அயோத்தியில் கோயில் கட்ட நிதி வசூல்: மதுரையில் யாத்திரை நடத்த அனுமதி | Ayodhya Mandir
அயோத்தியில் கோயில் கட்ட நிதி வசூல்: மதுரையில் யாத்திரை நடத்த அனுமதி | Ayodhya Mandir
Published : 20 Feb 2021 03:17 am
Updated : 20 Feb 2021 08:32 am
Published : 20 Feb 2021 03:17 AM Last Updated : 20 Feb 2021 08:32 AM
மதுரை
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலிக்க மது ரையில் ரத யாத்திரை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித் துள்ளது.
ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது ரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்வகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த…
View On WordPress
0 notes
பேரணிக்கு அனுமதி மறுப்பு... பாஜவினர் போலீசுடன் மோதல்
பேரணிக்கு அனுமதி மறுப்பு… பாஜவினர் போலீசுடன் மோதல்
கோல்கட்டா: பேரணிக்கு போலீசார் மறுப்பு தெரிவித்ததால் பாஜவினர் மோதல் இறங்கினர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று பல இடங்களில், லோக்சபா தேர்தலுக்காக, 'வெற்றி உறுதியேற்பு யாத்திரை' என்ற பெயரில், மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த, பா.ஜ., திட்டமிட்டிருந்தது. பள்ளி தேர்வுகள் நடப்பதால் பேரணிக்கு போலீசார் அனுமதி தரவில்லை. எனினும் பேரணி நடத்தும் முயற்சியில் பா.ஜ.,வினர்…
View On WordPress
0 notes
மம்தாவுக்கு பின்னடைவு: மே.வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு அனுமதி; உயர் நீதிமன்றம் உத்தரவு
மம்தாவுக்கு பின்னடைவு: மே.வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு அனுமதி; உயர் நீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்கத்தில், 3 ரத யாத்திரைகள் நடத்த பாஜகவுக்கு அனுமதி அளித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
மாநிலத்தில் எந்தவிதமான சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் கண்காணிக்க வேண்டும் என்றும் என்று மேற்கு வங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக ரத யாத்திரைகள் நடத்த பாஜக திட்டமிட்டு அதற்கான அனுமதியை மாநில அரசிடம் கோரியது. ஆனால், அனுமதி அளித்தால், மதக் கலவரம் உருவாகும் சூழல்…
View On WordPress
0 notes
வெற்றிவேல்.... வீரவேல்... முழக்கம்: கோவை பிரச்சாரத்தில் மோடி உற்சாகம்! | vetrivel veeravel
வெற்றிவேல்…. வீரவேல்… முழக்கம்: கோவை பிரச்சாரத்தில் மோடி உற்சாகம்! | vetrivel veeravel
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலின் பின்னணியில் திமுகஇருப்பதாகவும், அதை அம்பலப்படுத்தும் நோக்கிலும் வெற்றிவேல் யாத்திரையை பாஜக தொடங்கியது.
பாஜக மாநிலத் தலைவர் எல்முருகன்கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதிதிருத்தணியில் ‘வெற்றிவேல் யாத்திரை’யைத் தொடங்கினார். தமிழகத்தில் வேல்யாத்திரை நடத்த அரசு அனுமதி மறுத்தது. இருப்பினும், தடையை மீறி எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை…
View On WordPress
0 notes
மதுரையில் ராமர் கோயில் நிதி வசூல் யாத்திரைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
மதுரையில் ராமர் கோயில் நிதி வசூல் யாத்திரைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலிக்க மதுரையில் ரத யாத்திரை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்வகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
muthtamilnews
View On WordPress
0 notes
ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு அனுமதி மறுப்பு: மேற்கு வங்க அரசு தடை; உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு
ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு அனுமதி மறுப்பு: மேற்கு வங்க அரசு தடை; உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு
மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டு இருந்த நிலையில், அதற்கு அனுமதி அளித்தால், மதக் கலவரம் உருவாகும் சூழல் ஏற்படும் என்று உளவுத்துறை அளித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அனுமதி அளிக்க மேற்கு வங்க அரசு மறுத்துவிட்டது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி, அங்குள்ள 42…
View On WordPress
0 notes