📰 புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படையின் பிரதம நீர்வியலாளர் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் இணை பிரதான நீர்வியலாளர் பதவியேற்பு
📰 புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படையின் பிரதம நீர்வியலாளர் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் இணை பிரதான நீர்வியலாளர் பதவியேற்பு
புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படையின் பிரதம நீர்வியலாளர் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் இணை பிரதான நீர்வியலாளர் பதவியேற்பு
ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும கடற்படையின் பிரதான நீர்வியலாளர் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கூட்டுத் தலைமை நீர்வியலாளர் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தில் (நாரா) (05 ஆகஸ்ட் 2022) கடமைகளைப் பொறுப்பேற்றார்.தென்கிழக்கு கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய…
View On WordPress
0 notes
காரைக்காலில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம்: மத்திய இணை அமைச்சர் பங்கேற்பு | Bjp
காரைக்காலில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம்: மத்திய இணை அமைச்சர் பங்கேற்பு | Bjp
காரைக்கால்
மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரும், புதுச்சேரி மாநிலத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அர்ஜூன் ராம் மேக்வால் நேற்று காரைக்கால் வந்தார்.
காரைக்கால் மாவட்ட பாஜக சார்பில் அவருக்கு, மாவட்ட எல்லையான பூவம் பகுதியில், வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வரிச்சிக்குடி, காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களை திறந்து வைத்தார்.
பின்னர்,…
View On WordPress
0 notes
#ஈழ #மக்கள் #ஜனநாயக #கட்சியின் #மன்னார் #மாவட்ட #இணைப்பாளர் #செபமாலை லிங்கேஸ் #அவர்கள் #இன்று #அதிகாலை #இயற்கை #மரணமடைந்தார். https://www.instagram.com/p/B5hqzVylRy_/?igshid=2q5aqlogpbui
0 notes
The Supreme Pontiff of Hinduism Jagatguru Mahasannidhanam HDH Bhagavan Sri Nithyananda Paramashivam will be gracing and blessing the 24th anniversary of Uthayan News Canada. This event is organized by KAILASA in Canada. Tune in for receiving the powerful #LIVE darshan and blessings of the Avatar. https://uthayannews.ca/2020/12/06/இன்று-ஞாயிற்றுக்கிழமை-இண/ Read the full post here: https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Futhayannews.ca%2F2020%2F12%2F06%2F%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%2F&h=AT3jOrUKq6c-BFjcx8M_7xj3EJrjZQEkO9FQszf0VgaoRfpnxFcyvy0rfQiZ3qxwYkipLVghDAa4539DnHq1MA5YNL66Hy6eosA7FI2K9gqZv8ENpFiq_84v_1nJ2X3M&s=1
2 notes
·
View notes
📰 கூகுள் இணை நிறுவனர் மனைவியுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் கஸ்தூரி: 'பல ஆண்டுகளாக உடலுறவு கொள்ளவில்லை' | உலக செய்திகள்
📰 கூகுள் இணை நிறுவனர் மனைவியுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் கஸ்தூரி: ‘பல ஆண்டுகளாக உடலுறவு கொள்ளவில்லை’ | உலக செய்திகள்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், தொழில்நுட்ப பில்லியனர் சம்பந்தப்பட்ட ஊடக அறிக்கைகளை நிராகரிப்பதில் தனது தனித்துவமான வழியைக் கொண்டுள்ளார். இம்முறை, கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனாஹனுடன் அவர் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கையை நிராகரிக்கும் முயற்சியில், அவர் “வயதாக உடலுறவு கொள்ளவில்லை” என்று கூறினார்.
WSJ அறிக்கை,…
View On WordPress
0 notes
ஓபிசி உள் ஒதுக்கீடு; நீதிபதி ரோகிணி ஆணைய பதவிக் காலம் நீட்டிப்பு: அன்புமணி கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில் | OBC Internal Allocation: Extension of tenure of Judge Rohini Commission: Union Minister Answer
ஓபிசி உள் ஒதுக்கீடு; நீதிபதி ரோகிணி ஆணைய பதவிக் காலம் நீட்டிப்பு: அன்புமணி கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில் | OBC Internal Allocation: Extension of tenure of Judge Rohini Commission: Union Minister Answer
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 27% இட ஒதுக்கீட்டில் தொகுப்புமுறை உள் ஒதுக்கீடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக் காலம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தரப்பில் இன்று வெளியான செய்திக்குறிப்பு:
“நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாமக உறுப்பினர்…
View On WordPress
0 notes
இன்றைய #மாலைமுரசு #நாளிதழ் தலைப்புச்செய்தியில் #கமல்ஹாசன் ➖கட்சிக்காக புதிய #இணையதளம் ➖ என் கொள்கை #காவி இல்லை➖ ரஜினியுடன் #கூட்டணி சேர வாய்ப்பில்லை #KamalHaasan on the #Headlines of #MaalaiMurasu evening #newspaper No Alliance possible with #Rajnikanth #IndiaConference2018
0 notes
திருநெல்வேலி படித்துறை பகுதிகளில் திதி தர்பணம் கொடுக்க தடை
திருநெல்வேலி படித்துறை பகுதிகளில் திதி தர்பணம் கொடுக்க தடை
நாளை (20-07-2020) ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரைகளில் முன்னோர்களுக்கு திதி வழங்கும் நிகழ்ச்சிகளை ,தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக தவிர்க்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
ஒத்துழைப்பு அளிக்க மாநகர காவல்துறை சார்பில் கோருகிறேன்.
என்றும் அன்புடன்
ச. சரவணன்
காவல் துணை ஆணையர்
சட்டம் & ஒழுங்கு
திருநெல்வேலி மாநகரம்
செய்தி:
நா.அய்யனார்
இண…
View On WordPress
0 notes
பலயல பகர எதரல : மததய
பலயல பகர எதரல : மததய இண அமசசர எம.ஜ. அகபர ரஜனம!
from இனியதமிழ் செய்திகள் https://www.pinterest.com/pin/630152172838772179/
0 notes
கார்னர் செய்யப்பட்ட கமல்நாத்: பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் நழுவல் மத்திய பிரதேசம் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பலத்தை நாளைக்குள் நிரூபிக்காவிட்டால் ஆட்சியை இழக்க நேரிடும் முதல்வருக்கு கவர்னர் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த வாரம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இண... http://makkalmurasu.com/?p=19662 மக்கள்முரசு
கார்னர் செய்யப்பட்ட கமல்நாத்: பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் நழுவல் on http://makkalmurasu.com/?p=19662
கார்னர் செய்யப்பட்ட கமல்நாத்: பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் நழுவல்
மத்திய பிரதேசம் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பலத்தை நாளைக்குள் நிரூபிக்காவிட்டால் ஆட்சியை இழக்க நேரிடும் முதல்வருக்கு கவர்னர் கடிதம் அனுப்பியுள்ளார்.
மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த வாரம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்பதவி விலகினர்.
இதனால் அக்கட்சியின் பலம் 114-ல் இருந்து 92 ஆககுறைந்தது. இதையடுத்து, முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும்படி கமல்நாத்துக்கு கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கவர்னர் உரையாற்றிய பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் சட்டசபை 26-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் முதல்வர் கமல்நாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எங்களுக்கு மெஜாரிட்டி இல்லை எனக் கூறும் பாஜகவுக்கு தைரியம் இருந்தால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்றார்.
இந்நிலையில், மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் முதல்வர் கமல்நாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘‘அரசியல் சாசன சட்டத்தின் 174 மற்றும் 175(2) ஆகிய பிரிவுகளின் கீழ், 16-ம் தேதி (இன்று) சட்டப்பேரவை கூட்டத் தொடர் எனது உரையுடன் தொடங்கும். எனது உரை முடிந்ததும் நீங்கள் (முதல்வர்) பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும். இந்த நடைமுறைகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்.’’ எனக் கூறியிருந்தார்.
இதற்கிடையே பாஜக எம்எல்ஏக்கள் 106 பேரும் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் லால்ஜி தாண்டரை சந்தித்தனர். அப்போது, உடனடியாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடும்படி வலியுறுத்தினர். பாஜகவுக்கு மெஜாரிட்டி இருப்பதாக சிவராஜ் சிங் சவுகான் கூறினார். மத்திய பிரதேச சட்டசபையில் பாஜகவுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#மக்கள்முரசு
0 notes
திருமணத்துக்குப் பின் நடிக்கக் கூடாதா? - சீறும் ரித்விகா
திருமணத்துக்குப் பின் நடிக்கக் கூடாதா? – சீறும் ரித்விகா
இயக்குநர் ரஞ்சித்தின் மெட்ராஸ், கபாலி, பாலாவின் பரதேசி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரமேற்று நடித்து பிரபலமான நடிகை, ரித்விகா. பல கதாபாத்திரங்களில் இவரது இயல்பான நடிப்பு பாராட்டப்பட்டது.
இந்நிலையில் இவர் பிக்பாஸ் 2 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். அதன்மூலம் இவருக்கு பல விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதனைத் தொடர்ந���து இவர் மேலும் பிரபலமானார்.
இண…
View On WordPress
0 notes
பலயல பகர எதரல : மததய இண அமசசர எம.ஜ. அகபர ரஜனம!
பெண் பத்திரிகயாளர்ளின் பாலியல் புகார்களின் எதிரொலியாக வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். “மீ […]
The post பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா! appeared first on இனியதமிழ் செய்திகள்.
from இனியதமிழ் செய்திகள் http://eniyatamil.com/2018/10/17/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae/
from
https://eniyatamil.tumblr.com/post/179155410837
from தமிழ் செய்திகள் - Blog http://prakashdehra.weebly.com/blog/1553878
0 notes
📰 கூகுள் இணை நிறுவனர் மனைவியுடன் மஸ்க் தொடர்பு வைத்திருந்ததாக அறிக்கை கூறுகிறது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி பதில் | உலக செய்திகள்
📰 கூகுள் இணை நிறுவனர் மனைவியுடன் மஸ்க் தொடர்பு வைத்திருந்ததாக அறிக்கை கூறுகிறது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி பதில் | உலக செய்திகள்
டெஸ்லா நிறுவன��்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனஹானுடன் தொடர்பு வைத்திருப்பதை மறுத்துள்ளார்.
ஸ்பேஸ்எக்ஸின் உரிமையாளரான மஸ்க் ட்விட்டரில், இந்த அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது என்றும், தானும் பிரின்னும் நேற்று இரவு ஒரு விருந்தில் ஒன்றாக கலந்துகொண்ட நண்பர்கள் என்றும் கூறினார். மூன்று வருடங்களில் இரண்டு முறை தான் ஷனாஹனை பார்த்ததாகவும்,…
View On WordPress
0 notes
💥 #முஸ்லிம்_அகதிகளுக்கு மட்டும் #குடியுரிமை_மறுத்து பாரபட்சம் காட்டும் #ஒன்றிய_அரசை_கண்டித்து‼️ #இணைய_வழி_போராட்டம் #BJPRuinsLakshadweep 👁️🗨️ JOIN YOUR TELEGRAM GROUP 👇 https://t.me/Aasif_Thowheed_Media 🌏 Aasif Thowheed Media (at TNTJ) https://www.instagram.com/p/CPnnmfrBOVo/?utm_medium=tumblr
0 notes
அறநிலையத் துறையில் 6 இணை ஆணையர்களை பணியிடம் மாற்றி உத்தரவு | aranilaya thurai
அறநிலையத் துறையில் 6 இணை ஆணையர்களை பணியிடம் மாற்றி உத்தரவு | aranilaya thurai
Published : 22 Feb 2021 03:16 am
Updated : 22 Feb 2021 07:41 am
Published : 22 Feb 2021 03:16 AM Last Updated : 22 Feb 2021 07:41 AM
சென்னை
இந்து சமய அறநிலையத் துறையில் 6 இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு:
இந்து சமய அறநிலையத் துறையின் திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையராகவும்,…
View On WordPress
0 notes