Tumgik
#அமர
shinymoonbird · 6 days
Video
youtube
#ramanasramam, #ramanamaharshi, #Ramana, #Muruganar, #ramanamaharshi, #SannidhiMurai, #ramanasramam, #Ramana
ரமண கீதம் Ramaṇa Gītam
​சமய மீதுநீ, ​நிமல வாழ்வுதா ​அமல வேங்கட,​ரமண தேவனே.​
samaya mīdunī, nimala vāzhvuthā amala vēṅkaṭa ramaṇa dēvaṉē
This now is the time ! Now give The gift of life, pure bliss, my God, Ramana immaculate
​திமிர மாயையைத்,​துமிய வெட்டுவாய் ​அமித வேங்கட,​ரமண தேயனே
timira māyaiyait-tumiya veṭṭuvāy amita vēṅkaṭa ramaṇa thēyaṉē
Ramana, lord of light immense, Scatter maya dark, intense
​எமனை வென்றதாட், ​கமல நல்குவாய் ​இமய மேலுறை,​ரமண ஈசனே.
emanai veṇḍṟadāṭ kamala nalguvāy imaya mēluṟai ramaṇa īsaṉē
Ramana, dweller on Himalaya, show The feet that vanquished Yama once
சமன மாய்நின்றாட்,​கமல நீழல்வாய் ​அமர நல்குவாய்,​ரமண சாந்தனே
samaṉa māyniṇḍrāṭ kamala nīzhalvāy amara nalguvāy ramaṇa sāntaṉē
In the shadow of those lotus feet, Ramana, lord of peace serene, Let me immortal sit.
​குமுத வாயினால்,​அமுத மென்மொழி ​சமுக நின்றுதா,​ரமண ராயனே.
kumuda vāyiṉāl amuda meṉmozhi samuga niṉḍṟutā ramaṇa rāyaṉē
Face to face, king Ramana, speak From flower-like lips ambrosial words
​கமல மார்புசேர்,​தமல மாலைதா ​எமது வேங்கட,​ரமண நாதனே
kamala mārbusēr tamala mālaitā emadu vēṅkaṭa ramaṇa nādaṉē
And Ramana Lord, give in exchange The garland resting on your chest.
குமுத வாயிதழ்,​அமுத நல்குவாய் ​ரமண வேங்கட,​அமுத வாயனே kumuda vāyidazh amuda nalguvāy ramaṇa vēṅkaṭa  amuda vāyaṉē
Let me drink the nectar sweet From those lilies, your soft lips
​விமல வெள்ளிடை,​அமளி மீதிலே ​ரமிய மாவணை,​ரமண ராமனே.
vimala veḷḷiḍai amaḷi mīdilē ramiya māvaṇai ramaṇa rāmaṉē
In the clear cosmic space so vast Embrace her warmly, Ramana-Rama
கமக மென்னவே ​கமழு மென்மலர் ​அமளி யேறுவாய் ​ரமண நாதனே
Kamaka meṉṉavē kamazhu meṉmalar amaḷi yēṟuvāy ramaṇa nādaṉē
Ascent this bed of softest flowers Wafting fragrance, Ramana Lord
​ஆன்ம னாமுனை,​யான்ம ணந்ததே​ ​ஆன்ம லாபமென்,​ஆன்ம நாதனே
āṉma ṉāmuṉai yāṉma ṇandhadē āṉma lābameṉ āṉma nādaṉē
In wedding you, the Master Self, I gain my own, my Self, again
Translation - Prof. K. Swaminathan
Sangeetha Swaminathan -  www.youtube.com/@sangeethaswaminathan9724
1 note · View note
venkatesharumugam · 1 month
Text
#நல்லா_தெரியுது
காலை 9 மணிக்குள் போயிடுங்க இல்லாட்டி கூட்டம் அலை மோதும்னு நண்பர் சொன்னார்! ஆமா இதென்ன சூப்பர் ஹிட் படக் காட்சியா? கூட்டம் அலைமோதன்னு அசால்டா நினைச்சுகிட்டு 9:01 மணிக்கு உள்ளே நுழைந்தால் குறைந்தது 400 பேராவது இருக்கும்! மூச்சடைத்து போனது! காலை 9 மணிக்கு இவ்வளவு கூட்டம்னா இவங்க எப்போ எந்திரிச்சாங்கா எப்போ சாப்பிட்டாங்க?
எதிரே சுவரில் மாட்டப்பட்டிருந்த டிவியில் டோக்கன் நம்பர் 1084 என்று காட்டியது! எனது டோக்கன் எண் 2029 அவ்வ்வ்.. இன்று முழுவதும் இங்கே தான்னு முடிவாகிடுச்சு! வெயிட்டிங் ஹாலில் உட்கார நாற்காலி தேடியே 1 கி.மீ நடக்க வேண்டியதிருந்தது! ஒரு வழியாக சேர் கிடைத்து உட்கார்ந்தேன்! கூட்டத்தில் குழந்தைகள் அதிகம் இருந்தனர்! அவங்கள வீட்டில விட்டுட்டு வரக்கூடாதா?
பாவம்! அவங்களை ஏன் இங்கே கூட்டிட்டி வந்துருக்கானுங்க? புவர் கைஸ் என நினைத்துக் கொண்டேன்! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அழகிய பெண்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது! அட 2 பத்தி தாண்டிட்டேன் எங்கே வந்திருக்கேன்னு சொல்லலை பாருங்க! நான் வந்திருந்த இடம் சங்கரா கண் மருத்துவமனை! இது காஞ்சி சங்கர மடத்தால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனை!
நல்ல சேவை, சிறந்த சிகிச்சை, குறைந்த கட்டணம் என்பதால் என் நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார்! கண் பரிசோதனைக்கு வந்து அமர்ந்திருந்தேன்! இப்போது நான் அமர்ந்திருக்கும் ஹால் ரிசப்ஷன்! நான் போய் அமர்ந்த 30 நிமிடம் கழித்து 2029 என்று என் டோக்கன் எண் அழைக்கப்பட்டது! அடடே வெறும்30 நிமிடத்தில் கூப்பிட்டுட்டாங்களேன்னு மகிழ்ச்சியோடு போனேன்!
டாக்டரிடம் போனேன்னு நினைக்காதிங்க! ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பெண் தான் அழைத்தார்! எனது பூர்த்தி செய்த-பட்ட விண்ணப்பத்தை வாங்கிக் கொண்டு ₹200 கட்டச் சொன்னார்! அதை ஜிபேயினேன்.. கிர்ர்..டிடக்.. என பிரிண்டர் செல்லமாக உறுமி பிரிண்ட் அவுட்டை துப்பியது! அதன் மீது சப்பக் என ஒரு முத்திரை குத்தி என்னிடம் தந்தார் ரிசப்ஷனிஸ்ட் பெண்!
15 நாட்கள் வேலிடிட்டி தான் அந்த சப்பக்! அடுத்த 15 நாட்களில் நாம் திரும்ப வந்தால் பணம் கட்டத் தேவையில்லையாம்! 2ம் எண் அறைக்கு போங்க என்றார்! திருப்பதி இலவச தரிசன வரிசை போல ரிசப்ஷன் வெயிட்டிங் ஹாலில் இருந்து 2ம் எண் அறைக்கு எதிரில் இருந்த வெயிட்டிங் ஹாலுக்கு மாற்றப்பட்டேன்! அப்போ தான் தெரியும் வந்திருந்த குழந்தைகள் அனைத்தும் பேஷண்ட்னு!
நிறைய குழந்தைகளுக்கு சத்து குறைபாடு, சிலருக்கு விபத்து, பலருக்கு டிவி, மொபைல் பார்ப்பதால் வந்த கேடு இப்படி பல விதங்களில் பாதிக்கப்பட்டு வந்திருந்தனர்! 5 வயது குழந்தை எனும் பலாப்பழத்தை எண்ணி 52 வயது எலந்தைப் பழமாக என்னை எண்ணிக் கொண்டேன்! இங்கும் அரைமணி நேரம் காத்திருப்பு! அப்போது 2029 என்று ஒரு குயில் கூவியது!
ஆம் குயில் போன்ற நிறத்தழகி அழைத்தார்! உள்ளே சென்று அமர்ந்தால் என் முன் இருந்த டேபிளில் கண் பரிசோதனை மிஷின் இருந்தது! அதில் என் நாடியை வைத்து எதிரில் இருந்த லென்ஸில் ஒரு கண்ணால் பார்த்து பிறகு மறு கண்ணால் பார்த்து, அடுத்த டேபிளுக்குப் போய் அங்கிருந்த மிஷினிலும் இதே போல முகம் வைக்க உள்ளே இருந்து விஸ்க் என காற்று கண்ணில் அடித்தது!
கண்ணில் ஏதோ மின்னலடிச்சிடுச்சு பாடல் ஏனோ நினைவுக்கு வந்தது! இப்படி காத்து கண்ணில் அடிக்கும் போது நீங்க கண்ணை மூடாதிங்க அங்கிள் என்ற அந்தப் பெண்ணின் குரல் என் கண்ணை கத்தியால் குத்தியது போல வலித்தது! மனதை கல்லாக்கிக் கொண்டு கண்களை மூடாமல் டெஸ்ட்டை முடித்தேன்! அடுத்து 3 ஆம் நம்பர் ரூமுக்கு போங்கன்னு அடுத்த கேட்டுக்கு அனுப்பினர்!
சேம் டைலர், சேம் வாடகை போல 3ஆம் நம்பர் ரூமுக்கு முன் இருந்த ஹாலில் காத்திருந்தேன் இங்கு அரை மணி நேரம் கூட இல்லை 29 நிமிடத்திலேயே அழைத்து எதிரே இருந்த டிவியில் எழுத்துகளை காட்டி படிக்க சொன்னார்கள்! கண்ணுக்கு முன் இருந்த கண்ணாடி போன்ற அமைப்பில் கேரம் போர்டு காயின் போல லென்ஸ்களை டடக் டடக் என மாற்றி மாற்றி போட்டனர்!
ஆங் இப்போ நல்லா தெரியுது! (அப்பாடா ஹேஷ் டேக் தலைப்பு வந்துருச்சு) என்றவுடன் வெரிகுட் சார் 10ஆம் நம்பர் அறைக்கு போங்கன்னு சொன்னதும் 10 அறை விடலாம் போலத் தோன்றியது நேரில் முடியாவிட்டாலும் மானசீகமாக அறை விட்டேன்! அந்த அறையை விட்டும் நகர்ந்தேன்! 10 எண் அறை முன் நல்ல கடலளவு இடம் இருந்தது! ஆனால் கடுகளவு கூட அங்கு அமர இடமில்லை!
கால் மணி நேரம் கால் கடுக்க நின்ற பின்பு இடம் கிடைக்க மேலும் ஒரு அரைமணி நேரம் கடந்து ஒரு நர்ஸ் வந்து கண்ணை திறங்க என சொல்லிவிட்டு இரண்டு கண்ணிலும் இரண்டு சொட்டு மருந்து விட்டுட்டு அரைமணி நேரம் கண்ணை மூடியே இருங்க சார்னு கையில் ஒரு பஞ்சு துணுக்கையும் தந்துவிட்டு சென்றார்! சுற்றிலும் 400 பேர் இருக்கும் இடத்தில் இப்படி கண்மூடி படுத்திருப்பது..
ஏதோ பட்டப் பகலில் பப்ளிக் பார்க் பெஞ்சில் தூங்கியதைவிட கொடூரமாக இருந்தது! அந்த அரைமணி நேரத்தில் எனக்கு பக்கத்து சீட்டில் 6 பெண்கள் அமர்ந்து மாறிவிட்டனர் என்பதை என்னால் உணர முடிந்தது! ஆனால் அவர்களது முகத்தை பார்க்க முடியவில்லை! அதை எண்ணும் போது கண்ணில் நீர் தாரை தாரையாக வழிந்தது! அந்த பஞ்சினால் துடைத்துக் கொண்டேன்!
அரைமணி நேரம் கழித்து வந்து கண்ணை திறக்க சொன்ன நர்ஸ் நான் கண்ணை திறந்ததும், அய்யே என்ன சார் கண்ணில் போட்ட மருந்தை எல்லாம் துடைச்சு வச்சிருக்கிங்க கண் மீது துடைக்க கூடாது கண்ணில் இருந்து வழியும் நீரை தான் துடைக்கணும்! சரி இப்போ நான் என்ன செய்ய? இருங்க மறுபடி மருந்து ஊத்துறேன்! செடிக்கு நீர் ஊற்றுவது போல எனது கண்ணில் ஊற்றிச் சென்றார்!
இப்படி நான் கண்மூடித்தனமாக இருந்ததே இல்லை! மீண்டும் அரைமணி நேரம் ஆகி கண்ணை திறந்தா… அடேய்ய்ய்ய்ய்ய் கண்ணில் தென்பட்டவை எல்லாம் சலஃபன் டேப் சுற்றியது போல மங்கலாகவும் தமிழ் சினிமாவில் வரும் கிராஃபிக்ஸ் ஆவிகள் போலவும் அவுட் ஆஃப் போகஸில் தெரிந்தன! பதறாதிங்க சார் அடுத்த 4 மணிநேரம் இப்படித்தான் மசமசன்னு தெரியும் என்றார்!
10 எண் அறையில் இன்னும் சில பரிசோதனைகள் செய்தனர்! கண்ணில் வெளிச்சம் அடித்துப் பார்த்தனர்! எதிரில் இருப்பவர்கள் எல்லாம் குத்துமதிப்பாக தெரிந்தனர்! சார் உங்களுக்கு இப்போ கிட்டப் பார்வை 2.25 பவர்! அது இருந்தா தான் படிக்க முடியும் ரீடிங் கிளாஸ் வாங்க ஆப்டிகல் போங்க! இப்போ வேணாம் நாளைக்கு போங்க என்றார்கள்! மறுநாள் போய் வாங்கிட்டேன்!
யெஸ் அயாம் இன் ஸ்பெக்ஸ் கிளப் 👓 🤓 🕶️
மருத்துவக் கட்டணம் + அனைத்து பரிசோதனைகள் + கண் கண்ணாடி எல்லாம் சேர்த்து மொத்தக் கட்டணம் அதிகமில்லை லேடீஸ் & ஜெண்டில்மென்ஸ் ₹500 மட்டுமே! நான் சென்றது கோவை சங்கரா கண் மருத்துவமனை PRO ZONE மால் எதிரில்!
Tumblr media
1 note · View note
thenewsoutlook · 1 month
Text
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு எங்கே?
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே, 3 லட்சம் மக்களை அமர வைக்கக்கூடிய இடம் மாநாட்டிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை செப்டம்��ர் 22 அல்லது 26 ஆம் தேதிகளில் நடத்துவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில், நடிகர்…
0 notes
Text
மாணவர்களை வரிசையில் அமர வைத்து சரமாரியாக தாக்கிய ஆசிரியரின் அதிர்ச்சி வீடியோ – News18 தமிழ்
சேலம் மாவட்டத்தில் கூடைப்பந்து போட்டியில் தோல்வியடைந்த பள்ளி மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் ஷூ காலால் எட்டி உதைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் நிர்மலா மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் நடந்த கூடைப்பந்து போட்டியில் நிர்மலா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தோல்வி…
0 notes
topskynews · 1 year
Text
பிரதமர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது குறித்து பாஜக தொடர்ந்து திட்டம் தீட்டி வரும் நிலையில் , காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க கூடாது என்ற நோக்கில்  செயல்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது . பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக அமைச்சரவை…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
சிவப்பு கம்பளத்திலிருந்து நாய் இல்லம் வரை: மேக்ரான் சீனாவிலிருந்து நேச நாடுகளின் திகைப்புக்கு திரும்பினார்
ரோஜர் கோஹன் எழுதியது ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சீனாவில் தரையிறங்கினார் ஒரு சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் ஒரு அரசு விஜயத்தின் ஆடம்பரத்திற்கு, மூன்று நாள் சுற்றுப்பயணம் ஒரு காதல் விழாவிற்கு சிறிது சிறிதாக இருந்தது, அது ரஷ்யாவால் மாற்றப்பட்ட உலகில் பெரும் வல்லரசுகளின் மேசையில் பிரான்ஸ் அமர வேண்டும் என்ற தனது லட்சியங்களை மேலும் அதிகரிக்கும் என்று அவர் தெளிவாக நம்பினார். உக்ரைன் மீதான படையெடுப்பு…
Tumblr media
View On WordPress
0 notes
Video
நேற்று OPS பக்கத்தில் அமர மறுத்து கோஷம் எழுப்பிய எடப்பாடி இன்று சத்தமே இ...
0 notes
avargalunmaigal · 2 years
Text
பாஜக பரப்பிய வதந்தியும் ஒன்றுபட்ட தமிழக மக்கள் கதறும் வட இந்திய ஊடகங்கள்
பாஜகவிற்கு தனக்கு ஆதரவு தந்து ஆட்சியில் அமர வைத்து அழகு பார்த்த வடநாட்டவர்களுக்கு, வட நாட்டில் வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தி நல்லது செய்யாவிட்டாலும் ,கெட்டது செய்யாமல் இருக்கலாம்.. ஆனால் அது அவர்களின் கொள்கையிலே இல்லை என்பது எல்லோரும் அறிந்ததுதான் . தமிழகத்திற்கு வந்து கஷ்டப்பட்டுச் சம்பாதித்து ஹோலிபண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாட, தங்கள் மாநிலங்களுக்குச் செல்லத் தொடங்கினார்கள் இந்த வட மாநில உழைப்பாளிகள் .
இந்த சந்தர்ப்பத்தை தவறாகப் பயன்படுத்தி மக்களிடையே குழப்பத்தைக் கலவரத்தை ஏற்படுத்தி, அதில் குளிர் காணச் செய்ய ,இந்த சதிகார பாஜக செயல்படுகிறது. பாஜகவும் சரி ஆர்.எஸ்,எஸும் சரி அவைகள் தனித்து இயங்குவதில்லை. ஒட்டுமொத்த செயல்(சதி)திட்டத்தின் ஒரு பகுதியாகவே அவைகள் இயங்கும்.
பீகார் மாநில பாஜக தமிழ்நாட்டின்மீது, வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குவது திட்டமிட்ட சதிசெயலின் ஒருபகுதியே….அவர்களின் அரசியலே தமிழ்நாட்டைத் தப்பா காட்டவேண்டும், குழப்பம் பண்ணவேண்டும் அதில் அரசியல் செய்யவேண்டும். வோட்டுகளை பெறவேண்டும் ஆட்சியில் தாம் மட்டுமே அமர வேண்டும்
அதை வடமாநிலத்தவர்கள் அறிகிறார்களோ இல்லையோ ஆனால் தமிழகத்தில் வந்து கடுமையாக உழைக்கும் தொழிலாளிகள் அதை நம்பப் போவதில்லை என்பது நிச்சயம்..இந்தியாவில் எந்த மாநிலத்தையும் விடத் தமிழகம் தான் பாதுகாப்பானது. அதனால் தான் இவ்வளவு மக்கள் ரயில் ஏறி இங்கே வருகிறார்கள்
அழிக்க நினைப்பவன் ஒரு நாள் அழிக்கப்படுவான் அவன் அய்யோன்னு போவான் என்பது மட்டும் நிச்சயம்
.இந்த விஷயத்தில் தமிழ் மக்கள் ஒன்றாகச் சேர்ந்து நின்று அடிப்பாங்க .அடிக்கிறாங்க
தமிழ மக்கள் அடிக்கும் விஷயம் வெளியானது, இந்த விஷயத்தில் தமிழக பாஜக இது வதந்திதான் என்று பூசி மொழுகினலும் அந்த வதந்தியைப் பரப்பிய அவர்கள் கட்சியைச் சார்ந்த பீகார் மாநிலத்தவர்களைக் கண்டித்து ஒரு அறிக்கையையும் இதுவரை வெளியிடவில்லை ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தேசிய பாஜக தலைவர்களிடமும் கோரிக்கையும் வைக்கவில்லை
அப்படிச் செய்தால் அது தேசிய தலைவர்கள் மீது குற்றம் சுமற்றியது மாதிரி ஆகிவிடும் என்பதால் பூசி மொழுகினால் போல் அறிக்கைகள் விடுகிறார்கள். காரணம் இந்த செயல்களை, வோட்டை அறுவடை செய்வதற்காகத் தூண்டி விடுவதே இந்த தலைவர்கள் தானே.
தேசப்பற்று என்று நொடிக்கு நொடி கூவும் இந்த தலைவர்கள்தான். மாநிலங்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி அதில் குளிர்காய முனைகிறார்கள். இவர்களை தலைவர்கள் என்பதை விட கயவர்கள்தான் என்று அழைக்க வேண்டும்
சென்ற வாரம் நடந்து முடிந்த தேர்தலில் தங்களுக்கு வோட்டுப் போடாத ஹிந்துக்களின் வீட்டிற்கு நடக்கும் நிலையைப் பாருங்கள்..இவர்கள் தாங்கள் ஆட்சியில் அமர்வதற்காக என்ன வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அழிப்பார்கள்
இது எல்லாம் நம் பிரதமருக்குப் பிரச்சனைகள் இல்லை.. ஒரு வெளிநாட்டு அமைச்சர் தன் அருகில் உட்காரவில்லை என்பதுதான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது போல. இந்த மனுஷனின் பொறாமை தீயில் அவரின் வெளியுறவுத் துறை அமைச்சர் கருகிப் போனாலும் ஆச்சிரிப்படுவதற்கில்லை..
தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் 12 பேர் அடித்துக் கொல்லப்பட்டார்கள் என்று தவறான தகவலைப் பரப்பியதற்காக பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் மீது தமிழக காவல்துறை முதல் தகவலறிக்கை பதிவு செய்துள்ளனர்.
அன்புடன் மதுரைத்தமிழன்
1 note · View note
pooma-islam · 2 years
Text
Tahiyyat ul masjid
Greeting Masjid
Narrated by Abu Qatada bin Rabi Al-Ansari (may Allah be pleased with him):
The Prophet (ﷺ) said, "If anyone of you enters a Mosque, he should not sit until he prays a two rak'at rak'ah."
[Sahih al-Bukhari 1167]
Abu Qatada (may Allah be pleased with him), a Companion of the Messenger of Allah (ﷺ), said:
I entered the mosque, when the Messenger of Allah (ﷺ) had been sitting among people, and I also sat down among them. Upon this the Messenger of Allah (ﷺ) said: What prevented you from offering two rak'ahs (of Nafl prayer) before sitting down? I said: Messenger of Allah, I saw you sitting and people sitting (around you and I, therefore, sat in your company). He (the Holy Prophet) then said: When anyone among you enters the mosque, he should not sit till he has observed two rak'ahs.
[Sahih Muslim 714: Chapter: It is recommended to greet the masjid by praying two rak`ah, and it is disliked to sit before praying these two rak`ah, and this is prescribed at all times]
தஹியாத் உல்மஸ்ஜித்
Greeting Masjid
அறிவிப்பவர்: அபூ கதாதா பின் ரபீ அல் அன்சாரி (ரலி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரேனும் பள்ளிவாசலில் நுழைந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் தொழும் வரை அமர வேண்டாம்.
[ஸஹீஹ் அல்-புகாரி 1167]
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூ கதாதா (ரலி) கூறினார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் அமர்ந்திருந்தபோது நான் மசூதிக்குள் நுழைந்தேன், நானும் அவர்கள் மத்தியில் அமர்ந்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உட்காரும் முன் இரண்டு ரக்அத்கள் (நஃப்ல் தொழுகை) தொழுவதில் இருந்து உங்களைத் தடுத்தது எது? நான் சொன்னேன்: அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் அமர்ந்திருப்பதையும், மக்கள் அமர்ந்திருப்பதையும் நான் பார்த்தேன் (உங்களைச் சுற்றி நானும், உங்கள் கூட்டத்திலும் அமர்ந்தோம்). அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரேனும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் அவர் இரண்டு ரக்அத்கள் தொழும் வரை அமர வேண்டாம்.
[ஸஹீஹ் முஸ்லீம் 714: அத்தியாயம்: இரண்டு ரக்அத்கள் தொழுவதன் மூலம் மஸ்ஜிதை வாழ்த்துவது பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதற்கு முன் அமர்ந்திருப்பது பிடிக்காது, இது எல்லா நேரங்களிலும் பரிந்துரைக்கப்படுகிறது]
Tumblr media
0 notes
pooma-education · 2 years
Text
தமிழில் ।।
How do identify low esteem children?
Dr. BALA SUBRAMANIAN, UN Educationist
Low esteem children usually
1. Less participating
2. No eye contact when talk with others
3. Mostly introverts or high introverts
4. Talk less
5. Usually hide from thr group
6. Like to sit in last benches to like to go back... And don't like to sit or stand in front
7. Poor memory
8. Poor in enjoyment of several group. Activities
9. Less dressing or make up sense
10. Use to score less,
11.Always feel alone and think like neglected...... Yes others too can add more, some more reasons.
And may be more factors too..
Knowingly or unknowingly if parents or friends or school teachers try to give hands or supports, not all can do transformation, again and need a simple or easy formula to make more postive personalities .
குறைந்த மதிப்புடைய குழந்தைகளை எவ்வாறு கண்டறிவது?
டாக்டர் பால சுப்ரமணியன், ஐநா கல்வியாளர்
பொதுவாக குறைந்த மதிப்புடைய குழந்தைகள்
1. எதிலும் குறைவாக பங்கேற்றல்
2. மற்றவர்களுடன் பேசும் போது கண் தொடர்பு இல்லை
3. பெரும்பாலும் உள்முக சிந்தனையாளர்கள் அல்லது உயர் உள்முக சிந்தனையாளர்களாேக இருத்தல்.
4. குறைவாக பேசுதல்.
5. பொதுவாக குழு செயல்பாட்டில் இருந்து மறைதல்.
6. கடைசி பெஞ்சுகளில் அமர விரும்புவது, திரும்பிச் செல்வது பிடிக்கும்... மேலும் உட்காரவோ அல்லது முன்னால் நிற்கவோ பிடிக்காது.
7. நினைவாற்றல் குறைவு.
8. குறைவான ஆடை அணிதல்
9. குறைவாக மதிப்பெண் பெற பயன்படுத்தவும்,
10.எப்பொழுதும் தனிமையாக உணர்தல் மற்றும் புறக்கணிக்கப்பட்டதைப் போல சிந்தித்தல்...... ஆம் இன்னும் சில காரணங்களைச் சேர்க்கலாம்.
மேலும் காரணிகளாகவும் இருக்கலாம்..
தெரிந்தோ தெரியாமலோ பெற்றோர்கள் அல்லது நண்பர்கள் அல்லது பள்ளி ஆசிரியர்கள் கைகொடுக்க அல்லது ஆதரவளிக்க முயற்சித்தால், அனைவராலும் மாற்றத்தை செய்ய முடியாது, மேலும் மேலும் நேர்மறையான ஆளுமைகளை உருவாக்க எளிய அல்லது எளிதான சூத்திரம் தேவை.
Tumblr media
0 notes
totamil3 · 3 years
Text
கோவிட் -19, சுர்பி சந்த்னா, அமீர் அலி மற்றும் பாரதி சிங் ஆகியோருக்கு ஹினா கான் நேர்மறை சோதனைகள்
கோவிட் -19, சுர்பி சந்த்னா, அமீர் அலி மற்றும் பாரதி சிங் ஆகியோருக்கு ஹினா கான் நேர்மறை சோதனைகள்
கோவிட் -19 க்கு ஹினா கான் நேர்மறை சோதனை செய்துள்ளார். யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை நடிகர் இன்ஸ்டாகிராமிற்கு அழைத்துச் சென்று செய்தியை உறுதிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டார். சமீபத்தில் தனது தந்தையை இழந்த அந்த நட்சத்திரம், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதை வெளிப்படுத்தியது. “எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் கடினமான மற்றும் சவாலான இந்த காலங்களில், நான் கோவிட் -19 க்கு நேர்மறையானதை…
Tumblr media
View On WordPress
1 note · View note
krishvino · 3 years
Photo
Tumblr media
#செல்லாத_பணம் #இமையம் #SellaathaPanam #Imaiyam நாம் சில நேரம் செய்திகளில் படித்தும் அல்லது யாராவது சொல்லி கேட்ட தீக்குளித்து (பெண்கள்) தற்கொலை செய்து கொண்டவர்கள் பற்றிய கதை. 4 நாட்கள் ஆஸ்பத்திரியில் சுற்றி மனதை காயப்படுத்தி நடக்கும் நிகழ்வுகள். ஐ.சி.யுவில் ரேவதியை பார்த்ததும் அவளுடைய அம்மாவும் அண்ணனும் படும் பாடு வாசிப்பவர்களையும் கண்கலங்க வைக்கம். அவமானம், வஞ்சம், கௌரவம் என்று பார்த்தால் அழுகை மட்டுமே கடைசியில் மிச்சமிருக்கும். பல இடங்களில் பணம் செல்லாமல் தான் போகிறது. பணத்தை எடுக்கும் போது "அசிங்கம் சார். போங்க வெளிய என்று சொல்லும் நர்சுகள்". ஆனந்தகுமார் போல் எல்லா போலீசார் இருந்து விட்டால்... 👏👏👏 #சாகித்ய_அகாதமி #நாவல் #க்ரியா #CreA #VKPK_Reading #தமிழ்_புத்தகம் #தமிழ் #நடேசன் #முருகன் #ரேவதி #அமராவதி #அருண்மொழி #ரவி #BookOfTheDay #Reading #Novel #SahityaAkademi #TamilBook (at Bangalore, India) https://www.instagram.com/p/CO2KrdTsn9B/?igshid=11c0djsiq01gy
0 notes
venkatesharumugam · 5 months
Text
“டீ குடித்த காந்தி”
ஒரு முறை சபர்மதி ஆசிரமத்தில் காந்திஜியைப் பார்க்க தமிழகத்து செல்வந்தர்கள் சிலர் போயிருந்தனர்! காந்திஜி அன்று பிரார்த்தனை கூடத்தில் இருந்ததால் அவரது உதவியாளர்கள் வந்தவர்களை வரவேற்பறையில் அமர வைத்தனர். பாபுஜி பிரார்த்தனை முடிந்து அவர்களை சந்திக்க வந்தார், அவர்கள் அனைவருக்கும் தேநீரும்..
அண்ணலுக்கு ஆட்டுப்பாலும் குவளைகளில் வந்தது தேநீர் அருந்திய செல்வந்தர்கள் முகஞ்சுளித்து அதை சட்டென சமாளிக்க அரை விநாடி நேரம் இதை காந்திஜியும் கவனித்து விட்டார் நண்பர்களே வாய்மை எனது வாழ்வின் தத்துவம்! ஆகவே நீங்கள் முகஞ்சுளித்த காரணத்தை மறைக்காது மழுப்பாது சொல்லுங்கள் என்றார்!
சற்று தயங்கிய செல்வந்தர்களில் ஒருவர் “பாபுஜி இந்தத் தேநீர் கசக்கிறது” என்றார்! காந்திஜிக்கு ஆச்சர்யம் அவர்களுக்கு கொடுத்த அதே தேநீரை எனக்கும் கொடுங்கள் என உதவியாளரிடம் கட்டளை இட்டார். ஆசிரமத்தில் அனைவரும் அதிசயத்தில் ஆழ்ந்தனர்! ஏனெனில் பாபுஜி ஆட்டுப் பால் மட்டுமே அருந்துவார்.
அவர் தேநீர் அருந்தும் அரிதான காட்சி அனைவருக்கும் புதிது! காந்திஜிக்கும் அதே தேநீர் ஒரு குவளையில் தரப்பட்டது அண்ணல் அதை குடித்து.. அவரும் முகஞ்சுளித்தார்.. பாபுஜி கசக்கிறது என்பது உண்மை தானே என்றனர் செல்வந்தர்கள்! ஆம் உண்மை தான்! இது கசப்பாகத் தான் உள்ளது என்றார் பாபுஜி சிலேடையாக!
சில விநாடிகள் மெளனம் பிறகு காந்தியே அவர்களிடம் கேட்டார் “நண்பர்களே இந்த தேநீர் ஏன் கசக்கிறது தெரியுமா” என்றார். ஒருவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை.. பொதுவாக காந்தி இப்படி கேட்டால் அதன் பதில் வித்யாசமான ஒரு கோணத்தில் இருக்கும்.. ஆகவே அனைவரும் பாபுஜி அதை நீங்களே சொல்லிவிடுங்கள்..
என்றனர் கோரஸாக!! அனைவரையும் அன்புடன் பார்த்து தன் குழந்தைத் தனமான பொக்கை வாய் புன்னகையை வீசிவிட்டு காந்திஜி சொன்னார் “நண்பர்களே இந்த தேநீர் ஏன் கசக்கிறது தெரியுமா? இதில் ஜீனி போடவில்லை அதுதான் என்றார்! செல்வந்தர்கள் அனைவரும் அப்படியே மெய்மறந்து..
ஒரு மணி நேரம் எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டினார்கள்! ஆம்.! இது தான் நம் உத்தமர் அண்ணல் காந்தியடிக
"அறிஞர் வாழ்வில் நடந்த அதிசயங்கள்" என்னும் நூலில் இருந்து...
Tumblr media
1 note · View note
muthtamilnews-blog · 4 years
Text
ஷாருக், அமீர், சல்மான்... பாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கான்கள் இப்போது காணாமல் போனது ஏன்?!
ஷாருக், அமீர், சல்மான்… பாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் கான்கள் இப்போது காணாமல் போனது ஏன்?!
[ ஷாருக், அமீர், சல்மான்… இந்தியாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக முன்னணியில் இருந்தவர்கள். 100 கோடி, 200 கோடி, 300 கோடி என்று இவர்களது படங்கள் எட்டாத வசூல் சாதனைகள் இல்லை. மிகப்பெரிய சூப்பர்ஹிட் படங்கள், ஏகப்பட்ட விருதுகள் என ஒரு தலைமுறையையே தன்வசமாக்கிய நடிகர்கள் இவர்கள். இந்தியப் படங்களில் இவர்களே வசூல் இலக்குகளை நிர்ணயித்தார்கள். ஒரே சமயத்தில் இப்படி மூன்று இணையான வசூல் சூப்பர்ஸ்டார்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
karuppuezhutthu-blog · 2 months
Text
சுமை தாங்குறதுக்கு ஒரு கல்லா ? கர்ப்பிணி பெண்க்கும் கல்லுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா? 
விருதுநகர் அருகே உள்ள பொட்டல்பட்டி கிராமத்தில் இருந்து விருதுநகர் செல்லும் வழியில், பொட்டல்பட்டி மயானம் அருகே உட்காரும் பெஞ்ச் போல இடுப்பளவு உயரம் கொண்ட கற்கள் இருப்பதை காணலாம். ஆட்கள் உட்கார பயன்படும் கல் என்றால் சுடுகாடு அருகே ஏன் ஆட்கள் வந்து அமர போகின்றனர் என்ற கேள்வி எழுந்தது. அது என்ன கல் என்று அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது அது சுமை தாங்கி கல் என தெரிய வந்தது.‌ விளம்பரம் சுமை…
0 notes
gan-dee-ban · 3 years
Text
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே
ஆயர்தம் கொழுந்தே என்றும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே.
🙏
Tumblr media
5 notes · View notes