Don't wanna be here? Send us removal request.
Text
மன்னாரிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியா செல்ல முயன்ற 7 பேர் கடற்படையினரால் கைது
மன்னாரிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியா செல்ல முயன்ற 7 பேர் கடற்படையினரால் கைது
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தப்பித்துச் செல்ல முற்பட்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கடற்படையினரினால் கடந்த சனிக்கிழமை மாலை பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் எனவும்…
View On WordPress
0 notes
Text
நடிகையின் பெயரை பச்சை குத்தி, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற ரசிகர்!
நடிகையின் பெயரை பச்சை குத்தி, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற ரசிகர்!
நடிகையின் பெயரை பச்சை குத்தி, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற ரசிகர்!தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர் நடிகைகளுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பார்கள் என்பது தெரிந்ததே. குஷ்புவுக்கு கோவில் கட்டியது தமிழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவரான நிவேதா பெத்துராஜ் என்ற நடிகைக்கு பிரபு என்ற வெறித்தனமான ரசிகர் இருந்த நிலையில் அவருடைய பெயரை கையில் பச்சை…
View On WordPress
0 notes
Photo

தனிமைப் படுத்தி கொண்டுள்ளாரா சிவக்குமார்? அதிர்ச்சி தகவல்! நடிகர் சிவக்குமார் தனது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர்கள் கார்த்தி மற்றும் சூர்யாவின் தந்தையும் முன்னாள் நடிகருமான சிவக்குமார் கடந்த சில நாட்களாக தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
0 notes
Text
ராதே ஷ்யாம் படத்தில் இணைந்த முன்னணி நடிகர் - படக்குழுவினர் வெளியிட்ட புகைப்படம்!
ராதே ஷ்யாம் படத்தில் இணைந்த முன்னணி நடிகர் – படக்குழுவினர் வெளியிட்ட புகைப்படம்!
ராதே ஷ்யாம் படத்தில் முன்னணி நடிகரான ஜெயராம் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
சாஹோ படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் ராதே ஷ்யாம்.. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்த பிரம்மாண்டமான படத்துக்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. இதன்…
View On WordPress
0 notes
Video
youtube
ஷிவானிக்கு ஸ்கெட்ச் போட்ட ஹவுஸ்மேட்ஸ் – பாலாவுக்கு கேம் ஓவர்! பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று சம்யுக்தா வெளியேறினார். அதையடுத்து இன்று நாமினேஷன் ஆரம்பித்துள்ளது. இதில் சனம் ஷெட்டி , ஆரி , ஷிவானி உள்ளிட்டோர் அதிகம் நாமினேஷனில் சிக்கியுள்ளனர்.
0 notes
Text
தியேட்டரை நம்பி யூஸ் இல்ல.. ஓடிடி பக்கம் தாவும் படங்கள்!
தியேட்டரை நம்பி யூஸ் இல்ல.. ஓடிடி பக்கம் தாவும் படங்கள்!
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள் திறக்கப்பட்டும் திரைப்படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் பல படங்கள் ஓடிடிக்கு விற்க தயாரிப்பாளர்கள் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் கடந்த மார்ச் மாதம் முதலாக மூடப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் திறக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளிக்காக பிஸ்கோத், இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களும் வெளியாகின.…
View On WordPress
0 notes
Text
மேலும் 349 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்
மேலும் 349 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்
கொவிட்-19 பரவல���னால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 349 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்கள் இன்று காலை இஞ்சியோனிலிருந்து ஒரு விமானத்தின் மூலமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும் கட்டாரின், தோஹாவிலிருந்து 21 பேரும், ஜப்பானின் நரிட்டோவிலிருந்து 53 பேரும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமா…
View On WordPress
0 notes
Text
ஆன்மீக விடயங்களில் பொலிஸார் செய்த செயல் கண்டிக்கத்தக்கது - மயூரக்குருக்கள்
ஆன்மீக விடயங்களில் பொலிஸார் செய்த செயல் கண்டிக்கத்தக்கது – மயூரக்குருக்கள்
ஆன்மீக செயற்பாடுகளை செயல்படுத்த யாரிடமும் அனுமதி பெறவோ அல்லது அவர்களிடம் கேட்கவோ எமக்கு தேவையில்லை.
கார்த்திகை திருநாளில் சில ஆலயங்களில் பொலிசார் செய்த செயல் கண்டிக்கத்தக்கது என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் மதகுருவுமான சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் குறித்து ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில்…
View On WordPress
0 notes
Text
நிவேதா பெத்துராஜ் பிறந்தநாள் இன்று!
நிவேதா பெத்துராஜ் பிறந்தநாள் இன்று!
நிவேதா பெத்துராஜ் (Nivetha Pethuraj
பிறப்பு:30 நவம்பர், 1991) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இளமைக் காலம்
இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் பிறந்தார். இவர் தந்தையர் பெயர் பெத்துராஜ். அவர் ஒரு தொழில் அதிபர்.…
View On WordPress
0 notes
Photo

மாவீரர் தினத்தில் யாழ் ஆயர் இல்லத்திற்கு முன் தீபமேற்ற முயன்ற அருட்தந்தை பொலிஸாரால் கைது!! மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக அவர் இன்று மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 notes
Photo

தற்போது கிடைத்த செய்தி..இலங்கையின் மத்திய பகுதியில் இன்றிரவு நடந்த பயங்கரம்..!! நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27) ஏற்பட்ட தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
0 notes
Text
ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா
ஆளில்லா விண்கலத்தை முதல் முறையாக விண்ணில் ஏவியது சீனா
சீனா நிலவிலிருந்து பாறை துகல்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய முதல் முறையாக ஆளில்லா விண்கலத்தை இன்று அதிகாலை விண்ணில் செலுத்தியுள்ளது.
அந்நாட்டின் ஹனைன் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 5 ரொக்கெட் மூலம் சேஞ்ச் 5 விண்கலம் நிலவுக்கு புறப்பட்டது.
நிலவில் இருந்து வெற்றிகரமாக பாறை துகல்களை பூமிக்கு எடுத்துவரும் விண்கலம், டிசம்பரில் திரும்பும் என்று…
View On WordPress
0 notes
Text
ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற தீர்மானம்
ட்ரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற தீர்மானம்
ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி என தேர்தல் கல்லூரியினால் முறையாக அறிவிப்பப்பட்டுள்ளதால் தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறப்போவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 03 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்க மறுத்திவிட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் உரையாற்றிய ட்ரம்ப், தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொள்வது கடினம் என்று…
View On WordPress
0 notes
Text
பொலிஸ் மா அதிபரானார் சி.டி. விக்ரமரத்ன - கடமைகளை பொறுப்பேற்றார்
பொலிஸ் மா அதிபரானார் சி.டி. விக்ரமரத்ன – கடமைகளை பொறுப்பேற்றார்
சி.டி.விக்ரமரத்ன இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக பொலிஸ் தலைமையகத்தில் சற்று முன்னர் கடமைகளை பொறுப்பேற்றார்.
சுமார் ஒன்றரை வருடங்களாக வெற்றிடமாக உள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவை நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பரிந்துரை செய்தார்.
அந்த பரிந்துரையை ஆராய்ந்த பாராளுமன்ற பேரவை இலங்கை பொலிஸ் ��ிணைக்களத்தின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராக, தற்போதைய பதில்…
View On WordPress
0 notes
Text
கண்டி வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவருக்கு தொற்று உறுதி
கண்டி வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவருக்கு தொற்று உறுதி
கண்டி வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவருக்கு தொற்று உறுதி கண்டி தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இதுவரையில் இனங்காணப்படவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் நேற்றைய தினம் 675 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் ஊழியர்கள்…
View On WordPress
0 notes
Text
தனிமைப்படுத்தலுக்காக ஓமானில் இருந்து வந்தவர்களை அழைத்துச்சென்ற பஸ் பளையில் விபத்து
தனிமைப்படுத்தலுக்காக ஓமானில் இருந்து வந்தவர்களை அழைத்துச்சென்ற பஸ் பளையில் விபத்து
யாழ்.விடத்தல் பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.
கிளிநொச்சி பளை – ஆனைவிழுந்தான் பகுதியில் இன்று காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கின்றது.
சாரதி தூக்க மயக்கத்தில் இருந்தமையால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்து…
View On WordPress
0 notes
Text
மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு
மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு
மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய மாகாண சுகாதார காரியாலயம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 177 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில 100 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 100 பேருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மத்திய மாகாண சுகாதார அத்தியட்சகர் நிகால் விரசூரிய தெரிவித்தார்.
இந்நிலையில் முகக்கவசம் அணியாமல் யாரும்…
View On WordPress
0 notes