Tumgik
#திடீர் இடமாற்றம்
muthtamilnews-blog · 3 years
Text
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் இன்று வெளியிட்ட உத்தரவு: muthtamilnews
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 2 years
Text
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்: புதிய இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமனம் | Chennai Meteorological Center Director Change: Senthamarai Kannan has been appointed as the new Director
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்: புதிய இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமனம் | Chennai Meteorological Center Director Change: Senthamarai Kannan has been appointed as the new Director
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநராக இருந்த புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய இயக்குநராக செந்தாமரைக் கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த திடீர் கனமழையை சென்னை வானிலை ஆய்வு மையம் கணிக்கத் தவறிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தமிழக…
Tumblr media
View On WordPress
0 notes
totamil3 · 3 years
Text
துருக்கியில் திடீர் வெள்ளம்: மீட்பு பணிகள் தொடரும் போது பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது உலக செய்திகள்
துருக்கியில் திடீர் வெள்ளம்: மீட்பு பணிகள் தொடரும் போது பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது உலக செய்திகள்
துருக்கிய மீட்பாளர்கள் வியாழக்கிழமை உணவை விநியோகித்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களை மாணவர் விடுதிகளுக்கு இடமாற்றம் செய்தனர், ஏனெனில் பல கருங்கடல் பகுதிகளில் பரவிய திடீர் வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்தது. துருக்கியின் வடக்குப் பகுதிகளில் பலத்த புயல்கள் விழுந்தன, மீட்பாளர்கள் ஜூலை இறுதியில் இருந்து நூற்றுக்கணக்கான காட்டுத்தீக்களைக் கொண்டு வந்ததாகவும், தெற்கில் மொத்த…
View On WordPress
0 notes
thayagam24 · 3 years
Text
அஜித் ரோஹணவுக்கு திடீர் இடமாற்றம்…!
அஜித் ரோஹணவுக்கு திடீர் இடமாற்றம்…!
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ஏழு பேர் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் ஆகிய 8 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.  சேவையின் அவசியம் கருதி இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tumblr media
View On WordPress
0 notes
selaya80 · 3 years
Text
சேலம், திருப்பூர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் திடீர் இடமாற்றம்!
சேலம், திருப்பூர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் திடீர் இடமாற்றம்!
சேலம், திருப்பூர் உள்ளிட்ட 8 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்கக தேர்வுக்குழு செயலர் / கூடுதல் இயக்குநராக பணியாற்றி வரும் சாந்திமலர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக உள்ள வசந்தாமணி, இதுவரை சாந்திமலர் வகி��்து வந்த…
Tumblr media
View On WordPress
0 notes
Photo
Tumblr media
ராசிப்பலன் - 25.01.2020 பிரசன்ன ஜோதிட ஆராய்ச்சியாளர் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சியாளர் ஜோதிடர் DR V.HARIHARAN FOR APPOINTMENT +91 9025865487 ராசிப்பலன் - 25.01.2020 🔯மேஷம் இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பு அறிந்து நடந்து கொள்வார்கள். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். 🔯ரிஷபம் இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஆகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 🔯மிதுனம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வேலைபளு சற்று குறையும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். 🔯கடகம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். 🔯சிம்மம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகலாம். பிள்ளைகள் வழியில் மன சங்கடங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன்கள் ஓரளவு குறையும். 🔯கன்னி இன்று உங்களுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. 🔯துலாம் இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். 🔯விருச்சிகம் இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாள் எதிர்பார்த்த காரியம் இன்று நடைபெறும். உத்தியோக https://www.instagram.com/p/CJLkYWgnKde/?igshid=19hlotjhj4afk
0 notes
tamilnewstamil · 5 years
Photo
Tumblr media
புதுச்சேரி டிஜிபி திடீர் மாற்றம் புதுச்சேரி: புதுவை டிஜிபியாக சுந்தரி நந்தா பணியாற்றி வருகிறார். ஏற்கனவே டிஜிபியாக 3 வருடம் பணியாற்றிய சுனில்குமார் கவுதம் கடந்தாண்டு டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரி நந்தா டிஜிபியாக பதவியேற்றுக் கொண்டார். 
0 notes
media-tamil-voice · 4 years
Text
கேரளாவில் தங்கம் கடத்தல்: சுங்க இலாகா அதிகாரிகள் 78 பேர் திடீர் இடமாற்றம்
கேரளாவில் தங்கம் கடத்தல்: சுங்க இலாகா அதிகாரிகள் 78 பேர் திடீர் இடமாற்றம்
கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கை விசாரித்து வந்த 78 சுங்க இலாகா அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா தங்கம் கடத்தல் வழக்கை சுங்க இலாகாவினர் தான் முதலில் விசாரிக்க தொடங்கினர். டெல்லி தலைமையகத்தின் நேரடி கண்காணிப்பில், கொச்சி கஸ்டம்ஸ்  ஆணையாளர் முகமது யூசுப் மேற்பார்வையில் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியை சேர்ந்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி…
View On WordPress
0 notes
varalaruu · 4 years
Text
டில்லி வன்முறை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி திடீர் இடமாற்றம்
டில்லி வன்முறை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி திடீர் இடமாற்றம்
புதுடில்லி : டில்லி வன்முறை வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர், பஞ்சாப் – அரியானா மாநில உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரை இடமாற்றம் செய்வதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை வழங்கியிருந்தது.
டில்லி வன்முறை தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் முரளிதர், தல்வந்த் சிங் அடங்கிய அமர்வு…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் இன்று வெளியிட்ட உத்தரவு: Source link
Tumblr media
View On WordPress
0 notes
tamilsnow · 6 years
Text
காஷ்மீர் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் திடீர் இடமாற்றம்
காஷ்மீர் காவல்துறை தலைவர் எஸ்.பி.வைத் திடீர் இடமாற்றம்
ஜம்மு காஷ்மீரின் காவல்துறை தலைவர் பதவியில் இருந்து எஸ்.பி.வைத் திடீரென மாற்றப்பட்டுள்ளார். கஷ்மீரில் நடக்கும் மக்களுக்கு எதிரான போலிஸ் மற்றும் இராணுவ அத்துமீறல்கள் அதிகமாகிக்கொண்டிருக்கும் சூழலில் அவருக்கு பதிலாக சிறைத்துறையின் இயக்குநர் தில்பக் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது இதற்கான உத்தரவை மாநில உள்துறையின் முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், ”1986-ம் ஆண்டு…
View On WordPress
0 notes
tamilcinema7 · 5 years
Text
சென்னையிலிருந்து ரேபரேலிக்கு மாறும் ரயில்வே திட்டம் - அதிகாரி திடீர் இடமாற்றம்
சென்னையிலிருந்து ரேபரேலிக்கு மாறும் ரயில்வே திட்டம் – அதிகாரி திடீர் இடமாற்றம்
சென்னை: சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு வரும் ‘ட்ரெய்ன் – 18’ தயாரிப்பை, இங்கிருந்���ு, உத்திரப்பிரதேசத்தின் ரேபரேலியிலுள்ள எம்.சி.எஃப்(Modern Coach Factory) தொழிற்சாலைக்கு மாற்றும் முடிவை ரயில்வே வாரியம் மேற்கொண்ட சில நாட்களுக்குள், அத்திட்டத்தின் உயர் அதிகாரியான சுப்ரன்ஷு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டுள்ள…
View On WordPress
0 notes
totamil3 · 3 years
Text
வங்காள தலைமைச் செயலாளர் மீது பிரதமர் மோடி Vs முதல்வர் மம்தா: தார்மீக உயர்வை யார்?
வங்காள தலைமைச் செயலாளர் மீது பிரதமர் மோடி Vs முதல்வர் மம்தா: தார்மீக உயர்வை யார்?
முகப்பு / வீடியோக்கள் / செய்திகள் / பிரதமர் மோடி Vs முதல்வர் மம்தா வங்காள தலைமைச் செயலாளர்: தார்மீக உயர்வை யார்? மே 31, 2021 அன்று வெளியிடப்பட்டது 05:54 PM IST வீடியோ பற்றி மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாயின் திடீர் இடமாற்றம் தொடர்பாக பிரதமர் மோடியும், முதல்வர் மம்தாவும் மீண்டும் கொம்புகளை பூட்டியுள்ளனர். திரு பாண்டியோபாத்யாயின் சேவைகளை மையம் கோரியதோடு, உடனடியாக உயர்…
Tumblr media
View On WordPress
0 notes
universaltamilnews · 6 years
Text
கடமை தவறிய 13 பொலிஸாருக்கு இடமாற்றம் – மான்னாரில் சம்பவம்
கடமை தவறிய 13 பொலிஸாருக்கு இடமாற்றம் – மான்னாரில் சம்பவம் #Mannar #slpolice #ut #utnews #tamilnews #universaltamil #lka
தமது கடமையை சரியான முறையில் செய்யாத காரணத்தால், மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 13 பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றங்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் முருங்கன் பிரதான வீதி அடைக்கல மோட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள  புலவுக்காணியில் சட்ட விரோதமான முறையில் ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் கடந்த 2 ஆம் திகதி கட்டுக்கரை…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 3 years
Text
6 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு | transfer of 6 IAS officers: Government of Tamil Nadu order
6 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு | transfer of 6 IAS officers: Government of Tamil Nadu order
தமிழகத்தில் ஆவின் ஆணையர் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவு: 1. தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணைச் செயலாளர் அம்ரிதா ஜோதி, சமர சிக்‌ஷா கூடுதல் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். 2. நில நிர்வாகத்துறை இணை ஆணையராகப் பதவி வகிக்கும் கற்பகம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணைச் செயலாளராக…
Tumblr media
View On WordPress
0 notes
dailyanjal · 4 years
Text
3 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
3 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
[ad_1]
Tumblr media
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் இரண்டு முறை பெரிய அளவில் மாவட்ட ஆட்சியர்களை, துறைச் செயலர்களை மாற்றி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இன்று மீண்டும் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
[ad_2] Source link
View On WordPress
0 notes