுதியுடையவள்) ஆனதும் அவளை நீங்கள் மணந்து கொள்ளுங்கள்” என்று (தம் முஹாஜிர் சகோதரரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபிடம்) கூறினார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ‘அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டார் விஷயத்தில் அருள் வளம் வழங்கட்டும்” என்று கூறி (கடைவீதி சென்று)விட்டார்கள். சிறிது நெய்யையும் பாலாடைக் கட்யையும், இலாபமாகச் சம்பாதித்த பின்னரே அன்று திருமபி வந்தார்கள். சிறிது காலம் தான் சென்றிருக்கும். அதற்குள் அவர்கள் தம் மீது (நறுமணப் பொருளின்) மஞ்சள் அடையாளம் தோய்ந்திருக்க இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என்ன இது?’ என்று கேட்க, ‘நான் அன்சாரிப் பெண் ஒருத்தியை மணந்தேன்” என்று அவர்கள் பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவளுக்கு என்ன (மஹ்ர்) கொடுத்தீர்கள்?’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கம் அல்லது ஒரு பேரீச்சங் கொடையளவு தங்கம்” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஒரேயோர் ஆட்டையேனும் (அறுத்து) வலீமா (மண விருந்து) கொடு” என்று கூறினார்கள்.
Part 4, Chapter 63, Number 3776
Qaylan Ibn Zareer (RA) reported that I said to Anas (RA), 'Tell me about what came to you (the clans of Aws and Khazraj) as 'Helpers of the Ansar'. Were you given that name (before the Qur'an)? Or did Allah give you that name?' I asked. They said, 'It is Allah who named us ('Ansar' in verse 9:100 of the Holy Qur'an). (At Basra) we were (coming) to Anas (may Allah be pleased with him). Then they will tell us about the merits of the Ansari and their (sacrificing) performances. They would say to me or to a man from the 'Ast' clan, 'Your clan did such and such on this day.'
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3776
ஃகைலான இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார் நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) ‘அன்சார் உதவியாளர்கள்’ என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அல்லாஹ் தான் எங்களுக்கு (‘அன்சார்’ என்று திருக்குர்ஆன் 9:100-ம் வசனத்தில்) பெயர் சூட்டினான். (பஸராவில்) நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம் (வந்து) சென்று கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் அன்சாரிகளின் சிறப்புகளையும் அவர்களின் (தியாக) நிகழ்ச்சிகளையும் எங்களுக்கு எடுத்துரைப்பார்கள். என்னை அல்லது ‘அஸ்த்’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை நோக்கி, ‘உன் குலத்தார் இன்னின்ன நாளில் இன்னின்னவாறு செய்தார்கள்” என்று சொல்வார்கள்.
Part 4, Chapter 63, Number 3777
Aisha (may Allah be pleased with her) reported that the Day of Battle of 'Bu'az was a day that Allah had premeditated (to create a favorable situation) for His Messenger. The Prophet (peace and blessings of Allah be upon him) came (there) when the confederacy of the people of Madinah was (disintegrated) and their leading men were killed and wounded (due to that battle). Therefore, it was Allah who brought about that day in favor of His Messenger (peace be upon him) in order to (create the conditions) for people to accept Islam.
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3777
ஆயிஷா(ரலி) அறிவித்தார் ‘புஆஸ்’ போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன்கூட்டியே நிகழச் செய்த நாளாக அமைந்தது. (அந்தப் போரின் காரணத்தால்) மதீனாவாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டிருந்த நிலையிலும் அவர்களில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டும் காயமுற்றும் இருந்த நிலையிலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அங்கு) வந்தார்கள். எனவே, மக்கள் இஸ்லாத்தை ஏற்க (ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதற்காக) அல்லாஹ்தான், தன் தூதர்(ஸல்) அவர்களுக்குச் சாதகமாக அந்த நாளை முன் கூட்டியே நிகழச் செய்தான்.
Part 4, Chapter 63, Number 3778
Anas (may Allah be pleased with him) reported that in the year when the people were victorious, when the Prophet (peace and blessings of Allah be upon him) gave it to the Quraish of Makkah, who had newly converted to Islam (not to the Ansar), the Ansar said, ‘By Allah! In fact, it's amazing. While the blood of the Quraish is pouring in our wats, our war wealth is not being given to them?' They talked like this. It reached the Prophet (peace be upon him). Immediately they called the Ansaris and asked, 'What news have I received about you?' They (the companions of the Prophet) were not liars. So, they replied, '(When we actually spoke) it is up to you.'' The Prophet (peace be upon him) said, 'Do you not want the people to return to their homes with the spoils of war, and you to return to your homes with the Prophet (peace be upon him)? If the Ansari walk in a valley or a pass, I will walk in the same valley or pass they walk in."
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3778
அனஸ்(ரலி) அறிவித்தார் மக்கள் வெற்றியடைந்த ஆண்டில் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) நபி(ஸல்) அவர்கள் (அன்சாரிகளுக்கு வழங்காமல், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்கா குறைஷிகளுக்கு கொடுத்தபோது அன்சாரிகள் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மையில், இது வியப்பாகத் தான் இருக்கிறது. எங்கள் வாட்களில் குறைஷிகளின் இரத்தம் கொட்டிக் கொண்டிருக்க, எங்கள் போர்ச் செல்வங்கள் அவர்க்களுக்கல்லவா கொடுக்கப்படுகின்றன?’ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டது. நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அன்சாரிகளை அவர்கள் அழைத்து, ‘உங்களைப் பற்றி எனக்கெட்டிய செய்தி என்ன?’ என்று கேட்டார்கள். அவர்கள் (நபித் தோழர்கள்) பொய் சொல்லாதவர்களாய் இருந்தனர். எனவே, அவர்கள், ‘(உண்மையில் நாங்கள் பேசிக் கொண்டதும்) உங்களுக்கு எட்டியதே தான்” என்று பதிலளிதார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘மக்கள் போர்ச் செல்வங்களைப் பெற்றுக் கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல, நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்து சென்றால் அவர்கள் செல்கிற பள்ளத்தாக்கிலோ கணவாயிலோ தான் நானும் நடந்து செல்வேன்” என்று கூறினார்கள்.
Part 4, Chapter 63, Number 3779
The Prophet (peace be upon him) said, "If the Ansari walk in a valley or a pass, I will walk in the valley where the Ansari walk." I would have been one of the Ansari if only the Hijrah had not taken place.
One of its announcers says. Abu Huraira (may Allah be pleased with him) reported this and said, 'The Prophet (peace and blessings of Allah be upon him) said, 'May my father and my mother be devoted to them.' together) said another sentence.
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3779
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்து சென்றால் அன்சாரிகள் நடந்து செல்லும் பள்ளத்தாக்கில் தான் நானும் நடந்து செல்வேன். ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார். இதை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் மிகச் சரியாகவே, இப்படிக் கூறினார்கள் (என்று கூறிவிட்டு) என் தந்தையும் என் தாயும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும் (நபியவர்கள் இப்படிச் சொன்னதற்குக் காரணம்) அன்சாரிகள் நபி(ஸல்) அவர்களுக்கும் புகலிடம் அளித்து அவர்களுக்கு உதவினார்கள்’ என்றோ (இவ்விரு வாக்கியங்களுடன் சேர்த்து) வேறொரு வாக்கியத்தையோ கூறினார்கள்.
Part 4, Chapter 63, Number 3780
Ibrahim Ibn Abdir Rahman Ibn Awf (RA) reported that when we (the Muhajirs) came to Madinah, the Prophet (PBUH) established brotherhood between (my father) Abdur Rahman Ibn Awf (RA) and Sa'd Ibn Rabi'u (RA). Sa'd ibn Rabi'u (may Allah be pleased with him) said to (my father) Abdur Rahman Ibn Awf (may Allah be pleased with him), 'I am the richest of the Ansars. I leave (one half to you) dividing my wealth into two halves. I have two wives. Take a look and tell me which one you like more out of the two. I will divorce her. I will leave her 'Itda' period. After the end of her 'Idda' period, Awf (RA) said, 'May Allah bless you in your household and in your wealth. Where is your shop?' they asked. People showed them the 'Panukainuka' shopping street. Abdur Rahman Ibn Awf (ra) (went there and traded) and returned with a lump of cheese and ghee as profit. Then the next morning they continued. (In this way they continued to trade and earn.) One day they came (to the Prophet) with a mark of yellow on them (if they had applied perfume). The Prophet (peace be upon him) asked Abdur Rahman (may Allah be pleased with him), 'What is this?' Abdur Rahman Ibn Awf (may Allah be pleased with him) replied, 'I smelled it.' The Prophet (peace be upon him) asked, 'How much (mahr) did you give her?' They said, 'One date is worth the weight of gold, or one date is worth the weight of a nut.'' They replied.
Narrator Ibrahim (RA) doubted whether Abdur Rahman Ibn Awf (R.A.) said, "A date is worth the weight of gold" and said, "A date is worth the weight of gold."
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3780
இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அறிவித்தார் (முஹாஜிர்களான) நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது இறைத்தூதர்(ஸல) அவர்கள் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) என்னும் அன்சாரித் தோழர்) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். (என் தந்தை) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி), ‘நான் அன்சாரிகளில் அதிக செல்வம் உடையவன். என் செல்வத்தை இரண்டு பாதிகளாக்கிப் பங்கிட்டு நான் (ஒரு பாதியை உங்களுக்குக் கொடுத்து) விடுகிறேன். எனக்கு இரண்டு மனைவிமார்கள் உள்ளனர். அவ்விருவரில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்திருப்பவளைப் பார்த்து என்னிடம் சொல்லுங்கள். நான் அவளைத் தலாக் (மண விலக்கு) செய்து விடுகிறேன். அவளுடைய ‘இத்தா’ காலம் விடுகிறேன். அவளுடைய ‘இத்தா’ காலம் முடிந்த பின் அவ்ஃப்(ரலி), ‘அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டாரிலும் உங்கள் செல்வத்திலும் அருள்வளத்தை வழங்கட்டும். உங்கள் கடைவீதி எங்கே?’ என்று கேட்டார்கள். மக்கள் அவர்களுக்கு ‘பனூகைனுகா’ கடை வீதியைக் காட்டினார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அங்கு சென்று வியாபாரம் செய்து) தம்முடன் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்றுத்தான் திரும்பினார்கள். பிறகு அடுத்த நாள் காலையும் தொடர்ந்து சென்றார்கள். (இப்படியே தொடர்ந்து சென்று வியாபாரம் செய்து சம்பாதித்தார்கள்.) ஒரு நாள் தம் மீது (நறுமணப் பொருள் தடவிக் கொண்டிருந்தால்) மஞ்சள் அடையாளத்துடன் (நபி ஸல் அவர்களிடம்) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களை நோக்கி, ‘என்ன இது?’ என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ‘நான் மணம் புரிந்து கொண்டேன்” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவளுக்கு எவ்வளவு (மஹ்ர்) கொடுத்தீர்கள்?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘ஒரு பேரீச்சம் கொட்டையளவு தங்கம் அல்லது ஒரு பேரீச்சம் கொட்டையின் எடையளவு தங்கம்.” என்று பதிலளித்தார்கள்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ‘ஒரு பேரீச்சம் கொட்டையளவு தங்கம்” என்று கூறினார்களா, ‘ஒரு பேரீச்சம் கொட்டை எடையளவு தங்கம்” என்று கூறினார்களா என அறிவிப்பாளர் இப்ராஹீம்(ரஹ்) சந்தேகப்படுகிறார்கள்.
Part 4, Chapter 63, Number 3781
Anas (may Allah be pleased with him) reported. Abdur Rahman Ibn Awf (R.A.) (migrated to Madinah) came to us. The Prophet (PBUH) established a brotherly relationship between him and Sa'd Ibn Rabi'u (RA). Sa'd Ibn Rabi'u was very wealthy. Sa'd (may Allah be pleased with him) said, 'The Ansaris know that I am the richest of them. I will divide (give) my wealth into two halves between me and you. I have two wives. See which one you like the most among them. I will divorce her. They said (to their Muhajir brother Abd al-Rahman ibn Awf) when she becomes halal (marriageable) then marry her. Abdur Rahman Ibn Awf (RA) said, 'May Allah bless you in the matter of your household' and left (the shop). They came back that day only after earning some ghee and a piece of cheese. It's only been a while. By then they came to the Messenger of Allah (PBUH) with the yellow mark (of the perfume) on them. The Prophet (peace be upon him) asked them, 'What is this?', and they replied, 'I have married an Ansari woman.' The Prophet (peace and blessings of Allah be upon him) asked, 'What (mahr) did you give her?', and they replied, 'Gold of the weight of a date nut or gold of the weight of a date.' The Prophet (peace and blessings of Allah be upon him) said, "Slaughter a single goat and give Walima (wedding feast)."
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3781
அனஸ்(ரலி) அறிவித்தார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு) எங்களிடம் வந்தார்கள். அவர்களுக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள். ஸஅத் இப்னு ரபீஉ அவர்கள் அதிக செல்வமுடையவராக இருந்தார்கள். ஸஅத்(ரலி), ‘அன்சாரிகள், நான் அவர்களில் அதிக செல்வமுடையவன் என்று அறிந்திருக்கின்றனர். என் செல்வத்தை எனக்கும் உங்களுக்குமிடையே இரண்டு பாதிகளாகப் பங்கிட்டு (கொடுத்து) விடுவேன். எனக்கு இரண்டு மனைவியர் உள்ளனர். அவர்களில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்தவளைப் பாருங்கள். நான் அவளை விவாகரத்துச் செய்து விடுகிறேன். அவள் ஹலால் (இத்தா முடிந்து பிறரை மணந்து கொள்ளத் தகுதியுடையவள்) ஆனதும் அவளை நீங்கள் மணந்து கொள்ளுங்கள்” என்று (தம் முஹாஜிர் சகோதரரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபிடம்) கூறினார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ‘அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டார் விஷயத்தில் அருள் வளம் வழங்கட்டும்” என்று கூறி (கடைவீதி சென்று)விட்டார்கள். சிறிது நெய்யையும் பாலாடைக் கட்யையும், இலாபமாகச் சம்பாதித்த பின்னரே அன்று திருமபி வந்தார்கள். சிறிது காலம் தான் சென்றிருக்கும். அதற்குள் அவர்கள் தம் மீது (நறுமணப் பொருளின்) மஞ்சள் அடையாளம் தோய்ந்திருக்க இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என்ன இது?’ என்று கேட்க, ‘நான் அன்சாரிப் பெண் ஒருத்தியை மணந்தேன்” என்று அவர்கள் பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவளுக்கு என்ன (மஹ்ர்) கொடுத்தீர்கள்?’ என்று கேட்டதற்கு அவர்கள், ‘ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கம் அல்லது ஒரு பேரீச்சங் கொடையளவு தங்கம்” என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஒரேயோர் ஆட்டையேனும் (அறுத்து) வலீமா (மண விருந்து) கொடு” என்று கூறினார்கள்.
Part 4, Chapter 63, Number 3782
Abu Huraira (may Allah be pleased with him) reported (to the Prophet) that the Ansars said, 'Divide (our) date trees between us (the Muhajirs) and them.' When the Prophet (peace be upon him) said, 'No', he said, '(Then) let them (the Muhajir brothers) work for us; Let them share in the produce (profit) with us.” The Muhajirs said, (Assenting to it) 'We obeyed; He said that we obeyed.
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3782
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (நபி ஸல் அவர்களிடம்) அன்சாரிகள், ‘எங்களுக்கும் (முஹாஜிர்களான) அவர்களுக்குமிடையே (எங்கள்) பேரீச்ச மரங்களைப் பங்கிடுங்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘வேண்டாம்” என்று சொல்ல அவர்கள், ‘(அப்படியென்றால்) அவர்கள் (முஹாஜிர் சகோதரர்கள்) எங்களுக்காக உழைக்கட்டும்; எங்களுடன் விளைச்சலில் (இலாபப்) பங்கு பெறட்டும்” என்று கூறினார்கள். முஹாஜிர்கள், (அதற்கு சம்மதித்து) ‘நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம் என்று கூறினார்.
Part 4, Chapter 63, Number 3783
The Prophet (peace be upon him) said, “None but the believer will love the Ansars; None but hypocrites hate them. Allah loves those who love them. Allah hates whoever hates them. Barau (ra) declared.
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3783
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அன்சாரிகளை நேசிக்க மாட்டார்கள்; அவர்களை நயவஞ்சகர்களைத் தவிர வேறெவரும் வெறுக்கவும் மாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறீர்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான். என பராஉ(ரலி) அறிவித்தார்.
Part 4, Chapter 63, Number 3784
The Prophet (peace be upon him) said, “The sign of faith in God is to love the Ansars; A sign of hypocrisy is hating the Ansari. Anas Ibn Malik (may Allah be pleased with him) reported.
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3784
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Part 4, Chapter 63, Number 3785
Anas (may Allah be pleased with him) said (Ansarib) that the Prophet (may peace be upon him) saw women and children returning. One of the announcers says; I think the person who informed me of this said “coming from a wedding party”. He immediately stood up and said, 'Lord! (You are the witness! O Ansari!) You are the most beloved of people to me.” They said this sentence three times.
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3785
அனஸ்(ரலி) கூறினார் (அன்சாரிப்) பெண்களும், குழந்தைகளும் திரும்பி வருவதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்; இதை எனக்கு அறிவித்தவர்” ஒரு மணவிழாவிலிருந்து வருவதை” என்று சொன்னதாக நினைக்கிறேன். உடனே நின்று கொண்டு, ‘இறைவா! (நீயே சாட்சி! அன்சாரிகளே!) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று கூறினார்கள். இந்த வாக்கியத்தை அவர்கள் மூன்று முறை கூறினார்கள்.
Part 4, Chapter 63, Number 3786
Anas Ibn Malik (may Allah be pleased with him) reported that a lady of the Ansar came to the Prophet (peace and blessings of Allah be upon him) taking one of her children with her. The Prophet (PBUH) spoke to him. Then they said, 'By Allah! You (Ansaris) are the dearest of people to me.” He said twice.
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3786
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தம் குழந்தையொன்றைத் தம்முடன் எடுத்துக் கொண்டு அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பேசினார்கள். அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று இரண்டு முறை கூறினார்கள்.
Part 4, Chapter 63, Number 3787
Said Ibn Arqam (RA) said to the Ansars (to the Prophet), ‘O Messenger of God! Each of the Messengers had followers. We followed you. So, pray to Allah to create for us dependents who will follow us.” The Prophet (peace be upon him) prayed in the same way.
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3787
ஸைத் இப்னு அர்கம்(ரலி) கூறினார் அன்சாரிகள் (நபி ஸல் அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! இறைத்தூதர்களை ஒவ்வொருவருக்கும் அவர்களைப் பின்தொடர்ந்த (சார்பு நிலை கொண்ட)வர்கள் இருந்தனர். நாங்கள் உங்களைப் பின் பற்றினோம். எனவே, எங்களுக்கும் எங்களைப் பின்தொடரும் சார்பு நிலையாளர்களை எங்களிலிருந்தே உருவாக்கித் தரும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
Part 4, Chapter 63, Number 3788
One of the Ansars, Abu Hamza (may Allah be pleased with him) reported that the Ansars (to the Prophet), ‘Every community has its adherents who follow them. Ask Allah to create from among us dependents who will follow us.” The Prophet (peace be upon him) said, 'O Lord! Create their supporters from among them!” They prayed that.
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3788
அன்சாரிகளில் ஒரவரான அபூ ஹம்ஸா(ரலி) அறிவித்தார் அன்சாரிகள் (நபி ஸல் அவர்களிடம்), ‘ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களைப் பின்தொடரும் சார்பு நிலையாளர்கள் உண்டு. எங்களைப் பின்பற்றும் சார்பு நிலையாளர்களை எங்களிலிருந்தே உருவாக்கித் தரும்படி நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! இவர்களுடைய சார்பாளர்களை இவர்களிலிருந்தே உருவாக்கித் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
Part 4, Chapter 63, Number 3789
Abu Uzaid (may Allah be pleased with him) reported, “The best of the Ansari branch families is the Banu Najjar family. Then the Banu Abdil Ashhal family. Then the family of Banu Harith Ibn Khazraj. Then the Banu Saida family. The Prophet (peace be upon him) said that there is an advantage in each of the Ansari branch families. Sa'd Ibn Ubadah (may Allah be pleased with him) said, "I see that the Prophet (peace and blessings of Allah be upon him) distinguished (some other clans) over us." It was said to them, 'The Prophet (peace and blessings of Allah be upon him) distinguished you above many (others not mentioned here)'.
In another narration, the narrator mentioned 'Saad ibn Ubadah' (full name).
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3789
அபூ உஸைத்(ரலி)அவர்கள் அறிவித்தார் “அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பிறகு பனூ ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குடும்பமாகும். பிறகு பனூ சாஇதா குடும்பமாகும். அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஅத் இப்னு உபாதா(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் எங்களை விட (வேறு சில குலங்களைச்) சிறப்பித்துக் கூறினார்கள் எனவே காண்கிறேன்” என்று கூறினார்கள். அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் (இங்கே குறிப்பிடப்படாத மற்ற) பலரையும் விட உங்களைச் சிறப்பித்துக் கூறினார்கள்” என்று சொல்லப்பட்டது.
மற்றோர் அறிவிப்பில், ‘ஸஅத் இப்னு உபாதா’ என்று (முழுமையாகப் பெயர்) குறிப்பிட்டு அறிவிப்பாளர் கூறினார்.
Part 4, Chapter 63, Number 3790
The Prophet (peace be upon him) said “The best of the Ansari or the best of the Ansari’s branch families. Banu Najjar family, Banu Abdul Ashhal family and Banu Haris and Banu Saida families. Abu Uzaid (ra) reported.
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3790
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அன்சாரிகளில் சிறந்தோர் அல்லது அன்சாரிகளின் கிளைக்குடும்பங்களில் சிறந்தது. பனூ நஜ்ஜார் குடும்பமும், பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமும் மற்றும் பனூ ஹாரிஸ், பனூ சாஇதா குடும்பங்களும் ஆகும். என அபூ உஸைத்(ரலி) அறிவித்தார்.
Tumblr media
0 notes
topskynews · 2 years
Text
மணமேடையில் மடியில் படுத்து தூங்கிய மணமகன்! மணமகளுக்கு வந்த ஆத்திரம்
மணமேடையில் போதையில் தள்ளாடியபடியே வந்த மாப்பிள்ளை மண மேடையிலேயே ஒருவரின் மடியில் தலை வைத்து தூங்க இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்தி இருக்கிறார்.   அசாம் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.    அசாம் மாநிலத்தில் நல்பாரி மாவட்டத்தில் நல்பரி என்ற நகரம்.   இந்நகரத்தில் கடந்த 2ஆம் தேதி அன்று  நடந்த ஒரு திருமணத்தில் தடபுடல் ஏற்பாடுகள் எல்லாம் செய்து வந்திருக்கிறார்கள் .…
Tumblr media
View On WordPress
0 notes
Tumblr media
திருமணம் கைகூட காஞ்சி மஹா பெரியவா உபதேசித்த அம்பாள் ஸ்லோகம்! ‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. 'தங்கள் பெண்ணுக்கோ அல்லது பிள்ளைக்கோ இன்னும் நல்ல மண வாழ்க்கை அமையவில்லை' என்று கவலைப்படும் பெற்றோர்கள் பலர், இன்றைக்கும் இருக்கவே செய்கின்றனர். 1960-களின் தொடக்கத்தில் பல பெற்றோர்கள் மஹா ஸ்வாமிகளை தரிசித்தபோது, தங்களின் பிள்ளைகளுக்குத் திருமணம் தடைப்பட்டு வருவதாக தங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் கவலையைப் போக்குவது போல் மஹா ஸ்வாமிகள் 'பவானி அம்பிகை'யின் திருவுருவ வண்ணப் படத்தை, உரிய மந்திரம் மற்றும் பூஜிக்கும் முறையுடன் அனுக்ரஹம் செய்து அருளினார். பூஜிக்கும் முறை: அம்பிகையின் படத்தை பூஜையறையில் வைத்து, தினமும் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு, அம்பிகையையும் மஹா ஸ்வாமிகளையும் தியானித்துவிட்டு, முதல் நாள் அம்பிகையின் நெற்றியிலும் வலது திருவடியிலும் சந்தனம் குங்குமப் பொட்டு வைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள சமஸ்கிருத ஸ்லோகத்தை அல்லது தமிழ் பாடலை பாராயணம் செய்து, பழமோ அல்லது சுத்த அன்னமோ நிவேதனம் செய்யவேண்டும். சமஸ்கிருத மொழி தெரியாதவர்கள், இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தமிழ் ஸ்லோகத்தை பாடலை பாராயணம் செய்யலாம். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொட்டு வீதம் பிரதட்சிணமாக அதாவது, இடமிருந்து வலமாக படத்தைச் சுற்றி ஒரு நாளுக்கு ஒரு பொட்டு என வைத்துக் கொண்டு வரவேண்டும். அம்பிகையின் வலது திருவடியில் ஆரம்பித்து, இடது திருவடியில் நிறைவு செய்ய வேண்டும். ஒரு முழுமையான பிரதட்சிணம் பூர்த்தி அடைவதற்குள் திருமணம் கைகூடி வரும். ஒவ்வொரு நாளும் ஸ்லோக பாராயணத்துடன் நிவேதனமும் செய்யவேண்டும். இந்த பூஜையை யாருக்கு திருமணம் நடைபெற வேண்டுமோ அவர்தான் செய்ய வேண்டும். *திருமணம் கைகூட பெரியவா வழங்கிய ஸ்லோகம்:* சரண்யே! வரேண்யே! ஸுகாருண்ய மூர்த்தே! ஹிரண்யோத ராத்யை ரகண்யே! ஸுபுண்யே! பவாரண்ய பீதேஸ்ச மாம்பாஹி பத்ரே! நமஸ்தே! நமஸ்தே! நமஸ்தே பவானி! இந்த ஸ்லோகத்தின் தமிழ் வடிவம்: தஞ்சம் அளிப்பவள் நீ, தரத்தில் உயர்ந்தவள் நீ, தயையதன் உருவமதாய் இலகுறும் அம்பிகை நீ, நம் சிவனோடு அரியும் நான்முகனும் அளவில் நாட்டறியா இசையோய் புனித மிகுந்தவளே, அஞ்சினன் அஞ்சினன் யான் அடர்பிறவித் துயர் கண்டு அபயம் அளித்திடுவாய் அன்னை சுமங்கலியே செஞ்சரணாம்புயமே சேர்ந்து பணிந்துருகிச் சென்னி வணங்கினன் யான் பவானி எனும் சுடரே! பிரதட்சிணம் நிறைவு பெறுவதற்குள் கண்டிப்பாகத் திருமணம் கைகூடி வரும் என்பது பலரும் அனுபவத்தில் கண்ட உண்மை. ***** மேலும் தகவல (at Sri Raghavendra Swamy Temple) https://www.instagram.com/p/Cpl-eudyfQ0/?igshid=NGJjMDIxMWI=
0 notes
ibinewstamil · 2 years
Text
0 notes
pavithraaaaaaa · 2 years
Text
Tumblr media
“பூ வைத்தாய்... பூ வைத்தாய். நீ பூவைக்கோர் பூ வைத்தாய். மண பூவைத்து பூ வைத்து, பூவைக்குள் தீ வைத்தாய்.”
1 note · View note
newsaza · 2 years
Text
“எனக்கு மறுமணமா..? என் விளக்கத்தை கேட்டுப் பதிவு செய்யுங்கள்” - நடிகர் பப்லு ஆவேசம் | actor Babloo Prithiveeraj explain about his second marriage
“எனக்கு மறுமணமா..? என் விளக்கத்தை கேட்டுப் பதிவு செய்யுங்கள்” – நடிகர் பப்லு ஆவேசம் | actor Babloo Prithiveeraj explain about his second marriage
நடிகர் பப்லு தனது மண வாழ்க்கை குறித்து பரவும் தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். சின்னத்திரை நடிகர் பப்லு தன்னுடைய 56-வது வயதில் 23 வயதுப் பெண்ணை மறுமணம் செய்யப்போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ”நான் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தபோது எனக்குத் தொடர்ச்சியாக வாழ்த்துகள் சொல்லி மெசேஜ்…
View On WordPress
0 notes
totamil3 · 3 years
Text
கொரோனா வைரஸ் | தீவிர பூட்டுதலுக்கு மத்தியில் தமிழகத்தில் வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படவுள்ளன
கொரோனா வைரஸ் | தீவிர பூட்டுதலுக்கு மத்தியில் தமிழகத்தில் வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படவுள்ளன
வங்கிகளின் வணிக நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, மே 24 முதல் 30 வரை தொடரும் என்றும், கிளைகள் சுழற்சி அடிப்படையில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களின் பலத்துடன் செயல்படும் என்றும் தமிழ்நாட்டின் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு (எஸ்.எல்.பி.சி) தெரிவித்துள்ளது. மாநில அரசாங்கத்தின் தீவிர பூட்டுதல் அறிவிப்பைத் தொடர்ந்து. கிளைகளின் வேலை நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இருக்கும்.…
View On WordPress
1 note · View note
khourpride · 5 years
Photo
Tumblr media
#மணிரத்னம் உள்ளிட்டோர் மீது வழக்கை தள்ளுபடி செய்ய பிரதமருக்கு #கமல்ஹாசன் வேண்டுகோள் ➖ இன்றைய நாளிதழ் 📰 செய்தி! #KamalHaasan https://www.instagram.com/p/B3ZUO1gAcoX/?igshid=uehld9a2play
1 note · View note
manimarank · 2 years
Photo
Tumblr media
#manimarankathiresan #மணிமாறன்கதிரேசன் #தமிழ்புத்தாண்டு #tamilnewyear #wishes தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இந்த இனிய நந்நாளில் அனைவருக்கும் அடியேனின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் இறைவனருளோடு தமிழன்னையின் அருளும் இந்நாளில் கிடைக்கப் பெற்று நீடூழி வாழ்க வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் மணிமாறன் கதிரேசன் Hi, Wish you Happy Tamil New Year to you and your family and everyone on this happy day. May the grace of Tamiannai be available with the Lord on this day and live long With living resources. With Love Manimaran Kathiresan (at எங்க ஊர் பரமக்குடி) https://www.instagram.com/p/CcUnegONqqo/?igshid=NGJjMDIxMWI=
0 notes
bairavanews · 3 years
Text
சென்னை: மண்ணுக்குள் சிக்கிய தொழிலாளி - 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
சென்னை: மண்ணுக்குள் சிக்கிய தொழிலாளி – 3 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு
[matched_content Source link
View On WordPress
0 notes
thewritermayon · 3 years
Photo
Tumblr media
~ #மண்_வாசம் #mayon_the_writer (at தமிழ் நாடு) https://www.instagram.com/p/CPGAS-pBs6K/?utm_medium=tumblr
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
"விஜய்யைப் பார்த்துப் பேசி மூணு மாசமாச்சு!"- மனம் திறக்கும் தந்தை எஸ்.ஏ.சி!
“விஜய்யைப் பார்த்துப் பேசி மூணு மாசமாச்சு!”- மனம் திறக்கும் தந்தை எஸ்.ஏ.சி!
[ விஜய்யின் வெற்றி, அடுத்த கட்ட சினிமா என எல்லாவற்றையும் நிர்வகித்த அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் சற்றே ஒதுங்கியிருக்கிறார். விஜய்யின் மேலான அக்கறையில் எஸ்.ஏ.சி-யின் பங்கைக் குறைத்து மதிப்பிடவே முடியாது. அப்படியிருக்க, தகப்பன் – மகன் என்ற அற்புத உறவுக்கிடையில் இப்போழுது நடந்துகொண்டிருப்பது என்ன என அவரிடமே கேட்க புறப்பட்டோம். ‘நான் கடவுள் இல்லை’ என்ற தன் புதிய படத்தில் பிஸியாக இருந்தவரை அணுகினோம்.…
Tumblr media
View On WordPress
0 notes
Photo
Tumblr media
#kanyakumari #கன்னியாகுமரி #மண்டைக்காடு #mondaikadu https://www.instagram.com/p/CFuu99IgAAj/?igshid=m4dt33lq0vo
0 notes
totamil3 · 2 years
Text
📰 டி.வி.சங்கரநாராயணன் மதுரை மணி ஐயரின் இசைப் பள்ளியை முன்னெடுத்துச் சென்றார்
📰 டி.வி.சங்கரநாராயணன் மதுரை மணி ஐயரின் இசைப் பள்ளியை முன்னெடுத்துச் சென்றார்
மதுரை மணி ஐயரின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்ற பாடகர் டி.வி.சங்கரநாராயணன் – அவர்களின் தலைசிறந்தவர்களில் ஒருவரான டி.வி.சங்கரநாராயணனின் மறைவுக்கு கர்நாடக இசை சமூகம் வெள்ளிக்கிழமை இரவு இரங்கல் தெரிவித்தது. அவர் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். பிரபல பாடகர் சஞ்சய் சுப்ரமணியன் சமீபத்தில் சமூக ஊடகங்களில் தனது தொடரான ​​“அந்தக் குறிப்பில்” பதிவுசெய்தது, சங்கரநாராயணனின் இசையின்…
View On WordPress
0 notes
saranhamshi · 5 years
Photo
Tumblr media
பணம் பதவி ஆசை ஆதலால் மறந்தோம் இறப்பிற்கு பத்து பேர் கூட போகவில்லை இதுவே சினிமா பிரபலம் என்றால் அன்றே ஆணுக்கு நிகரானவர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் அம்மையார் கண்டுகொள்ளப்படாத தியாகம். தியாகி ராஜாமணி சரஸ்வதி. தனது 16 வயதில் தனது நகைகளை INAவிற்கு வழங்கி. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் #மணி எனும் பெயரில் ஆண் உளவாளியாக பணியாற்றி பல இன்னல்களை சந்தித்��ு சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டு கடைசி வரை கொள்கையோடு வாழ்ந்தார். கொடுமை என்னவென்றால், அவரின் இறுதி சடங்கின்போது வந்தது பத்திற்கும் குறைவானவர்களே.. இவரைப் பற்றி, பர்மாவில் வசித்த பெரும் செல்வந்தரின் தமிழ்மகள் சரஸ்வதி ராஜமணி. தன் 16 வயதில் நேதாஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தன்னிடமிருந்த தங்கத்தையும், வைரத்தையும் நிதியாக நேதாஜி கட்டமைத்த இந்திய தேசிய ராணுவத்திற்கு கொடுக்கிறார். இதை கேள்விப்பட்ட நேதாஜி அந்த நகைகளுடன் அவர் வீட்டிற்கு வந்து தந்தையிடம் 'விவரம் தெரியாத இளம் பெண் ஆர்வத்தில் நகையை கொடுத்துள்ளார், இதைத் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கொடுக்கிறார். 'இல்லை அது என் நகை, திரும்ப வாங்க முடியாது' ராஜமணி பதில் அளிக்கிறார். அவரது ஆர்வத்தை கண்ட நேதாஜி அவரை ஐ.என்.ஏ(INA)வின் உளவு பிரிவில் இணைத்துக் கொள்கிறார். இளம் வயதில் உளவாளியாகிறார். மணி என்ற பெயரில் ஆணாக உளவு பார்த்து ஒருமுறை ஆங்கிலேயர்களிடம் சிக்கி காலில் துப்பாக்கி தோட்டாவுடன் தப்பிக்கிறார். சுதந்திரத்திற்குப் பின்னும் நேதாஜி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு போராடியவர்.. டெல்லியில் அது சம்பந்தமான பேரணி என்றால் உற்சாகமாக கிளம்பி வருவார்.. உடலில் முன்பிருந்த வலு இல்லை என்றாலும். குடும்ப உறவுகள் அதிகம் இல்லை என்றாலும், மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை என்றாலும் பொது போராட்டத்தில் எதையும் எதிர்பார்க்காமல் இறங்க��வார்.. அரசாங்கத்தின் பென்சனில் வாழ்ந்தார்.. சென்னையில் சுனாமி வந்தபோது சேர்த்து வைத்த பென்சன் தொகையை நிவாரணத்திற்கு கொடுத்துள்ளார். காலை முதல் மாலை வரை போராட்டத்தில் நிற்பார், கிடைக்கும் உணவை உண்ணுவார். அவரை சந்திக்கும் அனைவரையும் நினைவில் வைப்பார். கையெழுத்து கேட்பவர்களுக்கு தமிழில் கவியெழுதி கையெழுத்திடுவார் நேதாஜி பற்றியும் அவர்களது விடுதலை போராட்டம் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது எல்லாம் அழுவார்.. ஆம் ஒரு உண்மையான போராளிக்கு அதுதானே செல்வம், இந்தியாவில் வீசும் சுதந்திரக் காற்றில் சரஸ்வதி ராஜாமணியின் வியர்வையும் கலந்திருக்கிறது என்பதை மறக்க வேண்டா.. ஆனால் இவரின் இறப்பிற்கு 10 பேர் அளவிலே கூட்டம் வந்தது, இதுவே சின (at Namma Mandapam) https://www.instagram.com/p/B2sxHIChxOJgQ-sG5Ilra-HwxtO7pr2hUOwBJc0/?igshid=n5pn0z55vkqf
0 notes