Tumgik
#தமிழ்நாடு செய்திகள்
Text
Tamilnadu News Live September 23, 2024: TOP 10 NEWS: ஆதவ் அர்ஜூனாவை சாடும் ஆ.ராசா முதல் சீசிங் ராஜா என்கவுண்டர் வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates september 23 2024
தமிழ்நாடு செய்திகள் September 23, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். Source link நன்றி
0 notes
venkatesharumugam · 6 months
Text
“தேர்தலில் இராஜராஜசோழன்”
“யாருன்னு சொல்லமாட்டியா ரவி” என்றான் ஹரி! பேசாம இருடா பேட்டி எடுக்கப் போறதே நீ தானே.. கொஞ்சம் வெயிட் பண்ணு 15 நிமிடத்தில் அந்த ஸ்பாட்டுக்கு போயிடலாம் அப்புறம் பாரு”
ரவி , ஹரி இருவருமே பத்திரிக்கையாளர்கள்! தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் UPPER STEELS தான் அவர்கள் பணியாற்றும் சானல்! ஹரி பேட்டி எடுப்பவன், ரவி காமிராமேன்! ரவியின் பைக் புறநகர் பகுதியில் இருந்த ஒரு வீட்டில் நின்றது! அதிலிருந்து ஒருவர் வெளிப்பட்டார்! நீங்க மட்டும் தானே வந்திருக்கிங்க? வேற மீடியா ஆட்கள் யாரும் இல்லியே என்றார்.!
இல்லிங்க! நாங்க 2பேரு தான் என்றான் ரவி! காமிரா பையை தூக்கிக் கொண்டான்! டிரை பேடை ஹரி எடுத்துக் கொள்ள மூவரும் நடந்தார்கள்! அந்த ஏரியாவே புறநகர் முடியும் இடத்தில் இருந்தது! தூரத்தில் கடல் தெரிய வலது பக்கம் திரும்பியதும் ஹோவென விரிந்தது சவுக்குக் காடு! இப்பவாவது சொல்லுடா யாரை பார்க்கப் போறோம் அடிக்குரலில் கேட்டான்!
உதட்டில் ஒரு விரல் வைத்து கொஞ்சம் பொறு என்று கண்களால் ரவி சொன்னான்! தோப்பின் நடுவில் ஒரு கல் மண்டபம் தெரிய வாசலில் ஆஜானுபாகுவான இரண்டு வெண்ணிறக் குதிரைகள் நின்றன! அழைத்துச் சென்றவர் மண்டப வாசலுக்கு சென்று ஐயா அவங்க வந்துட்டாங்க என்றார்! உள்ளிருந்து வெளிவந்தார் ஒருவர் சராசரி உயரம்! எளிமையான உடல்வாகு, இடுப்பில் வேட்டியும்,
தலையில் தலைப்பாகையையும் அணிந்திருந்தார்! கழுத்தில் ஒரு முத்து மாலை, ஒற்றைக் காலில் ஒரு தண்டை மட்டும் அணிந்து இருந்தார்! புராண நாடகத்தில் வரும் புலவர் போல ஒரு தோற்றம் கண்களில் மட்டும் தீர்க்கம்! வாருங்கள் இந்த ராஜராஜ சோழன் உங்களை வரவேற்கிறேன் என்றார் கணீர் குரலில்! ஹரி திரும்பி ரவியைப் பார்த்தான்! என்னடா இது என்னை வச்சு காமடி கீமடி..
பண்ணலையே என்னும் வசனம் அவன் பார்வையிலேயே தெரிந்தது! நீ என்னை நம்பவில்லை இல்லையா என்ற குரல் வந்ததும் திடுக்கிட்டு திரும்பினான் ஹரி! என்னடா இந்தாளு மைண்ட் வாய்ஸை எல்லாம் கேட்ச் செய்யறானேன்னு யோசிக்க.. ராஜராஜனே பேசினார்! தம்பி இந்த டைம் மெஷின்னு ஒரு மிஷினில் சில விஞ்ஞானிகள் என் காலத்துக்கு வந்தார்கள்!
சோழ தேசத்தில் அவர்கள் கால் பதித்து ரகசியமாக வாழ்ந்தாலும் எமது உளவுத் துறை அவர்களை வீரபாண்டியனின் ஆட்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்து என் முன் நிறுத்தினார்கள்! நான் அவர்களை விசாரித்த போது தான் அவர்கள் 21 ஆம் நூற்றாண்டின் விஞ்ஞானிகள் என்று தெரிந்தது எப்படி இது சாத்தியம் என்னால் நம்ப முடியவில்லையே என்ற போது! சரி நீங்க நம்பணுமுன்னா..
நாங்க என்ன செய்யணும் என்றனர்! எனக்கு ஒரு யோசனை வந்தது இன்னும் 1000 ஆண்டுகள் கடந்து இந்த தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்று காண விரும்பினேன்! ஆகவே அவர்கள் தான் என்னை 2024க்கு அழைத்து வந்தார்கள்! நீ பார்க்கும் இந்த கல் மண்டபம் தான் அந்த கால எந்திரம்! எங்கள் வசதிக்காக இரு குதிரைகளோடு இங்கு வந்து 15 நாட்கள் ஆயிற்று! இதோ..
உங்களை அழைத்து வந்த மனிதன் கூட முதலில் எங்களை நம்பவில்லை! இவனது மகனை பிணையாக இங்கு பிடித்து வைத்துக் கொண்டு தான் உங்களை வரவழைத்தோம் என்றார்! ஹரி அவர் சொல்வது அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்தான்! சரிங்க எங்களை எதுக்கு வரச்சொன்னிங்க? தம்பி இன்று மீடியா தான் உலகம் என்பதை அறிந்து கொண்டேன்!
நிறைய செய்திகள் இங்கு புனைவாகவும், பொய்யாகவும் வரலாறு என்னும் பெயரில் உலா வருவதை அறிந்தேன்! உண்மையை உலகிற்கு சொல்ல ஓரளவு நல்ல மீடியா என்பதில் உங்கள் பெயரே இருந்தது! நான் யார் என்பதை இப்போதைக்கு நீங்கள் வேறு யாரிடமும் சொல்லாதீர்கள்! என்னை நகருக்குள் அழைத்து செல்வீர்களா என்றார் ராஜராஜன்! ஆஹா இது செம கண்டெண்ட் ஆச்சே!
ராஜராஜனோட பேட்டின்னு போட்டாலே வியூஸ் எகிறும்! அதுவும் நம்ம கூடவே வர்றாருன்னா ஒரு 4 நாட்கள் அவரை நம்மோடு வச்சிகிட்டா ஒரு 30 எபிசோடாவது தேத்தலாமேன்னு தோண.. அய்யா இப்போ எங்க ஊரில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகுது! எங்க கூட ஊருக்கு வந்தா உங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியவரும் என்ற��ும் இராஜராஜன் சம்மதித்தார்!!
இனி தேர்தல் களத்தில் இராஜராஜன்… இந்த ஐடியா நல்லா இருந்தா தொடர்ந்து எழுதலாமுன்னு இருக்கேன்.. எழுதலாமா???
Tumblr media
0 notes
letdancerar · 2 years
Text
மனிஷ் காஷ்யப், பீகார் யூடியூபர் மற்றும் பத்திரிக்கையாளர், தமிழ்நாடு புலம்பெயர்ந்தோர் தாக்குதல் போலி செய்தி வழக்கில் சரணடைந்தார் | இந்தியா செய்திகள்
பாட்னா: “தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள்” என்ற போலி வீடியோவைப் பகிர்ந்ததாகக் கூறி பீகார் காவல்துறையால் தேடப்படும் யூடியூபர் மணீஷ் காஷ்யப், மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் சனிக்கிழமை சரணடைந்தார் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOU) காஷ்யப் மற்றும் பலர் மீது “தமிழகத்தில்…
Tumblr media
View On WordPress
0 notes
headphonebass · 2 years
Text
HI தலைவர் திலீப் டிர்கி பஞ்சாப், உ.பி., தமிழ்நாடு | ஹாக்கி செய்திகள்
HI தலைவர் திலீப் டிர்கி பஞ்சாப், உ.பி., தமிழ்நாடு | ஹாக்கி செய்திகள்
காந்திநகர்: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹாக்கி இந்தியா ஜனாதிபதி திலீப் டிர்கி போன்ற மாநிலங்களில் அதிக செயற்கை புல்தரைகளை அமைப்பதன் மூலம் அடிமட்ட அளவில் ஹாக்கியை ஊக்குவிப்பதே தனது முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும் என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார். பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒடிசாவில் நடைபெறவுள்ள ஆடவர் உலகக் கோப்பைதான் அவரது உடனடி முன்னுரிமை. “பஞ்சாப்,…
Tumblr media
View On WordPress
0 notes
timingquotes · 2 years
Text
tamil nadu: தமிழ்நாடு சர்வோதயா சங்க ஊழல்: நெசவாளர்களின் ஊக்கத்தொகையை பறிக்கும் அதிகாரிகள் | சேலம் செய்திகள்
tamil nadu: தமிழ்நாடு சர்வோதயா சங்க ஊழல்: நெசவாளர்களின் ஊக்கத்தொகையை பறிக்கும் அதிகாரிகள் | சேலம் செய்திகள்
சேலம்: ஒரு மோசடி அவிழ்த்து வருகிறது தமிழ்நாடு சர்வோதய சங்கம் (டிஎன்எஸ்எஸ்) நெசவாளர்களுக்கான ஊக்கத்தொகைகள், நெசவாளர்கள் அல்லாதவர்களின் பெயரில் போலியான வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, சில உள்நபர்கள் மற்றும் ஏமாற்றுக்காரர்களால் புறக்கணிக்கப்படுகின்றன. டிஎன்எஸ்எஸ் இணையதளத்தில், சேலம் மாவட்டம், அமரகுந்தி அருகே மணத்தல் கிராமத்தைச் சேர்ந்த சி முருகன், 40, நெசவாளர். TOI அவரை அவரது கிராமத்தில்…
Tumblr media
View On WordPress
0 notes
jimtnews · 3 years
Text
4 Dead As Chennai, Other Tamil Nadu Areas Brace For More Rain: 10 Points
4 Dead As Chennai, Other Tamil Nadu Areas Brace For More Rain: 10 Points
தமிழகம் முழுவதும் மழை: மக்கள் தண்ணீர் வழியே தத்தளித்து ஊர்கள���க்குச் செல்வதைக் காண முடிந்தது சென்னை: சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் மழை தொடர்பான சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள இதர பகுதிகளில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த பெரிய கதையின் முதல் 10 வளர்ச்சிகள் இங்கே: சென்னை மற்றும் தமிழகத்தின்…
View On WordPress
0 notes
selvimedia · 4 years
Photo
Tumblr media
கந்தசஷ்டி குறித்து அவதூறு பதிவு விவகாரம் : கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்து 500 வீடியோக்கள் நீக்கியது சைபர் கிரைம் போலீஸ்!! சென்னை:கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் இருந்து 500 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளது. *கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் சரஸ்வதி தேவி குறித்து மிகவும் இழிவாக பதிவிட்டு அசிங்கப்படுத்தியும், தமிழ் கடவுளான முருகக்கடவுள் குறித்தும், கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கொச்சையாக பேசி வீடியோ வெளியானது.*இதுகுறித்து பாஜ மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.*மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் அதன் வெளியீட்டாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.*இதுதொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் (49) என்பவரை கைது செய்தனர்.
0 notes
totamil3 · 2 years
Text
📰 லிவர்பூலின் ஹென்டர்சன் மெர்சிசைட் டெர்பியில் இருந்து வெளியேறினார், ஜோட்டா திரும்பலாம் | கால்பந்து செய்திகள்
📰 லிவர்பூலின் ஹென்டர்சன் மெர்சிசைட் டெர்பியில் இருந்து வெளியேறினார், ஜோட்டா திரும்பலாம் | கால்பந்து செய்திகள்
லிவர்பூல் கேப்டன் ஜோர்டன் ஹென்டர்சன், தொடை காயம் காரணமாக சனிக்கிழமையன்று எவர்டனுக்கு செல்லும் மெர்சிசைட் டெர்பியில் இருந்து வெளியேற்றப்பட்டார், ஆனால் முன்னோக்கி டியோகோ ஜோட்டா திரும்பலாம் என்று மேலாளர் ஜுர்கன் க்ளோப் கூறினார். புதன் அன்று நியூகேஸில் யுனைடெட் அணிக்கு எதிரான 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் இரண்டாவது பாதியில் ஹென்டர்சன் காயத்தால் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “இன்னும்…
View On WordPress
0 notes
xtamilnews · 2 years
Text
சென்னை நண்பரை காண சென்ற பெண்.. கடைசியில் நடந்த சோகம்..!!
சென்னை நண்பரை காண சென்ற பெண்.. கடைசியில் நடந்த சோகம்..!!
சென்னை : ஜாம் பஜார் பகுதியில் வசித்து வந்த ஆண் நண்பரை பார்ப்பதற்காக வந்த பெண் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சென்னை ஜாம் பஜாரில் தங்கி, சிவில் சர்வீஸ் தேர்வுக்காக பயிற்சி பெற்று வரும் 25 வயதான அந்தப் பெண் 3வது மாடியிலிருந்து தவறி விழுந்து பலியானார். நண்பர் கதவைத் திறக்காததால் 3வது மாடியில் இருந்து புடவையை கட்டி பால்கனியில் இறங்க முயன்றபோது தவறி கீழே விழுந்து…
Tumblr media
View On WordPress
0 notes
dinavaasal · 2 years
Link
கடந்த ராம நவமி தினத்தன்று டெல்லி காவிரி விடுதியில் ஜெஎன்யு மாணவர்களை அங்குள்ள ஏபிவிபி  மாணவர்கள் தாக்கி உள்ளனர்.
0 notes
Text
Tamilnadu News Live September 22, 2024: TOP 10 NEWS: பிரதமரை சந்திக்கும் முதலமைசர் முதல் அம்பையில் நில அதிர்வு வரை! இன்றைய டாப் 10 நியூஸ்!-today tamilnadu news latest updates september 22 2024
தமிழ்நாடு செய்திகள் September 22, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். Source link நன்றி
0 notes
letdancerar · 2 years
Text
புயல் மாண்டூஸ்: ஆந்திராவில் காக்கிநாடா-உப்பட்டா கடற்கரை சாலை சேதமடைந்தது; கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு | இந்தியா செய்திகள்
புயல் மாண்டூஸ்: ஆந்திராவில் காக்கிநாடா-உப்பட்டா கடற்கரை சாலை சேதமடைந்தது; கர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு | இந்தியா செய்திகள்
மாண்டூஸ் புயல் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர புயல் காரணமாக பலர் மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் மற்றும் உள்கட்டமைப்பு சேதம் ஏராளமாக ஏற்பட்டுள்ளது. மண்டூஸ் புயல் காரணமாக பலத்த அலைகள் ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள உப்பாடா கடற்கரை சாலையை சேதப்படுத்தியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரநாத்…
Tumblr media
View On WordPress
0 notes
tngovernmentjobs · 5 years
Photo
Tumblr media
8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பால்வளத்துறையில் #வேலைவாய்ப்பு. #அலுவலகஉதவியாளர் #காலிப்பணியிடங்கள். சென்னையில் #அரசுவேலை. Office Assistant #Post #Recruitment in Chennai  TN Dairy Development Department. #tngovernmentjobs #OA #adminjobs https://www.tngovernmentjobs.in/2019/09/milk-production-and-dairy-development-tamilnadu-office-assistant-post-recruitment-2019.html
0 notes
headphonebass · 2 years
Text
தமிழ்நாடு: கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்கு தளங்கள் அகற்றப்பட்டன | சென்னை செய்திகள்
தமிழ்நாடு: கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்கு தளங்கள் அகற்றப்பட்டன | சென்னை செய்திகள்
சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதிய சாலைப் பாதைக்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது மரங்களை வெட்டுவதையோ அல்லது அருகில் உள்ள நீர்நிலைகளில் கட்டிடங்களை கட்டுவதையோ தவிர்க்கிறது. புதுச்சேரிஅதற்கான வழியை தெளிவுபடுத்துகிறது கிழக்கு கடற்கரை சாலை (ECR) வளர்ச்சி திட்டம். மூலம் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது பி…
Tumblr media
View On WordPress
0 notes
timingquotes · 2 years
Text
காவலில் வைக்கப்பட்ட கொலைகள் காவல்துறையின் வெறித்தனத்தை பிரதிபலிக்கிறது: சென்னை உயர் நீதிமன்றம் | சென்னை செய்திகள்
காவலில் வைக்கப்பட்ட கொலைகள் காவல்துறையின் வெறித்தனத்தை பிரதிபலிக்கிறது: சென்னை உயர் நீதிமன்றம் | சென்னை செய்திகள்
சென்னை: “காவல்துறையினர் வெறித்தனமாக மாறுவதையே காவலில் வைத்து மரணங்கள் காட்டுகின்றன. ஒருவர் சாகும் வரை அடிப்பது, சம்பந்தப்பட்ட போலீசாரின் வெறித்தனத்தை காட்டுகிறது,” சென்னை உயர் நீதிமன்றம் மாநில போலீஸ் புகார் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கூறினார். “காவல்துறை என்ற பெயரில் கும்பல்களை உருவாக்குகிறார்கள். நில அபகரிப்பு,…
Tumblr media
View On WordPress
0 notes
selvimedia · 4 years
Photo
Tumblr media
இன்று ஒரே நாளில் இரண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி திமுக எம்எல்ஏ செங்குட்டுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில், பெருந்தொற்று பாதிப்பு இருப்பது இன்று காலை உறுதி செய்யப்பட்டது.
0 notes