#எதிர் சொற்கள்
Explore tagged Tumblr posts
Text
அம்மாவுக்காய் ஒரு கவிதை
என் விழிகள் அழுத போது உன் கரங்கள் துடைத்து விடும் என் இதயம் கனத்த போது உன் தேன் சொற்கள் வருடி விடும் நான் தாலாட்டுக் கேட்டதுவும் தமிழை உச்சரித்ததுவும் உன் மடி தானே அம்மா உன் விழிகள் மூடிக் கொள்ள வெள்ளை உடையால் உனை மூட என் விழியில் நீர் வற்றிப் போனது அழுவதற்கு எதுவும் இல்லை போராடி ஜெயிப்பதை புகட்டியவளே நீ தானே பார் போற்றும் மகனாய் எதிர் பார்த்தாய் நானோ அருகில் குடியிருப்பவருக்கே அடையாளம் தெரியாத ஓர் உறைவிடத்தில் இன்று பார் போற்ற நான் யார் பாதி உலகம் கடந்து வந்து சோதனைகள் பல கண்டவன் இது தான் நீதியும் நியதியும் ஆகியது அந்நேரத்தில் தாய்மையின் மகத்துவம் உணராத போது நீ என் அருகில் இருந்தாய் தாய்மையின் தவிப்பை மனம் தேட உன்னைத் தேடுகிறேன் நீ என் அருகில் இல்லை அம்மா இன்று நான் முகம் புதைத்த உன் மடியும் இல்லை என்னை அரவணைத்து உணவு ஊட்டிய உன் கைகளும் இல்லை எங்கு தேடுவேன் அந்த அரவணைப்பை ஜெகன் 21.12.2020 அம்மாவின் நினைவு நாளுக்காய் நன்றி :- முத்துப்பந்தல் கவிதை இலக்கியம் 22.12.2020
0 notes
Text
Opposite Words or Antonyms Opposites
எதிர் சொற்கள்
#opposites#antonyms#opposite words#opposites in tamil and english#opposites in tamil#opposite words in tamil#opposite words in english#books and reading#printable worksheets#learning#preschool#kidsbook#worksheets#bookstore#downloadableworksheets#education#new books#ethirsorkkal#ethirsol#எதிர் சொற்கள்
0 notes