📰 20,000 சதுர மீட்டருக்கும் குறைவான கட்டுமானத் திட்டங்களில் STP களுக்கு TNPCB இன் ஒப்புதல் கட்டாயம்
📰 20,000 சதுர மீட்டருக்கும் குறைவான கட்டுமானத் திட்டங்களில் STP களுக்கு TNPCB இன் ஒப்புதல் கட்டாயம்
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (டிஎன்பிசிபி) செவ்வாய்கிழமையன்று 20,000 சதுர மீட்டருக்கும் குறைவான பரப்பளவைக் கொண்ட கட்டுமானத் திட்டங்களுக்குக் கட்டளையிட்டது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (STP) நிறுவி இயக்க அதன் ஒப்புதலைப் பெற வேண்டும்.
உறுப்பினர்-செயலாளர் சார்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், அத்தகைய ஆலைகளை திறம்பட கண்காணிப்பதற்காக இந்த உத்தரவு உள்ளது. TNPCB க்கு அடிக்கடி STP கள்…
View On WordPress
0 notes
தமிழில் தலித் இலக்கியம்
இலக்கியத்தை, மனிதர் அடிப்படையில் இன வாரியாக, மதவாரியாக; கொள்கை அடிப்படையில், கோட்பாட்டின் அடிப்படையில்; பிரித்து அணுக முடியுமா? அது முறையா ? இருந்தும், ‘முடியும்’ அல்லது ‘முடிந்திருக்கிறது’ என்பதுதான் எதார்த்தமாக இருந்து வருகிறது. மனிதர்களை அவர்தம் உணர்வுகளைக் கலையாகவோ இலக்கியமாகவோ வெளிப்படுத்துகிற பொழுது அவரவர் நாடு சார்ந்த மண் சார்ந்த வாழ்க்கையின் சில பிரத்தியேக கூறுகளை அதிலும் …
View On WordPress
0 notes
சில நபரை இன்ட்ரோவர்ட் என்று சொல்வது எதனால்?
பொது வெளியில் பேசத் தயங்கும் கூச்ச சுபாவம் கொண்டவர்கள், சிலரிடம் மட்டும் பேசுவதை தவிர்ப்பவர்கள், இடம் காலத்தைப் பொறுத்து தனிமையை விரும்புபவர்கள் பலரும் தங்களை இன்ட்ரோவர்ட் என கூறிக்கொள்கின்றனர்.
ஆனால், இது உண்மையல்ல. இவற்றில் பல தவறான புரிதல்கள் உள்ளன என உளவியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
0 notes
இன மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கு உதவுவதும் முதியோர்களுக்கு காப்பீடு...
View On WordPress
0 notes
காதல்: தி கோர் | சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் ஸ்டார்!
Meeran Mohammed
சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறவர் மேத்யூ தேவஸி (மம்முட்டி). அவர் இடைத் தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிட அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது மனைவி ஓமணா(ஜோதிகா) மம்முட்டியிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் “என் கணவர் தன்பால் இன ஈர்ப்பாளர்(கே). என்பதாகும்.
கணவன் மீது வழக்கு தொடர்ந்த ஓமணாவிடம் நீதிமன்றத்திலும்,…
View On WordPress
0 notes
“கபில்தேவ் எனும் களநாயகன்”
மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தை பலர் கபில்தேவ் 1983 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே உடன் அடித்த 175* அடித்த ஆட்டத்தோடு ஒப்பிடுகிறார்கள்! கபிலின் ஆட்டம் ரொம்ப ஸ்பெஷலானது, தனித்துவமானது! அதை எந்த ஆட்டக்காரரின் ஆட்டத்துடனும் ஒப்பிடக் கூடாது! அதுபற்றி அறிய என்னோடு வாருங்கள்! பாஸ்போர்ட் விஸா ஏதுமின்றி ENGLAND போவோம்!
இந்த அழகிய மைதானத்தை பாருங்களேன்! இது KENT எனும் இங்கிலாந்து கவுண்டியில் Tunbridge Wells என்னும் இடத்தில் உள்ளது. இந்த மைதானத்தின் பெயர் Nevill Ground, நம்ம திருப்பூர், திருப்பத்தூர் போல இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உள்ள மைதானத்திற்கு Trent Bridge என்று பெயர்! நம் கபில் ஆடிய டன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் இதுவரை மொத்தமே..
இரண்டு சர்வதேச ஒருநாள் ஆட்டமே நடந்துள்ளது! மிகச் சிறிய மைதானம்! 6 ஆயிரம் நபர்கள் அமர்ந்து மேட்ச் பார்க்கலாம்! 1983 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆட்டங்கள் என்றாலே இன்றைய இந்தியா பாகிஸ்தான் மேட்ச் போல வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து போன்றவை மோதினால் தான் கூட்டம் வரும்! ஆகவே 1983 உலகக் கோப்பை..
அட்டவணையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற லார்ட்ஸ், ஹெடிங்லி, மான்செஸ்டர், ஓவல், ஓல்டு டிராஃபோர்ட் போன்ற மைதானங்களை பெரிய அணிகள் மோதும் மேட்சிற்கு தந்துவிட்டு ஆசிய ஆப்பிரிக்க அணிகளுக்கு மட்டும் டன்பிரிட்ஜ்வெல்ஸ் போன்ற மைதானத்தை ஒதுக்கித் தந்தனர்! இங்கு KENT கவுண்டியின் கிரிக்கெட் மட்டுமின்றி ஹாக்கி, கால்பந்து அணிகளும் இந்த மைதானத்தை..
குத்தகைக்கு எடுத்து ஆடிவந்தன! முதல் முறையாக ���ங்கு நடந்த சர்வதேச ஒருநாள் போட்டி இந்தியா ஜிம்பாப்வே மோதிய போட்டியாகும்! டன் பிரிட்ஜ் வெல்ஸ் இங்கிலாந்தின் அழகிய தோட்டங்கள் உள்ள ஊர்! இந்த மைதானமே பச்சைப் பசேலென மரங்களும் பூஞ்செடிகளும் சூழ்ந்த மைதானம்! நல்ல குளிர் வீசும் கவுண்டியும் கூட ! இதற்கு நடுவில் கிரிக்கெட் ஆடுவதே..
தனி ஆனந்தமாக இருக்கும்! 1983 ஜுன் 18 அன்று மேட்ச் துவங்கும் நாளில் பி.பி.சி ஒளிபரப்பு நிறுவனத்தில் ஏதோ பிரச்சனை என வேலை நிறுத்தம் அறிவித்தது! அதன் காரணமாக அந்த மேட்சை எந்த ஒரு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமும் அன்று படம் பிடிக்கவில்லை! அன்றைய மேட்சில் இந்திய விக்கெட்டுகள் மடமடவென சரிந்து கபில் ஆட வரும் போது ஸ்கோர் 17/5 என்றிருந்தது! கபிலின்..
அந்த வரலாற்றுப் புகழ் மிக்க ஆட்டம் எப்படி இருந்தது தெரியுமா? இந்த ஸ்கோரின் நடுவிலிருந்த / இந்த சாய்வுக் குறியை மட்டும் நீக்கி 175 அடித்தார் ருத்திர தாண்டவமாக! அன்று இந்திய அணி 78 ரன்கள் வருவதற்குள் மேலும் 2 விக்கெட்டுகள் இழந்தது! பின்னி, மதன்லால் உதவியுடன் 140 ரன்களைக் கடந்தார், அன்றைய மேட்சில் இந்திய அணி கொஞ்சம் பதட்டத்தில் ஆடும் டவுன்களை மாற்றி..
வழக்கத்திற்கு மாறாக கிர்மானியை கடைசி ஆளாக அனுப்பியது! அன்று 140 ரன்களில் 7 ஆவது விக்கெட்டாக விழுந்தது யார் தெரியுமா? இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஓபனிங் பேட்ஸ்மெனும் ஆன ரவி சாஸ்திரி கடைசியில் கிர்மானி அவுட்டின்றி 24 ரன்கள் அடித்து கபிலுக்கு உறுதுணையாக நிற்க 16 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 175 நாட் அவுட் எனும் மெகா ஸ்கோரை..
அடித்திருந்தார் கபில்! அதுதான் அப்போதைய ஒரு நாள் ஆட்டத்தின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்! காலையில் அங்கு வீசிய குளிர் காற்று அதனால் உண்டான ஸ்விங் இதனால் முதல் 5 விக்கெட்டுகள் தடாலென வீழ்ந்தன! கபில் களத்தில் நிலைத்த பின்பு குளிர் விட்டுப் போன அவரது அதிரடி பேட்டிங்கை பார்த்து இங்கிலாந்தின் குளிர் காற்றும் அலறி வழி விட்டது! நன்றாக யோசித்துப் பாருங்கள்!
40 ஆண்டுகளுக்கு முந்தைய கிரிக்கெட்! தேர்ட் அம்பயர், DRS, பேட்ஸ்மென் ரிவ்யூ, பேட்டிங் & ஃபீல்டிங் கட்டுப்பாடுகள், பவர்ப்ளே, ஃப்ரீ ஹிட் என எந்த நவீன தொழில் நுட்பமும் அன்று கிடையாது. அம்பயர் அவுட் கொடுத்தா போயிட்டே இருக்கணும்! (மேக்ஸ்வெல்லுக்கு அவுட் தரப்பட்டது) ஒரு சின்ன தவறு செய்தாலும் அவ்வளவு தான்! மேலும் 83ஆம் ஆண்டில் ஒரு நாள் ..
கிரிக்கெட் என்பதே பாரம்பரிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு புதிது! 150 பந்துகளில் 50 ரன்கள் அடித்தாலே கொஞ்சம் நிதானமா ஆடுன்னு சொன்ன காலம் அது! அந்த காலத்தில் ஒருவன் வெறும் 138 பந்துகளில் 175 ரன்கள் அடித்தான் என்ற செய்தி வந்ததும் யாருடா இந்த ராட்சன்னு எல்லாரும் வியந்தார்களாம்! முதன் முறையாக இப்படி ஒரு மேட்சை ஒளிப்பதிவு செய்யாமல் போனோமே..
என்று பிபிசி வருந்தியது! செண்டிமெண்ட் நிறைந்த இந்திய அணியில் கபில் ஆடிக் கொண்டிருக்கும் போது வெங்க்சர்கார் ஒரு மரத்தடியில் நிற்க கடைசி வரை அவரை அங்கிருந்து நகர விடவில்லை, ஶ்ரீகாந்தை சிறுநீர் கழிக்கக் கூட போகாதே என்று நிறுத்தி, கவாஸ்கர் அமர்ந்த நாற்காலியை விட்டு எழுந்திருக்காமல் இப்படி நிறைய செண்டிமெண்ட் பார்த்தார்களாம்!
இன்னும் சொல்லப் போனால் கபிலின் இந்த ஆட்டத்தை பார்த்து தான் நமது மொத்த இந்திய அணிக்கும் நாம இந்த உலகக் கோப்பையில் ஏதாவது செஞ்சே ஆகணும்னு ஒரு லட்சிய வெறி வந்ததாம்! அப்படிப்பட்ட ஒரு உணர்வுப்பூர்வமான தோல்வி நெருப்பு சூழ அதன் மீது நடந்த நெருப்பான பொறுப்பான ஆட்டம் அது! நான் இந்த இடத்தில் மேக்ஸ்வெல்லின் திறமையை, அதிரடியை..
குறை கூறவில்லை! கபிலின் ஆட்டத்தையும் மேக்ஸின் ஆட்டத்தையும் ஒப்பிடக் கூடாது என்கிறேன்! கபிலின் ஆட்டம் பாரம்பரிய தெருக்கூத்து என்றால் மேக்ஸின் ஆட்டம் ஓடிடியில் வரும் வெப் சீரிஸ்! அது ரீசிவர் டெலிபோன், இது ஸ்மார்ட் ஐ போன், அது தந்தி இது SMS, இரண்டு காலகட்டங்களும் வேறு வேறு! இதை எப்படி ஒப்பீடு செய்யக்கூடாதோ அப்படித்தான் இவர்கள்..
இருவரின் ஆட்டமும்! இன்றைக்கு இந்தியாவில் எல்லா மைதானங்களிலும் IPL மூலம் பல ஆண்டுகள் ஆடி இந்த பருவநிலையையும் மைதானத்தின் தன்மையையும் மேக்ஸ்வெல் அறிந்திருப்பதை போல அன்று கபில் இங்கிலாந்தின் பருவநிலையில் பரிச்சயம் இன்றியே ஆடினார்! இருவரின் அதிரடி வேகத்தை, ரன் குவிக்கும் வெறியை, தனி ஒருவனாக நின்று போராடிய..
குணத்தை வேண்டுமானால் ஒப்பிடலாம்! நிச்சயம் கபில் இங்கிலாந்தில் ஆடி அடித்த 175* மேக்ஸ்வேல் இந்தியாவில் அடித்த 201* இரண்டும் வெவ்வேறு காலத்தை சேர்ந்தவை! கபில் முதல் பேட்டிங்கில் மேக்ஸ்வெல் சேஸிங்கில்! இருந்தாலும் இங்கே மேக்ஸ்வெல்லுக்கு நிறைய வசதி, வாய்ப்புகள் இருந்தது! கபிலுக்கு அதுஇல்லை! ஆகவே ஒப்பீடு செய்யவே முடியாதது கபிலின் ஆட்டமே!
#OWC2023
0 notes
வாட்டல் நாகராச் போன்ற இனவெறி பிடித்த இனவெறியைத் தூண்டி அரசியல் செய்து வன்முறையை தூண்டும் நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். இதுபோன்ற நபர்கள் சமூகத்தில் வாழ தகுதியற்றவர்கள்.
கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு போதுமான பாதுகாப்பு தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும். மீண்டும் ஒரு இன கலவரமும் இன ரீதியான தாக்குதல்களோ ஒருபோதும் நிகழக் கூடாது, அதை அனுமதிக்கவும் முடியாது. தமிழர் பாதுகாப்பை…
View On WordPress
0 notes
வாட்டல் நாகராச் போன்ற இனவெறி பிடித்த இனவெறியைத் தூண்டி அரசியல் செய்து வன்முறையை தூண்டும் நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். இதுபோன்ற நபர்கள் சமூகத்தில் வாழ தகுதியற்றவர்கள்.
கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு போதுமான பாதுகாப்பு தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும். மீண்டும் ஒரு இன கலவரமும் இன ரீதியான தாக்குதல்களோ ஒருபோதும் நிகழக் கூடாது, அதை அனுமதிக்கவும் முடியாது. தமிழர் பாதுகாப்பை…
View On WordPress
0 notes
வாட்டல் நாகராச் போன்ற இனவெறி பிடித்த இனவெறியைத் தூண்டி அரசியல் செய்து வன்முறையை தூண்டும் நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். இதுபோன்ற நபர்கள் சமூகத்தில் வாழ தகுதியற்றவர்கள்.
கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு போதுமான பாதுகாப்பு தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும். மீண்டும் ஒரு இன கலவரமும் இன ரீதியான தாக்குதல்களோ ஒருபோதும் நிகழக் கூடாது, அதை அனுமதிக்கவும் முடியாது. தமிழர் பாதுகாப்பை…
View On WordPress
0 notes
பத்தல்
பத்தல்
(பெ) இறை கிணற்றின் நீர் கொட்டும் வாய்க்கால்
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வௌவும் – நற் 240/7-9
நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய் பத்தல் வார்ந்து உகு சிறு குழி – அகம் 155/8-9
ஆன் நீர் பத்தல் யானை வௌவும் - ஐங் 304/2
சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல்/கயிறு குறு முகவை மூயின மொய்க்கும் - பதி 22/13,14
0 notes
📰 இந்தியா-சீனா பிரிந்து செல்லும் போது லடாக்கில் IAF இன் அப்பாச்சி ஹெலிகாப்டரில் பறந்தார் ராணுவ தளபதி
📰 இந்தியா-சீனா பிரிந்து செல்லும் போது லடாக்கில் IAF இன் அப்பாச்சி ஹெலிகாப்டரில் பறந்தார் ராணுவ தளபதி
செப்டம்பர் 11, 2022 09:05 PM IST அன்று வெளியிடப்பட்டது
லடாக் செக்டருக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, இந்திய விமானப்படையின் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டரில் பறந்தார். கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக சீனாவுடனான இராணுவ மோதலின் தொடக்கத்திலிருந்து அப்பாச்சி லடாக் செக்டாரில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையிடம் இந்த அமெரிக்க…
View On WordPress
0 notes
'நீதித்துறையை அச்சுறுத்துத்திய சரத் வீரசேகர' - அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனம்
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் மிக மோசமான இன, மத துவேசத்துடனான, நீதித்துறையை அச்சுறுத்தும் உரைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை சைவ மகா சபை வெளியிட்ட கண்டன அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
நீதிமன்ற உத்தரவை மீறிய கட்டுமானம்
“அண்மையில் குருந்தூர் மலை சட்டவிரோத நீதிமன்ற உத்தரவை மீறிய கட்டுமானத்தை பார்வையிட முல்லைத்தீவு கௌரவ ���ீதிபதி களவிஜயம்…
View On WordPress
0 notes
இருளர் இன பெண்கள் கதறல் | 20 Irular womans rescued by AIDWA | 20 irular ...
0 notes
ஹர்னாஸ் சந்து, லெதர் ட்ரெஞ்ச் கோட் மற்றும் டெனிம்ஸ் அணிந்து, கொல்லத் தயாராக இருக்கிறார் | ஃபேஷன் போக்குகள்
ஹர்னாஸ் சந்து ஒரு முழுமையான நாகரீகவாதி. மாடல் தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தில் தனது ஃபேஷன் டைரிகளின் துணுக்குகளுடன் ஒரு சார்பு போன்ற ஃபேஷன் இலக்குகளை தொடர்ந்து அழித்து வருகிறார். சாதாரண பேஷன் இலக்குகள் முதல் அவரது பேஷன் ஷோக்களில் இருந்து அவரது தோற்றத்தின் துணுக்குகளை எங்களுக்குக் காண்பிப்பது, இந்திய இன உடைகளை அணிவது மற்றும் எப்போதும் போல் அழகாக இருப்பது வரை, ஹர்னாஸின் ஃபேஷன் டைரிகள் மாறுபட்டவை…
View On WordPress
0 notes