Tumgik
#மலையகம்
ilakkuwebnews · 9 months
Text
0 notes
thozhar · 4 months
Text
8 notes · View notes
nagarathinamkrishna · 1 month
Text
சைகோன் - புதுச்சேரி: தனித்துவமான தமிழ் நாவல் - மாலன், எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர்
தஞ்சை, நெல்லை, கொங்கு, நாஞ்சில், நடுநாடு, யாழ்ப்பாணம், கிழக்கிலங்கை, மலையகம், ஏன் மலையாளம், தில்லி எனப் பல பகுதிகளில் வாழ்கிற தமிழர்களின் வாழ்வைப் பதிவு செய்கிற பல படைப்புக்கள் தமிழில் ஏராளம். ஆனால் புதுச்சேரித் தமிழர்கள் பற்றி எழுதியவர்கள் மிகக் குறைவு. இத்தனைக்கும் புதுவைத் தமிழர்கள் தனித்துவமான வரலாறு கொண்டவர்கள். புதுவைத் தமிழர்களைப் பற்றித் தொடர்ந்து சிறப்பாக எழுதும் ஒரு எழுத்தாளர்…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 1 year
Text
பிரபாகரனின் ஆரம்ப காலக் கூட்டு - அவிழும் உண்மைகள்
வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த எமது தமிழ் பேசும் மக்களுக்கான தலைமைத்துவம் என்பது ஒரு வெற்றிடம். இன்று சரியான தலைமைத்துவம் இல்லை என்கிறார் ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) செயலாளர் இராஜநாதன் பிரபாகரன். எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர்  மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் கருத்துக்களைப் பகிர்ந்த அவர், 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா…
Tumblr media
View On WordPress
0 notes
universaltamilnews · 6 years
Text
மலையகத்தில் 155 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா
மலையகத்தில் 155 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா #housingplan #ut #utnews #tamilnews #universaltamil #lka
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்ற���ம் சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஊடாக பெருந்தோட்ட பகுதி மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்படும் வீடுகளில் 15.07.2018 அன்று 155 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா இடம்பெற்றது.
மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம்…
View On WordPress
0 notes
tamilnewstamil · 5 years
Photo
Tumblr media
இலங்கையில் இந்து கோவில்களை இடித்துவிட்டு பவுத்த விகாரைகள் கட்டுவதால் போராட்டங்கள்- பதற்றம் யாழ்ப்பாணம்: இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் இந்திய வம்சாவளி தமிழர்களின் மலையகம் ஆகியவற்றில் இந்து கோவில்களை இடித்துவிட்டு பவுத்த விகாரைகளை கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவதால் போராட்டங்கள் வெடித்துள்ளன.
0 notes
vettai-blog1 · 6 years
Photo
Tumblr media
இலங்கையில் பெண்களின் வாழ்க்கையை சூரையாடிய கொடூரன்! மலையகம், கொழும்பு, வடகிழக்கு என பல பகுதிகளில் பல தமிழ்பெண்கள் இந்த நபரால் ஏமாற்றப்பட்டு அவர்கள் வாழ்க்கையையே தொலைத்துவிட்டு நிர்கதியாய் நிற்கின்றனர். இவரால் பாடசாலை மாணவிகளை சீரழித்து அவர்களை வீடியோ எடுத்து அப்பெண்களை பணயம் வைத்து மத்திய மலைநாட்டில் இயற்கை காட்சி கொண்ட மாத்தளை,கண்டி,நுவரேலியா போன்ற இடங்களிலும் ,தென்பகுதி இடங்களில் அமைந்துள்ள முக்கிய பெரும்பான்மையினத்தவர் கடற்கரை உல்லாச விடுதிகள் உள்ள அம்பாந்தோட்டை ,காலி,மாத்தறை பகுதியில் விபச்சாரத்திற்கும் களியாட்டத்திற்கும் பயன்படுத்துவது வழமையாகும். இவர் பெரும்பாலும் தமது வசிப்பிடமாக மாத்தளை நகரை,கொழும்பை வைத்துள்ளார். மலையகத்தில் வேலைவாய்ப்பின்மையால் கொழும்பு நகரை நோக்கி தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் ஏழ்மை தமிழ் பெண்களுக்கு வேலை எடுத்து கொடுப்பதாகவும் தங்குவதற்கு பாதுகாப்பான வீடுகள் அமைத்து கொடுப்பதாக கூறி அவர்களை கூட்டிச்சென்று அவரின் மோசமான ஆசையை தீர்த்து கொள்கிறார். மேலும் அவர்களை பாலியல் விடுதியில் விற்று விடுகிறார்.இவனால் மாத்தளையின்வெவ்வேறு உள்ளூர் கிராமங்களிலிருந்து 5பெண்கள் ஏமாற்றப்பட்டு கரு கலைத்து தற்போது தங்கள் வாழ்க்கை நிர்க்கதியாகிய நிலையில் தவிக்கின்றார். இவருக்கு இப்படி சம்பாதிக்கும் பணத்தாலும் பெரும்பான்மையினத்தவரின் போதைப்பொருள் பாதளகுழுவுடன் தொடர்புயிருப்பதால் பல போலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடு செய்தும் இவன்மீது இதுவரை சட்டநடவடிக்கை இல்லை என்பது மிகவும் வருந்ததக்கது
0 notes
sajothi-blog · 6 years
Video
youtube
மலையகத் தமிழர்களின் தேசியமும் புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகளும் - 2
0 notes
thinavoli-blog · 7 years
Text
சிங்கள மக்களால் பாராட்டப்பட்ட தமிழ்ப் பெண்
சிங்கள மக்களால் பாராட்டப்பட்ட தமிழ்ப் பெண்
இலங்கையின் மலையகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த, தொடருந்து ஒன்றில் பயணித்த தமிழ் பெண்ணொருவரிடம் கண்ட அன்பினால் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் பதுளை நோக்கிச் செல்லும் ’உடரட்ட மெனிக்கே’ என்ற பெயரைத் தாங்கிய தொடருந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த தொடருந்தினுள் தமிழ் பெண் ஒருவர் நடந்துகொண்ட பண்பினை வியந்தே மேற்படி தென்னிலங்கை சிங்கள இனத்தவர்கள்…
View On WordPress
0 notes
tamilsnow · 9 years
Text
இலங்கையில் மழை-வெள்ளம்; ஒரு லட்சம் பேர் பாதிப்பு
இலங்கையில் மழை-வெள்ளம்; ஒரு லட்சம் பேர் பாதிப்பு
இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடும் மழை பெய்துவருவதுடன் பல பிரதேசங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மதியம் வரையான தகவலின்படி, வடக்கில் கிளிநொச்சியில் ஒருவரும்…
View On WordPress
0 notes
ilakkuwebnews · 1 year
Text
0 notes
ilakkuwebnews · 1 year
Text
0 notes
ilakkuwebnews · 1 year
Text
0 notes
ilakkuwebnews · 1 year
Text
https://www.ilakku.org/ilakku-weekly-epaper-248-august-19-08-2023/
0 notes
ilakkuwebnews · 1 year
Text
0 notes
ilakkuwebnews · 1 year
Text
0 notes