#சனாதன தர்மம்
Explore tagged Tumblr posts
Text
Rajalakshmi was the granddaughter of Venu Ammal, who was the younger sister of an outstanding devotee Echammal. She lives in Chennai with her son.

On the death of my mother, my grandmother was completely devastated, unable to bear the loss of her only daughter. She walked all the way from Tiruvannamalai town to then distant Ramanasramam at 11 p.m. on a dark, lonely night. She cried uncontrollably and fell at Bhagavan’s feet. The sarvadhikari of the Ashram, Bhagavan’s younger brother, objected to her falling at the feet of Bhagavan for a worldly reason. To this Bhagavan countered by asking, if he would have objected to his sister Alamelu doing the same thing in a similar circumstance. Bhagavan shared her grief in his inimitable way and consoled her.
I first saw Bhagavan in 1923 when I was three years old. My grandmother, who was serving at the Ashram, took me along with her every morning, returning home in the evening. Once, I was playing ��cooking’ game by offering small pieces of stones as cooked rice to Bhagavan, and I asked him to eat them. Bhagavan readily put those stones into his mouth and pretended to eat. When my grandmother objected to it, Bhagavan replied that the child was happily offering him the stones as food and he did not want to disappoint her.
Once, when seated next to Bhagavan in the dining hall, I asked my grandmother to serve me more of a particular preparation. She declined. When she was about to serve more of the same preparation again to Bhagavan, he refused on the ground that what was applicable to the child was applicable to him.
Bhagavan taught me Tamil, Telugu, and Sanskrit starting from the alphabets. He also taught me arithmetic. The first Sanskrit sloka he taught me was from Upadesa Saram. Eventually, I learned all the thirty slokas and recited them before Bhagavan, who was very pleased. Bhagavan presented to me a copy of the book Ramana Vijayam by Suddhananda Bharati after writing my name on it. The book also tells the story of Bhagavan’s stay at Patala Linga. Being curious, I visited that place in Arunachaleswara temple, but I could not go inside due to bats flying around and the stinking smell from inside. I told Bhagavan about my experience and asked how he could stay at a place like that for such a long time. His reply was that he was not aware of his stay there and that he came to know of it from others. This shows he was com- pletely oblivious of time and space while inside Patala Linga.
In my school, children used to play kolattam (a game using two wooden sticks). I did not have the sticks to play. My grandmother was not willing to spend two paise (1/32 of a rupee) for the sticks. When I told Bhagavan of my problem, he asked his attendant Madhava Swami, to get a branch from a tree, out of which he made two beautiful kolattam sticks and presented them to me.
Somebody told me not to address Bhagavan as ‘Thatha’ (grandfather). Bhagavan replied that as I was at the Ashram since childhood, there was nothing wrong in calling him ‘Thatha’.
In early 1950, when Bhagavan was very ill, I was at Lucknow. My grandmother, who was working at the Ashram, asked Bhagavan’s permission to visit me and then go to Kasi. Bhagavan told her that when she took a dip in the Ganges at Kasi, she could perform the ceremony on his behalf too. After staying for a few days with me she went to Kasi and while taking a dip in the evening, thinking of Ramana, somebody told her to look up. She saw a large bright star trailing its light across the sky. And this happened at the exact time of Bhagavan’s mahanirvana.
- Face to Face
- photos: Rajalakshmiammal; second: Venuammal and Alagammal, Bhagavan's mother
- https://archive.ashrama.org/newsletters/2012/may-jun#article.3
- https://archive.ashrama.org/newsletters/2013/may-jun#article.3
#ramana maharshi#sanathanadharma#ramana#advaita#bhagavan ramana maharishi#tiruvannamalai#arunachala#ச���ாதன தர்மம்#அத்வைத
7 notes
·
View notes
Text
தமிழில்
April 20 – Anti-Untouchability Day | Shaheed Kooriyur Muhammad Ali Jinnah Memorial Day
Today, we remember Kooriyur Muhammad Ali Jinnah Sahib, a powerful voice from Tamil Nadu who fought against caste oppression and worked tirelessly to uplift marginalized communities. His martyrdom on April 20 is not just a day of remembrance, but a symbol of resistance against caste supremacy and fascism.
From Policeman to People’s Leader:
Born in 1930 in Palayendhal, Ramanathapuram district, Jinnah Sahib joined the police force but soon faced backlash for standing up against caste-based discrimination. Determined to fight for the liberation of his community, he resigned from his job and dedicated his life to public service in Kooriyur.
Path to Islam:
Believing that caste liberation was only possible through religious reform, Jinnah Sahib embraced Islam, inspired by the teachings of the Qur’an. He led his family and eventually his entire village of Kooriyur toward Islam as a path to equality. Through his efforts, over 40,000 people embraced Islam.
Targeted by the RSS, Framed under MISA, and Victim of Plots:
Jinnah Sahib’s mass conversions and anti-caste message drew the ire of caste supremacists and Hindutva groups like the RSS. He faced constant threats, false cases, and even arrests. In March 1995, he was falsely accused during an anti-conversion rally held in Rameswaram. At that time, he was already facing over 35 legal cases filed against him.
Assassination and Martyrdom:
On the night of April 20, 1995, while returning home after prayer, he was stopped and brutally hacked to death by three assailants who chanted “Om Kali, Jai Kali” as they fled the scene. His last words were reportedly “Allahu Akbar.”
A People's Tribute:
Jinnah Sahib’s funeral drew thousands from all walks of life—across caste and religious lines. Despite the threats and harassment, his movement only grew stronger. Today, not just his family or followers, but an entire generation carries forward his mission.
From Exile to Empowerment:
Once driven out of an agraharam (Brahmin settlement), Jinnah Sahib eventually returned to that very place, and his descendants built a mosque there—turning a place of exclusion into one of inclusion and worship.
ஏப்ரல் 20 - தீண்டாமை கொடுமைகளுக்கு எதிரான நாள்
ஷஹீத் கூரியூர் முகம்மது அலி ஜின்னா சாஹிப் – பார்ப்பன பாசிச சிந்தனைகளுக்கு எதிராக, தலித் மக்களின் விடுதலையை நோக்கி அவர் மேற்கொண்ட பயணத்துக்காக, நினைவுகூர வேண்டிய நாள்.
1930ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பாலையேந்தல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த சிலையன் அவர்கள், காவல்துறைய��ல் பணிபுரிந்தபோது சாதி வேறுபாட்டுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக இடமாற்றங்கள், துன்புறுத்தல்கள் ஆகியவற்றை சந்திக்க நேர்ந்தது. சாதிவெறிக்கு அடிபணிய விரும்பாத அவர், காவல்துறை பணியை ராஜினாமா செய்து, கூரியூருக்கு குடிபெயர்ந்து தன்னலம் கருதாது சமூகத்திற்காக வாழ்ந்தார்.
கம்யூனிச சிந்தனைகளில் ஈடுபட்ட சிலையன் அவர்கள், 1980ல் சிறைசெய்யப்பட்டபோது இஸ்லாமிய கொள்கைகளை படித்துத் தாக்கம் பெற்றார். பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை பிரிக்கும் மணு தர்மம் போன்ற ஹிந்து மதத்தின் வேதங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்ப��ை உணர்ந்த அவர், இஸ்லாத்தின் சமத்துவத்தையே வாழ்க்கையின் வழிமுறையாக ஏற்றுக்கொண்டார்.
முஹம்மது அலி ஜின்னா எனப் பெயர்மாற்றம் செய்து, தனது குடும்பத்தினர் உட்பட கிராம மக்களிடையே இஸ்லாமிய வழிகாட்டுதல்களை வழங்கினார். சிறந்த கல்வியை தனது பிள்ளைகளுக்கு வழங்கியதோடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படையில் ஒரு வித்தியாசமான சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார். அவரது அழைப்பின் பயனாக நூற்றுக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர். 15 ஆண்டுகளில் சுமார் 40,000 பேர் இஸ்லாத்தைத் தழுவியுள்ளனர்.
இந்த மாற்றத்தை எதிர்த்து RSS உள்ளிட்ட சனாதன தர்ம வாதிகள் அவருக்கு எதிராக வன்முறை முயற்சிகளைத் தொடங்கினர். 1995 ஏப்ரல் 20 அன்று, ராமநாதபுரத்தில் இரவுத் தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜின்னா சாஹிப், வழியில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர்கள் மீது முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அவரது மரணத்திற்கு பிறகும், அவரது முயற்சிகள் முற்றாகக் கொஞ்சம் கூட தளரவில்லை. அவர் விதைத்திருந்த விதை, இன்றும் சமூக மாற்றத்தின் நம்பிக்கையாக வளர்ந்து வருகிறது.
முடிவுரை:
ஷஹீத் ஜின்னா சாஹிப் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கான விடுதலைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துப் போராடியவர். சாதி பாகுபாட்டுக்கு எதிராக, சமத்துவமான ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எப்போதும் வழிகாட்டும் ஒளியாக இருக்கிறார். இவரைப் போல சமூக நலனுக்காக வாழ்ந்தவர்கள் தான் உண்மையான புரட்சியாளர்கள்.

0 notes
Text
எது முதலில் வந்தது: கோழியா ,முட்டையா? இந்து சமயம்,நவீன அறிவியல்
முதலில் எது வந்தது, முட்டையா அல்லது கோழியா? கோழிகள் மற்றும் முட்டைகளின் இருப்பு ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளது, ஏனெனில் முட்டைகளை உற்பத்தி செய்ய கோழிகள் தேவைப்படுகின்றன, மேலும் கோழிகள் பிறப்பதற்கு முட்டைகள் அவசியம். இந்த கேள்வி அனைத்து மதங்களின் நடைமுறை வாழ்க்கை, அறிவியல் மற்றும் தத்துவத்தை குழப்பி வருகிறது. சனாதன தர்மம் அல்லாத பிற மதங்கள் கோழிகளைத் தேர்ந்தெடுத்தாலும், உருவகமாக, அவை…
#இந்து சமயத்தில் பிரபஞ்ச தத்துவம்#உலக தோற்றம்#உலகின் துவக்கம்#பிரபஞ்சத்தின் தோற்றம்#பிரபஞ்சம் எப்படி தோன்றியது
0 notes
Text
உதயநிதிக்கு எதிரான சனாதன வழக்குகளை வேறு மாநிலத்துக்கு மாற்றலாம்: உச்ச நீதிமன்றம் கருத்து | Sanatana cases against Udayanidhi can also be transferred to other states
சென்னை: சென்னையில் கடந்தாண்டு செப்.2-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது என்றும், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல ஒழிக்க வேண்டும் எனவும் கருத்து தெரி வித்திருந்தார். இதற்கு நாடு முழு வதும் எதிர்ப்பு…
0 notes
Text
ராஜராஜன்/சோழர்கள் ஹிந்துக்களா?
ராஜராஜன் ஹிந்துவா அல்லது சோழர்கள் ஹிந்துக்களா என்ற மிக மிகக் கடினமான(?) கேள்விக்கு அவர்களின் சரித்திரமும்/சமயப் பணிகளுமே மிக எளிதாக பதில்களை அளிக்கிறது. ராஜராஜனை தெரிந்துக��ள்ள அவன் சார்ந்த சோழ வம்சத்தையும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.
ராஜராஜனுடைய மூதாதையர் அன்று பெயர் வைக்கப்படாத சனாதன தர்ம அல்லது ஹிந்து மதத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அநேகம் அநேகம். அவன் மூதாதையருள் குறிப்பிடும்படியான ஒரு முக்கியமானவர் சோழ மன்னன் கண்டராதித்தர் எனும் சிவஞான கண்டராதித்தர். அவர் மன்னன் ராஜராஜனுடைய பெரிய பாட்டன், அதாவது ராஜராஜனுடைய பாட்டனார் அரிஞ்சய சோழனின் பெரிய அன்னையின் மகன் தான் கண்டராதித்தர்.
தன் வாழ்நாள் முழுவதும் கண்டராதித்தர் ஒரு மிகச் சிறந்த சிவ பக்தனாக இருந்துள்ளார். இடைக்கால சோழ வம்சத்தின் மன்னனாக இருந்த அவர் ஒரு கட்டத்தில் ராஜபதவியை துறந்து ராஜ்ஜியத்தை தனது சிற்றன்னையின் மகன் அரிஞ்சய சோழனிடம் ஒப்படைத்துவிட்டு தன் மனைவி செம்பியன் மாதேவியை துணைக்கு அழைத்துக்கொண்டு சிவனடியாராக சென்றுவிட்டார்.
பல சிவ தலங்கள் சென்று ஈசனை வழிபட்டு ஆனந்தத்தில் திளைத்தார். இவரைச் சிவஞான கண்டராதித்தர் எனக் கல்வெட்டு கூறுகிறது. கொள்ளிடத்தின் அருகே உள்ள திருமழபாடிக்கு மேற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள ஊர் ஒன்று கண்டராதித்த சதுர்வேதிமங்கலம் என்ற பெயரால் வழங்கப்பெற்றது. அது இப்போது கண்டிராச்சியம் என வழங்குகிறது.
சிவஞான கண்டராதித்தர் தில்லைக்கூத்தன் மேல் தில்லையில் அருளிய திருமுறை தொகுப்பு ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. அந்த பாடல்களில் பல வரலாற்று செய்திகளை, அதிலும் குறிப்பாக தில்லை சார்ந்த செய்திகளை தருகிறார். அதில் ஒரு பாடல் -
ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர் ஆவே படுப்பார் அந்த ணாளர் ஆகுதி வேட்டுயர்வார் மூவா யிரவர் தங்க ளோடு முன்னரங் கேறிநின்ற கோவே உன்றன் கூத்துக் காணக் கூடுவ தென்றுகொலோ பாடலின் பொருள் -
என்றும் அணையாத முத்தீக்களையும், ஐவகை வேள்விகளையும், ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும் முறையே வளர்த்து, நிகழ்த்தி, கற்று, ஓதும் அந்தணாளராய், பசுக்களின் நெய், பால், தயிர��� இவற்றை ஆகுதிகளாகச் சொரிந்து வேள்விகளை நிகழ்த்தி மேம்பட்ட மூவாயிரவர் வேதியரோடு, முன் ஒரு காலத்துப் பதஞ்சலி முனிவர் உன் கூத்தினைக்காண நாட்டிய அரங் காகிய திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளிய பெருமானே! உன் திருக் கூத்தினைக் காணும் வாய்ப்பு அடியேனுக்கு என்று கிட்டுமோ? இந்தப் பாடலின் வழியே ஐவகை வேள்விகளை பற்றியும், ஆறு அங்கங்கள் மற்றும் நான்கு வேதங்களைக் கொண்டு மூவாயிரம் வேதியர்கள் தில்லை கூத்தனுக்கு யாகங்களை நடத்திய விஷயத்தை குறிப்பிடுகிறார்.
வேள்விகள், யாகங்கள் எல்லாம் சனாதன தர்மத்தின் அடையாளங்கள். அந்த அடையாளங்கள் சைவ மற்றும் வைணவ பூசைகளில் இன்று வரை இடம்பெறும் நிகழ்வுகள். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் சைவம், வைணவம் மற்றும் இதர பிரிவுகள் சனாதன தர்மம் எனும் ஆல மரத்தின் கிளைகள் என்பது தான்.
இனிமேலும் சோழன் ஹிந்துவா என்ற கேள்வி எழுந்தால் அதற்கு பதில் எள்ளி நகையாடுவது தான்.
வெ கோபாலகிருஷ்ணன்
0 notes
Text
மையம் | ஐதராபாத்தில் வகுப்புவாதம்: இரட்டை நிலை ஏன் இனி வேலை செய்யாது
மையம் | ஐதராபாத்தில் வகுப்புவாதம்: இரட்டை நிலை ஏன் இனி வேலை செய்யாது
முஸ்லிம்கள் தங்கள் நபியை இழிவுபடுத்துவது சகிக்க முடியாததாகக் கருதினால், அவர்கள் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும், மேலும் இந்து தெய்வங்களையும் புனித உருவங்களையும் இழிவுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மதவெறியர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு மரண அச்சுறுத்தல் அல்லது கொலைவெறி முழக்கங்கள் எழுப்புவதையும் அவர்கள் நிறுத்த வேண்டும் ஒரு விஷயத்தை தெளிவாக்குவோம். சனாதன தர்மம், பிற மத மரபுகள் அல்லது…

View On WordPress
0 notes
Text
📰 சனாதன தர்மம் குறித்து ஆளுநரின் கருத்து அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தி.மு.க
📰 சனாதன தர்மம் குறித்து ஆளுநரின் கருத்து அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தி.மு.க
முரசொலி தலையங்கம் மதுரை ஆதீனம் அறிக்கைகளை வெளியிடும் போது எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்துகிறது முரசொலி தலையங்கம் மதுரை ஆதீனம் அறிக்கைகளை வெளியிடும் போது எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்துகிறது சந்தான தர்மம் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தது. திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த…
View On WordPress
0 notes
Photo

#வியட்நாமில் 1600 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய லிங்கம் கிடைத்துள்ளது. ராஜராஜ சோழன் காலத்திற்கு முன்பே சனாதன #இந்து_தர்மம் தென்கிழக்கு ஆசியாவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.! இது தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய #ஸ்படிக_லிங்க சிவனாகும் .! இந்த 2.26 மீட்டர் லிங்கம் வியட்நாமின் #ஹோ_சி_மின் நகரத்திலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ள #கோட்டியான் தொல்பொருள் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தளம் தற்செயலாக 1985 இல் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் பல அகழ்வாராய்ச்சிகளுக்கு உட்பட்டு வருகிறது, இதில் ஆச்சரியமான விஷயம் ராஜராஜ சோழன் வருவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே 4-9 நூற்றாண்டுக்கு இடையில் பாரம்பரியமான #இந்து_நாகரிகம் இருப்பதை வெளிப்படுத்தியது. 1600 ஆண்டுகளுக்கு முன்பே (அதாவது இஸ்லாம் தோற்றத்திற்கு முன்பே) இங்கு சனாதன இந்து தர்மம் செழிப்புடன் இருந்துள்ளது. 🌏 உலகெங்கும் சனாதன இந்து தர்மம் இருந்ததற்கான ஆதாரங்களில் இதுவும் ஒன்று. கீழடியில் லிங்கத்தை மறைக்க நினைத்தால், உலகெங்கும் வெளிப்படுகின்றான் பரம்பொருள்.✨🙏🌺🌿 ஹர ஹர மகாதேவா.!✨🙏🌺🌺🌿 https://www.instagram.com/p/CTZIWWOh6EE/?utm_medium=tumblr
0 notes
Video
அயன் மேன் ( *Iron Man*) கதாநாயகன் *ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ராபர்ட் ஜான் டவுனி* (Robert John Downey) கிறுஸ்மஸ் கொண்டாடுவது எல்லாம் மலையேறிப் போய்விட்டது. *தற்போது அவர் கொண்டாடுவது ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை தான்* . அதுவும் தனது குழந்தைகளோடு இப்படி ஆனந்தமாக ஆடிப்பாடி. 😄👇🏾 _ஆனந்தத்தின் மறுபெயர் சனாதன ஹிந்து தர்மம்._ https://www.instagram.com/p/CRdv5E8nq_gZHkk5zPRnG79NNNgpRGDbOB5W200/?utm_medium=tumblr
0 notes
Text

PEACE
Guru Vachaka Kovai
796
"There is no fortune greater than peace;
There is no force greater;
There is no excellent tapas greater than peace
There is no immortal life greater than [living in] peace."
Muruganar: What is here called peace is the state of stillness of mind. This can be achieved only by unceasing inquiry. When the mind knows that in truth there is nothing to reject or to accept, it will lose its movements and will abide in supreme peace. Since such peace is the seed of the natural state, it is therefore extolled as ‘immortal life'.
Bhagavan: The golden crown that deserves to be worn by sadhus on their heads is only the tranquility that is peace.
Through that noble virtue [peace] they will attain the benefit of a life that possesses the greatness of supreme bliss.
797
"An excited state of mind is the enemy that ensnares you in trouble. Indeed, this excited state will create reproach [from others] and sins [for you]. An excited state of mind is intoxicating liquor. An excited state of mind is the abyss of darkness."
- Guru Vachaka Kovai is the most authentic source of Bhagavan’s teachings. Each verse was composed by Muruganar, quoting Bhagavan. Sri Ramana edited all the 1254 verses and added 28 himself.
There is no immortal life greater than [living in] peace."nefit of a life that possesses the greatness of supreme bliss.
#ramana#ramana maharshi#bhagavan ramana maharishi#sanathanadharma#advaita#arunachala#tiruvannamalai#சனாதன தர்மம்#அத்வைத
9 notes
·
View notes
Text
சைபீரியாவில் கிருஷ்ணனின் பிரத்யும்னன் மகன் நகரம், போர் பாஜின்
மகாபாரதப் போருக்குப் பிறகு, யாதவ குலம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது மற்றும் ஒரு குழு பாரதவர்ஷத்தை விட்டு வெளியேறியது, இப்போது இந்தியா என அழைக்கப்படுவது , பாரத வர்ஷத்தின் நிலப்பரப்பின் ஒரு பகுதியே. பாரத வருஷம் உலகம் முழுவதும் பரவியிருந்தது. ஆராய்ச்சியாளர், ஜீன் டி. மேட்லாக் வார்த்தைகளில், “இந்துக்களின் முன்னோர்கள் கிழக்கு சைபீரியாவிலிருந்து (உத்தர குரு) தொடர்ச்சியான அலைகளில் வந்ததாக பண்டைய இந்து…

View On WordPress
#இந்திய வரலாறு#கிருஷ்ணனின் காலம்#சனாதன தர்மம் ரஷ்யா#பிரத்யும்னன்#பைகல் எரி#போர் பாஜின்#ரஷ்யா இந்திய கலாச்சார#ரஷ்யாவில் இந்து மதம்#ரஷ்யாவில் கிருஷ்ணர் மாளிகை#Krishna in Russia#Krishnas City PorBaijin
2 notes
·
View notes
Text
[30/04, 10:15 PM] Jagadeesh KrishnanChandra: #இந்தியா
இந்துமதம் ஒரு இயற்கையான சுலபமான அப்பாவித்தனமான நல்ல மதமாகும்.....
இந்து மதம் இயற்கை சார்ந்த மதம். இவர்களின் கடவுள்களும் இயற்கையானவர்கள். இயற்கையை வணங்குபவர்களே இந்துக்கள். மற்றெல்லா மதங்களும் இந்து மதத்திற்கு எதிராக புரட்சி செய்வதாக கூறிக்கொண்டு ஏற்படுத்தப்பட்ட மதங்களே. இந்து மதத்திற்கு பெயரே கிடையாது. யார் ஏற்படுத்தினார் என்பதும் தெரியாது. இந்து மதம் தவிர மற்ற மதங்களை யார் ஏற்படுத்தினார் என சொல்லி விட முடியும். சனாதன தர்மம் ( ஆழ்மனம் சார்ந்த) என அழைக்கப்பட்ட மதத்திற்கு இந்து என பெயர் வைத்தவர்கள் அயல் நாட்டினரே.
உலகிலேயே அதிகமாக கொள்ளையடிக்கப்பட்ட செல்வந்த நாடு இந்தியா தான். அப்படி முதலில் வந்தவர்கள் ஹூனர்கள். அப்படி வந்தவர்கள் அனைவரும் சிந்து நதியை கடந்தாக வேண்டும். ஹூனர்கள் சொல் அகராதியில் ஷி என்பதை ஹி என உச்சரிப்பார்கள். ஷிந்து என்பது ஹிந்து ஆனது. சிந்து நதிக்கு அடுத்து வாழ்பவர்களை ஹிந்து என முதலில் அழைத்தவர்கள் ஹூனர்களே. அதற்கடுத்து மிகக் கொடூரமான மங்கோலியர்கள் இங்கே நுழைந்தார்கள். டாமரலீன் செங்கிஸ்கான் போன்ற ஈவு இரக்கமற்ற மன்னர்களால் இந்தியா தாக்கப்பட்டது. அப்போது அவர்கள் ஹிந்து என்பதை ஹிண்டு என அழைத்த��ர். முதன்முதலில் இந்துஸ்தான் என இந்தியாவை அழைத்தவர்கள் மங்கோலியர்களே. இந்துஸ்தான் பின்னாளில் இந்தியா ஆனது.
இந்தியாவும் இந்து மதமும் இயற்கையாகவே உருவானது. மனிதவழியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் மதம் பவுத்தம். மனிதவழி சாலையில் மதத்தை தயாரிக்கும் பணியை தொடங்கியவர் புத்தரே.
தனிமனித விருப்பு வெறுப்புகளை சுமந்து சித்த��த்தங்களை சுமந்து பலரால் பல மதங்கள் இங்கே உருவாக்கப்பட்டன. என்னை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமானால் உங்களை பின்னோக்கி கொண்டு செல்ல நான் முயல்கிறேன். அதாவது இயற்கையை நோக்கி. மனிதனுக்கு மனிதவழி உற்பத்தி மதங்கள் தேவையில்லை. இங்கே இயற்கையோடு இணைந்து மனிதன் பயணிக்கும்போது யாரும் இந்துவாகவோ முகமதியனாகவோ கிறிஸ்தவனாகவோ வாழ வேண்டிய அவசியமில்லாமல் போகும்...
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[30/04, 10:19 PM] Jagadeesh KrishnanChandra: India
Hinduism is a natural easy innocent good religion .....
Hinduism is a natural religion. Their gods are also natural. Hindus are nature worshipers. All other religions are religions created to claim revolution against Hinduism. Hinduism has no name. It is not known who caused it. It is possible to say who created religions other than Hinduism. The people who gave the name Hindu to the religion called Sanatana Dharma (deep-based) were foreigners.
India is the most looted rich country in the world. The first to do so were the Huns. All those who came like that had to cross the Indus River. The Huns pronounce Shi in the dictionary as Hi. Shindu became Hindu. The Huns were the first to call the people living after the Indus River Hindus. After that the most terrible Mongols entered here. India was attacked by Ewu ruthless kings like Damaraline Genghis Khan. Then they called Hindu as Hindu. The Mongols were the first to call India Hindustan. Hindustan later became India.
India and Hinduism originated naturally. Buddhism was the first religion to be artificially created in man. It was the Buddha who started the work of preparing religion on the human path.
Many religions were created here by many people carrying ideologies of individual likes and dislikes. I will try to take you backwards if you want me to understand you correctly. I.e. towards nature. Man does not need man-made religions. When man travels with nature here, no one has to live as a Hindu, Mohammedan or Christian ...
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
0 notes
Photo

🤷♀️மகளிர் தினம் ஸ்பெஷல்🤷♀️ பெண்ணின் வடிவில் இறைவனை வழிபடும் உயர்ந்த முறை சாக்தம் (சக்தி வழிபாடு). சக்தியை போற்றும் மார்க்கம். பெண்கள் சக்தியின் வடிவம். கல்வி, செல்வம், வீரம் ஆகிய பண்புகளைக் குறிக்கும் அதிபதியாக பெண் தெய்வங்கள் முறையே சரஸ்வதி, லக்ஷ்மி, துர்க்கா என்று இருக்கிறார்கள். நதிகளையும், நாட்டையும் பெண்களாகவே நினைத்து போற்றுவது நம் சனாதன தர்மம். யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே தத்ர நமந்தே தேவாஹா" அதாவது எங்கெல்லாம் பெண்கள் மரியாதையாக பூஜிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் தேவதைகள் திருப்தி அடைகிறார்கள். அங்கு தெய்வம் நித்ய வாசம் புரியும் என்று மனு கூறுகிறார். ஸ்திரீ மூலம் தர்மஹ ! அதாவது, தர்மத்தின் அஸ்திவாரமே பெண்கள்தான். பெண்கள் தான் இந்த நாட்டின் அற்புதக் களஞ்சியமான கலாச்சாரம், பாரம்பரியத்தைக் காப்பாற்றுகிறார்கள். அஹல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரீ ததா I பஞ்ச கன்யா ஸ்மரேன் நித்யம் மஹாபாதக நாசனம் II ஹிந்துக்களால் காலம் காலமாகத் துதிக்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது. அஹல்யா, திரௌபதி, சீதா, தாரா. மண்டோதரீ ஆகிய ஐந்து கன்யாக்களின் பெயரை தினமும் நினைத்தால் மஹாபாதகங்களும் நாசம் அடையும் என்பது இதன் பொருள். இந்த ஐந்து பெண்களின் கதை தெரியாதோர் பாரத நாட்டில் இல்லை. சம்ஸ்கிருத ஸ்லோகம் தெரிகிறதோ, புரிகிறதோ என்பதைச் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஐந்து பெண்களின் மகத்துவத்தை அறியாதோர் இல்லை.அவர்களை நினைத்த மாத்திரத்தில் எல்லா பாபங்களும் அழிந்துவிடும் என்று கடைசி வரி கூறுகிறது. இதிலிருந்தே பெண்னின் பெருமை புரிகிறது. ஆனால், பெண்மையின் சக்தியையும், பெருமையையும் இப்பொழுது பல பெண்களே அறியாமல் இருப்பதுதான் வேதனைக்குரியது. பெண்மையை மதிப்போம் ! மகளிர் தினத்தை போற்றுவோம்! 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 https://www.instagram.com/p/B9bG5ADnHj8/?igshid=16y5ga5f9np1n
0 notes
Text
📰 மனு தர்மத்தை செயல்படுத்த சனாதன படைகள் மக்களை பிரிக்கின்றன
📰 மனு தர்மத்தை செயல்படுத்த சனாதன படைகள் மக்களை பிரிக்கின்றன
சனாதன சக்திகள் மக்களை மத அடிப்படையில் பிரித்து செயல்படுத்த விரும்பின மனு தர்மம் had been silencing social activists, Left thinkers and writers, said Viduthalai Chiruthaigal Katchi leader Thol. Thirumavalavan on Wednesday. பீமா கோரேகான் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்கக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட காரைக்குடியில் மனிதச் சங்கிலி போராட்டத்தில்…
View On WordPress
0 notes
Photo

சர்வக்ஞபீடம் வேத பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி வேதபாரம்பரியம் மூன்று அடித்தளங்கள் மீது நிலைபெற்றுள்ளது. 1. வேத ஞானத்தை பாதுகாக்கும் பீடங்கள். (உ.தா.,மதுரை ஆதீனம், மஹாநிர்வாணி பீடம்) 2. புனித சிறப்புக் கலைகள் மற்றும் கட்டிடங்கள். (உ.தா., கோவில்கள், அரண்மனைகள்) 3. சத்தியத்தை மிகத் தூய்மையாகவும், துரிதமாகவும் உரைக்கும் மொழி. (உ.தா., காசியில் - சமஸ்க்ருதம், தமிழ்சங்கம் வளர்த்த தமிழ்) எப்பொழுதெல்லாம் சர்வக்ஞபீடத்தின் அடிப்படைகளுக்கு ஆபத்து வருகின்றதோ... சனாதன தர்மத்திற்கு எப்பொழுதெல்லாம் பங்கம் எற்படுகிறதோ.. அப்பொழுதெல்லாம் மனித குலம் அழிவுறத் துவங்கும். மனித குலத்தை காப்பாற்றவும், அழிவிலிருந்து தடுக்கவும் சனாதன இந்து தர்மத்தை புதுப்பிக்கவும் பிரபஞ்ச சக்தி ஜகத்குருவாக அவதரிக்கிறது. யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத / அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்// பரித்ராணாய ஸாதூநாம் விநாஶாய ச துஷ்க்ரு’தாம் / தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே // தர்மம் குறைந்து, அதர்மம் அதிகரிக்கும் சமயங்களில் நான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறேன். பக்தி உடையவர்களைக் காப்பதற்கும் தீயவர்களை அழிப்பதற்கும் நேர்மையை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் நான் காலங்காலமாக, மீண்டும் மீண்டும் பிறக்கிறேன். பகவத்கீதை : 4: 7,8 பாரதம் - இந்த மொத்த உலகிற்கும் ஜெகத் குரு, ஆன்மிக வழிகாட்டி. வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் 1978 ஆம் ஆண்டு பூமியில் அவதரித்த தருணத்திலிருந்து மனித விழிப்புணர்வில் திருப்புமுனை துவங்கிவிட்டது. ஆன்மிக ஆசனமான சர்வக்ஞபீடத்திலிருந்து நைமிசாரண்யத்தை புதுபிக்கிறார், உண்மையான உணர்வை உருவாக்குகிறார். கங்கை-சரஸ்வதி நாகரிகத்தில் நாம் கேட்ட சத்தியத்தின் நாதத்தை நாம் பரமஹம்ஸரின் தெய்வீக பார்வையிலும், தெய்வீக வெளிப்பாடுகளிலும் மீண்டும் கேட்க முடியும். வேத மறுமலர்ச்சி தற்பொழுது அதனுடைய முழுமையில், அதனுடைய அனைத்து பரிமாணங்களிலும், ஆழத்திலும் நிகழ்கிறது. இது மேலும் மேலும் விரிவடைந்து வேத பாரம்பரியத்தை வளர்த்து மனித குலத்தை வளப்படுத்துகிறது, ஒவ்வொருவரும் தங்களுடைய ஆதார உயர்தன்மையுடன் மீண்டும் தம்மை இணைத்துக் கொள்கின்றனர்.
0 notes
Photo

இந்த உலகம் பல்வேறு வகையான செயல்பாடுகளை கண்டிருக்கிறது. பொருளாதார செயல்பாடு, தொழில்துறை செயல்பாடு, மத செயல்பாடு மற்றும் கருத்தியல் செயல்பாடு என பல்வேறு வகையான செயல்பாடுகளை கண்டுள்ளது. இந்து சனாதன தர்மம், இந்து பாரம்பரியம் ஆன்மிக செயல்பாட்டை குறிக்கிறது. ஆன்மிக செயல்பாடு என்றால்... அயராது, சோர்வடையாது தொடர்ச்சியாக உங்களையும் உங்களை சுற்றியுள்ள அனைவரையும் வளப்படுத்துவது என்பதாகும். - தெய்வீகத்திரு பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம், ஆன்மிக செயற்பாடே அவதரித்த நோக்கமாகும்.
0 notes