#ராணுவவீரர்கள்
Explore tagged Tumblr posts
Text
#accidentalblast#grenade#india#jammukashmir#lineofcontrol#loc#twodead#இந்தியா#உயிரிழப்பு#கட்டுப்பாட்டுகோடு#ஜம்முகாஷ்மீர்#பூன்ச்#ராணுவவீரர்கள்#வெடிவிபத்து
0 notes
Link
#அஜித்தோவல்#காங்கிரஸ்#பகுஜன்சமாஜ்சமாஜ்வாதிகூட்டணி#லோக்சபாதேர்தல்2019#தேர்தல்2019#உத்தரகண்ட்#பாஜ#பாரதியஜனதா#ராணுவவீரர்கள்#Congress#AjitDoval#BahujanSamajSamajwadialliance#BJP#Uttarakhand#LokSabhaElection2019#Election2019#Armysoldiers#BharatiyaJanata
0 notes
Photo

Truly deserved Honour for our Hero’s அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு ராணுவ வீரர்கள் பெயர் சூட்ட முடிவு #ParamVirChakra #Indianarmy #military #AndamanandNicobarIslands #அந்தமான் #ராணுவவீரர்கள் #greatrespect #vandematram #jaihind🇮🇳 (at Tiruchchirappalli) https://www.instagram.com/p/CnuFocApEt8TDoAw78VBZXy1G8ncoiX0-oQkFY0/?igshid=NGJjMDIxMWI=
#paramvirchakra#indianarmy#military#andamanandnicobarislands#அந#ர#greatrespect#vandematram#jaihind🇮🇳
0 notes
Text
பாவூர்சத்திரத்தில் 21ஆம் ஆண்டு கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
பாவூர்சத்திரத்தில் 21ஆம் ஆண்டு கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
1999ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் நினைவாக ஆண்டுதோறும் ஜுலை 26ந் தேதி கார்கில் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 21ஆம் ஆண்டு நினைவு தினமான (ஞாயிறு) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் ஓய்வு பெற்ற ராணுவவீரர்கள் சார்பில் சனிக்கிழமை நினைவு…
View On WordPress
0 notes
Text
சீன எதிர்ப்பு: 4ஜி தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான டெண்டரை ரத்து செய்தது பிஎஸ்என்எல் நிறுவனம் | BSNL cancels 4G tender after DoT asks it not to use Chinese telecom gear: Source
சீன எதிர்ப்பு: 4ஜி தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான டெண்டரை ரத்து செய்தது பிஎஸ்என்எல் நிறுவனம் | BSNL cancels 4G tender after DoT asks it not to use Chinese telecom gear: Source
[ad_1]
பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி தொழில்நுட்ப தரமேம்பாட்டுச் சேவையில் சீன நிறுவனங்கள் எதையும் அனுமதிக்கக்கூடாது என்று மத்திய தொலைத்தொடர்புத்துறை கேட்டுக்கொண்டதையடுத்து, அதற்குரிய டெண்டரை பிஎஸ்எல்எல் நிறுவனம் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்த சம்பவத்துக்குப்பின்…
View On WordPress
0 notes
Text
மோடியின் பாஜக ஆட்சியில் சீன பொருட்களின் இறக்குமதி மிகஅதிகம் - ராகுல் காந்தி கடும்தாக்கு
மோடியின் பாஜக ஆட்சியில் சீன பொருட்களின் இறக்குமதி மிகஅதிகம் – ராகுல் காந்தி கடும்தாக்கு
இந்தியா-சீன எல்லையான லடாக்-கல்வான் பகுதியில் நடந்த மோதலில் இந்தியா ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து சீன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற நாடு முழுவதும் கோரிக்கை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி மக்கள் புறக்கணிப்பதை தாண்டி, பாஜக அரசு ஏன் சீனா அரசு உடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ள கூடாது இதுவே சீனாவுக்கு பெரிய பதிலடியாக அமையும் என்றும், அப்படி செய்தல் மக்கள் வாங்க வேண்டியது…
View On WordPress
0 notes
Video
இந்திய தேசிய கீதத்தை இசைத்த ராணுவவீரர்கள் அமெரிக்க ராணுவ வீரர்கள் @hami_saran (at Namma Mandapam) https://www.instagram.com/p/B2mNGpFBIeWjDwKlrJXAQpX4SQdpMPo7989MnY0/?igshid=18n0j10aiawc
0 notes
Text
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் - துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் – துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவவீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
கார்டூம்:
சூடானில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் கடந்த ஏப்ரல்…
View On WordPress
0 notes
Text
மகாராஷ்டிரா மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் - 16 ராணுவவீரர்கள் பலி
மகாராஷ்டிரா மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் – 16 ராணுவவீரர்கள் பலி
[embedyt] https://www.youtube.com/watch?v=ZDhX_BnAG2U%5B/embedyt%5D
Maoist attack in Maharashtra | மகாராஷ்டிரா மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்குதல் – 16 ராணுவவீரர்கள் பலி
View On WordPress
0 notes
Photo

13 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை விதித்த பாக்கித்தான் ராணுவ நீதிமன்றம்..! பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி பலத்த உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் உண்டாக்கி வருகிறார்கள். அங்கு பல்வேறு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள், ராணுவவீரர்கள், போலீஸ் அதிகாரிகள் என 202 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்து வந்த ராணுவ சிறப்பு நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட தீவிரவாதிகளில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும் 7 தீவிரவாதிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.பாகிஸ்தான் ராணுவ தளபதி கமார் ஜாவேத் பாஜ்வா 13 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியதாக ராணுவத்தின் செய்திப்பிரிவு தெரிவித்திருக்கிறது.
0 notes
Text
டெல்லி கோர்ட்டில் குலாம் நபி ஆசாத் மீது தேசத்துரோக வழக்கு
டெல்லி கோர்ட்டில் குலாம் நபி ஆசாத் மீது தேசத்துரோக வழக்கு
காஷ்மீரில் ராணுவ வீரர்கள் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாக கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீது டெல்லி கோர்ட்டில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான குலாம் நபி ஆசாத், கடந்த 22-ந் தேதி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
இந்த பேட்டியின் போது அவர் ‘காஷ்மீர் மாநிலத்தில் ராணுவவீரர்கள்…
View On WordPress
0 notes
Photo

காஷ்மீரில் அரசியல் கட்சி தலைவரின் பாதுகாவலர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிப்பு காஷ்மீரில் பய��்கரவாதிகள் சிலர் பாதுகாவலர்கள் இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறித்து சென்றனர். ஜம்மு: காஷ்மீரில் ரோந்து பணிகளில் ஈடுபடும் ராணுவவீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களின் பாதுகாவலர்களிடம் இருந்து, பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை பறித்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இந்நிலையில், குல்காம் மாவட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவரும், வக்கீலுமான கவ்ஹார் என்பவர் அங்கு உள்ள கிராமத்தில் தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றார். அவருடைய பாதுகாப்புக்காக 2 பாதுகாவலர்கள் சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் பாதுகாவலர்கள் இருவரையும் தாக்கி அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறித்து சென்றனர். இதுதொடர்பாக போலீசில் கவ்ஹார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர். Source: Maalaimalar
0 notes
Photo

பாகிஸ்தானில் மரப்பாலம் இடிந்து விபத்து: மருத்துவ மாணவர்கள் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு பாகிஸ்தான் நாட்டின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆற்றின் மீதிருந்த மரப்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. #PoKbridgecollapse #Fivestudentskilled இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீலம் பள்ளத்தாக்கு என்கிற மாவட்டம் உள்ளது. இங்கு மிகப்பெரிய ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை மக்கள் கடந்து செல்வதற்காக ஆற்றின் நடுவே மரத்தினாலான தொங்கு பாலம் இருந்தது. தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இந்த பாலத்தில் ஒரே சமயத்தில் அதிகபட்சமாக 4 பேர் மட்டுமே செல்ல முடியும். இதுதொடர்பாக அங்கு எச்சரிக்கை பலகைகளும் ��ைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் இங்கு சுற்றுலா வரும் பயணிகள் இதனை பொருட்படுத்தாமல் மரப்பாலத்தில் கூட்டம் கூட்டமாக செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இந்நிலையில், பைசலாபாத் மற்றும் லாகூரில் இருந்து 2 தனியார் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று நீலம் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது அவர்கள் அனைவரும் ஆற்றின் நடுவே இருந்த மரப்பாலத்தில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். திடீரென அந்த மரப்பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது. இதில் பாலத்தின் மீது நின்றுகொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் ராணுவவீரர்கள் மீட்பு குழுவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்பு குழுவினர் ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடினர். எனினும் 5 மாணவர்களை பிணமாக தான் மீட்க முடிந்தது. இந்நிலையில் மேலும் 2 மாணவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 11 மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 9 மாணவர்களை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை மீட்பதற்கான முழு முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். #PoKbridgecollapse #Fivestudentskilled Source: Maalaimalar
0 notes