Tumgik
#நிதி வசூல்
karuppuezhutthu-blog · 2 months
Text
ரூ.5.75 லட்சம் கோடி நேரடி வரி வசூல் | Direct tax collection of Rs 5 lakh crore
புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் ரூ.5.74 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 19.5 சதவீதம் அதிகம் ஆகும். நடப்பு நிதி ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை11-ம் தேதி வரையில் வசூலாகியுள்ள நேரடி வரி குறித்த விவரங்களை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் ரூ.5.74 லட்சம்கோடி நிகர நேரடி வரி வசூலாகியுள்ளது.…
0 notes
tamilnewspro · 1 year
Text
மார்ச் 2023 இல் ஜிஎஸ்டி வசூல் 13% ஆண்டு முதல் ரூ. 1.60 லட்சம் கோடி; இரண்டாவது-அதிக வருவாய்
மார்ச் 2023 இல் இதுவரை இல்லாத அதிகபட்ச IGST வசூலையும் கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நான்காவது முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. நிதி அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, மார்ச் 2023 இல் ஜிஎஸ்டி வசூல் ஆண்டுக்கு ஆண்டு 13 சதவீதம் உயர்ந்து ரூ.1.60 லட்சம் கோடியாக உள்ளது. மார்ச் மாதத்தில் ரிட்டர்ன் தாக்கல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது, வசூல் இரண்டாவது…
Tumblr media
View On WordPress
0 notes
topskynews · 1 year
Text
தி.மலை | நிதி நிறுவன ஊழியரை கடத்தி ரூ.6.17 லட்சம் கொள்ளை: 3 பேர் கைது | Kidnapping of financial institution employee
திருவண்ணாமலை: வந்தவாசி அருகே நிதி நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.6.17 லட்சம் கொள்ளையடித்ததாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட் டம் செய்யாறு அடுத்த புளியரம் பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் மணிமாறன்(31). வந்தவாசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், வசூல் பணம் ரூ.16.55 லட்சத்தை எடுத்து கொண்டு கடந்த 24-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் செய்யாறு…
Tumblr media
View On WordPress
0 notes
todaytamilnews · 1 year
Text
தி.மலை | நிதி நிறுவன ஊழியரை கடத்தி ரூ.6.17 லட்சம் கொள்ளை: 3 பேர் கைது | Kidnapping of financial institution employee
திருவண்ணாமலை: வந்தவாசி அருகே நிதி நிறுவன ஊழியரை காரில் கடத்தி ரூ.6.17 லட்சம் கொள்ளையடித்ததாக 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட் டம் செய்யாறு அடுத்த புளியரம் பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் மணிமாறன்(31). வந்தவாசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், வசூல் பணம் ரூ.16.55 லட்சத்தை எடுத்து கொண்டு கடந்த 24-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் செய்யாறு…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 2 years
Text
ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.55 லட்சம் கோடி, இதுவரை இல்லாத அளவில் இரண்டாவது அதிகபட்சம்
<!– –> நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடியைத் தாண்டியது இது மூன்றாவது முறையாகும் புது தில்லி: ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இது இரண்டாவது அதிகபட்ச வசூல் என்று நிதி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. “ஜனவரி 2023 இல் 31.01.2023 அன்று மாலை 5:00 மணி வரை சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,55,922 கோடி, இதில் சிஜிஎஸ்டி ரூ. 28,963…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
அயோத்தியில் கோயில் கட்ட நிதி வசூல்: மதுரையில் யாத்திரை நடத்த அனுமதி | Ayodhya Mandir
அயோத்தியில் கோயில் கட்ட நிதி வசூல்: மதுரையில் யாத்திரை நடத்த அனுமதி | Ayodhya Mandir
Published : 20 Feb 2021 03:17 am Updated : 20 Feb 2021 08:32 am   Published : 20 Feb 2021 03:17 AM Last Updated : 20 Feb 2021 08:32 AM மதுரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலிக்க மது ரையில் ரத யாத்திரை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித் துள்ளது. ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது ரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்வகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த…
Tumblr media
View On WordPress
0 notes
stock-dehko · 3 years
Text
உண்டியலில் நிதி வசூல் செய்து கொரோனா நிவாரண நிதி அனுப்பும் பெட்டிக்கடைக்காரர்! | The shopkeeper who collects the money in the piggy bank and sends the corona relief funds! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online
உண்டியலில் நிதி வசூல் செய்து கொரோனா நிவாரண நிதி அனுப்பும் பெட்டிக்கடைக்காரர்! | The shopkeeper who collects the money in the piggy bank and sends the corona relief funds! | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
மக்களிடையே உண்டியலில் நிதி வசூல் செய்து கொரோனா நிவாரண நிதி அனுப்பும் பெட்டிக்கடைக்காரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தினசரி வார இதழ் பத்திரிகைகளை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் விற்றுவரும் செந்தில்குமார், முதல்வர் மு.க ஸ்டாலின் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு மக்களிடம் எடுத்துச் சொல்லி உண்டியலில் நிதி வசூலித்து அனுப்பி வருகிறார். Source link
View On WordPress
1 note · View note
listentamilsong1 · 2 years
Text
ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி 28 சதவீதம் உயர்ந்து ரூ.1.43 லட்சம் கோடியாக உள்ளது
ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி 28 சதவீதம் உயர்ந்து ரூ.1.43 லட்சம் கோடியாக உள்ளது
ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 28 சதவீதம் அதிகரித்து ரூ.1.43 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்து ஆறாவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.4 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. “பொருளாதார மீட்புடன் இணைந்து சிறந்த அறிக்கையிடல் நிலையான அடிப்படையில் ஜிஎஸ்டி வருவாயில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று அமைச்சகம் ஒரு…
Tumblr media
View On WordPress
0 notes
mykovai · 2 years
Text
பாசி நிதி நிறுவன சொத்துக்கள் ஏலம்
பாசி நிதி நிறுவன சொத்துக்கள் ஏலம்
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு 2009-ல் பாசி போரக்ஸ் டிரேடிங் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாக கூறி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூல் செய்தது. ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு மீண்டும் பணத்தை திரும்பி வழங்கவில்லை. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் திருப்பூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். ஆனால் விசாரணை சரியாக…
Tumblr media
View On WordPress
0 notes
znewstamil · 2 years
Text
மானியங்களின் வீழ்ச்சிக்கு மத்தியில் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நிதிப் பற்றாக்குறை குறைகிறது
மானியங்களின் வீழ்ச்சிக்கு மத்தியில் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நிதிப் பற்றாக்குறை குறைகிறது
புதுடில்லி: இந்தியாவின் நிதி பற்றாக்குறை ஜூன் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், எதிர்பார்த்ததை விட ரூ. 3.5 லட்சம் கோடியாக ($44.17 பில்லியன்) குறைந்துள்ளது, மானியங்களுக்கான குறைந்த செலவு மற்றும் அதிக வரி வசூல் ஆகியவற்றால் உதவியது என்று அரசாங்க தரவு வெள்ளிக்கிழமை காட்டியது. அதிக பணவீக்கம் காரணமாக வரி வசூல் வளர்ந்தது, மேலும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) வசூலிக்க அரசாங்கத்திற்கு உதவியது,…
Tumblr media
View On WordPress
0 notes
itsmyshield · 2 years
Text
மானியங்களின் வீழ்ச்சிக்கு மத்தியில் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நிதிப் பற்றாக்குறை குறைகிறது
மானியங்களின் வீழ்ச்சிக்கு மத்தியில் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நிதிப் பற்றாக்குறை குறைகிறது
புதுடில்லி: இந்தியாவின் நிதி பற்றாக்குறை ஜூன் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், எதிர்பார்த்ததை விட ரூ. 3.5 லட்சம் கோடியாக ($44.17 பில்லியன்) குறைந்துள்ளது, மானியங்களுக்கான குறைந்த செலவு மற்றும் அதிக வரி வசூல் ஆகியவற்றால் உதவியது என்று அரசாங்க தரவு வெள்ளிக்கிழமை காட்டியது. அதிக பணவீக்கம் காரணமாக வரி வசூல் வளர்ந்தது, மேலும் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) வசூலிக்க அரசாங்கத்திற்கு உதவியது,…
Tumblr media
View On WordPress
0 notes
tamizha1 · 3 years
Text
பிப்ரவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.33 கோடி வசூல்
பிப்ரவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.33 கோடி வசூல்
டெல்லி: பிப்ரவரி மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.33 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட 18% கூடுதலாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 2 years
Text
நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி (வரி) வருவாய் 11% அதிகரித்து ரூ.1.46 லட்சம் கோடி
நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி (வரி) வருவாய் 11% அதிகரித்து ரூ.1.46 லட்சம் கோடி
<!– –> நவம்பர் 2022 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,45,867 கோடி.(கோப்பு) புது தில்லி: நவம்பரில் ஜிஎஸ்டி வருவாய் 11 சதவீதம் அதிகரித்து சுமார் ரூ.1.46 லட்சம் கோடியாக இருந்தது என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) வசூல் 1.40 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக உள்ளது. நவம்பர் 2022 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,45,867 கோடியாகும், இதில்…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years
Text
மதுரையில் ராமர் கோயில் நிதி வசூல் யாத்திரைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
மதுரையில் ராமர் கோயில் நிதி வசூல் யாத்திரைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி வசூலிக்க மதுரையில் ரத யாத்திரை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.செல்வகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: muthtamilnews
Tumblr media
View On WordPress
0 notes
islam-tamil · 3 years
Text
ஹாஜியார் M. சையதுக்காளை இராவுத்தர் அவர்களின் 46 வது நினைவு தினம்.......13.09.21
கம்பம் மீராலெவை இராவுத்தர் அவர்கள் மக்கள் ஹாஜி. M. சையதுக்காளை இராவுத்தர் அவர்கள், மற்றும் M. நைனாக்கான் இராவுத்தர் அவர்கள் இருவரும் அவர்களது தந்தை மீராலெவை இராவுத்தர் அவர்களின் நினைவாக கம்பம் ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப் பள்ளி அமைந்திட சுமார் 7 1/2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்கள்.
இவர்கள் தங்களோடு N. K. திருமலைக்கோனேரி பிள்ளை அவர்களையும் பள்ளி அமைந்திட பூமிதானம் வழங்குமாறு கேட்க , கோனேரி பிள்ளை அவர்களும் ஹாஜி M. சையதுக்காளை இராவுத்தர் அவர்களுடன் இணைந்து அதற்குப் பரிகாரமாக கம்பம் காந்தி நகர் பின்புறம் மேற்குப்பகுதியில் உள்ள ஏ 3.60 செண்டு நிலத்தை ஹாஜியார் அவர்களுக்குப் பரிவர்த்தனை செய்து கொடுத்து N. K. திருமலைக்கோனேரி அவர்கள் குடும்பத்தினரும் பள்ளி அமைந்திட பூமிதானம் செய்து கொடுத்தனர்.
கம்பம் ஏல விவசாயிகள் உயர்நிலைப்பள்ளி அமைந்திட கம்பம் நகரில் உள்ள அனைத்துச் சமுதாய மக்களையும் ஒன்றினைத்து பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டி தானே முன்னின்று அனைத்துச் சமுதாய மக்களின் ஒத்துழைப்புடன் ஏ. வி. ஐ. உயர்நிலைப்பள்ளிக் கட்டிடத்தைக் கட்டி கம்பம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழை, எளிய படிப்பறிவு இல்லாத மக்களின் பிள்ளைகள் கல்வி பயின்றிட பேருதவி செய்தனர்.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஒரு சிறப்புக்கூட்டத்தில் , இப்பள்ளியில் வரலாறு ஆசிரியராகப் பணியாற்றிய புதுப்பட்டியைச் சேர்ந்த உயர்திரு V. T. இராமசாமி சார் அவர்கள் இந்த ஏ.வி.ஐ. உயர்நிலைப் பள்ளிக் கட்டிடத்தின் சுவரைத் தட்டினால் அதில் உள்ள ஒவ்வொரு செங்கற்கல்லும் ஹாஜியார் சையதுக்காளை இராவுத்தர் அவர்கள் பெயரைச் சொல்லும் எனக் கூறி, இப்பள்ளி அமைந்திட அவர்கள் ஆற்றிய உழைப்பினைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.
அது போலவே கம்பம் நகரில் அரசு மருத்துவமனை அமைந்திட முயற்சிகள் எடுத்து ஹாஜியார் அவர்களும், அவரது சகோதரர் M. நைனாக்கான் இராவுத்தர் அவர்களும் மீண்டும் அவர்கள் தந்தையார் மீராலெவை இராவுத்தர் அவர்கள் நினைவாக 1 ஏ. 79 செண்டு நிலத்தை பூமிதானம் செய்தார்கள்.
அதுமட்டுமல்லாது கம்பம் நகரைச்சேர்ந்த அனைத்துச் சமுதாய மக்களின் மூலம் நன்கொடை வசூல் செய்தும், T. S. .காமாட்சி கவுண்டர் அவர்களிடம்( ஒரு லட்சம் ரூபாய் ) ரூ.1,00,000 நன்கொடையாகப் பெற்றும் ஹாஜியாரது உறவினர் மைத்துனர் கோம்பை அஹமது சாயபு அவர்கள் நினைவாக அவரது புதல்வர் K. A. ரஹீம் அவர்களிடமிருந்து நிலமும், ரொக்கம் ரூபாய் பத்தாயிரமும், மதுரை டாக்டர் T. வெங்கிடசாமி அவர்கள், T. K. S. மனோகரன் அவர்கள் குடும்பத்தார், சுப்பையா செட்டியார் அவர்கள் குடும்பத்தார், அழகர்சாமி செட்டியார் குடும்பத்தார்களிடமும் பூமிதானம் மற்றும் நிதி வசூல் செய்தும் அன்றைய கம்பம் சட்டமன்ற உறுப்பினர் N. S. K. P. கோபால் அவர்கள் தலைமையில் அன்றைய திமுக அரசின் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் K. அன்பழகன் அவர்கள் கம்பம் காந்திஜி நினைவு மருத்தவமனை திறந்து வைக்கப் பெற்று , ஏழைஎளிய கம்பம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் மருத்துவ வசதி பெற்றிட அயராது உழைத்து இம்மருத்துவமனை அமைந்திட ஹாஜியார் M. சையதுக்காளை இராவுத்தர் அவர்கள் பாடுபட்டார்கள்.
மட்டுமல்ல கம்பமெட்டு ரோடு செல்வதற்காக தனது போஸ்ட் ஆபிஸ் மற்றும் அதன்வடபுரம் உள்ள பேட்டை இடமும் ஒன்றாக இருந்ததைப் பிரித்து கம்பமெட்டு ரோடு செல்ல அந்தப் பாதைக்குரிய இடத்தை ஹாஜியார் அவர்களும், அவரது சகோதரரும் தானமாக அரசுக்கு வழங்கினர்.
கம்பம் டெலிபோன் - எக்சேஞ்ச் ( Telephone Exchange) கட்டிடம் அமைந்துள்ள இடமும் இவர்கள் பூமிதானம் செய்ததாகும். அன்றைய தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு சாதிக் பாட்சா அவர்களிடம் சென்று PTR கால்வாய், வைரமுத்து வாய்க்கால், இவற்றிலருந்து இது போன்ற நீர்ப்பாசன வசதிகள் விவசாயிகளுக்கு கிடைத்திட முயற்சிகள் எடுத்தார்.
கம்பமெட்டு சாலை அமைந்திட அதை தானே முன்னின்று சர்வே செய்து தமிழக அரசு சாலை அமைத்திட முயற்சி எடுத்து ஆக்கப் பூர்வமாகப் பணி மேற்கொண்டார் ஹாஜியார் அவர்கள்.
இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உள்ளூர், மற்றும் வெளியூர் சிறுவர்கள் இஸ்லாமிய மார்க்கக் கல்வி பயின்றிட அரபி மதரஸா பாடசாலை அமைத்திட வாவேர் பள்ளி வளாகத்திலேயே பூமிதானம் கொடுத்ததோடு, அதற்காக ஏ 1. செ 80 புன்செய் நிலமும் ஹாஜியார் சகோதரர்கள் வக்ஃப் செய்தனர்.
ஆங்கூர் இராவுத்தர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி தோன்றுவதறகும் அயராது உழைத்தார். அத்தகையப் பெருமகனாரின் 46ம் ஆண்டு நினைவு நாள்.
இதேநாளில் எங்களை விட்டு மறைந்த ஹாஜியார் M. சையதுக்காளை இராவுத்தர் அவர்கள் மஹ்பிரத்திற்கு துஆச் செய்வோம். மேலும் , அவர்கள் மறு உலக வாழ்க்கையில் ஜன்னதுல் பிர்தோஸ் எனும் சொர்க்கத்தில் தொடர்ந்து வாழ்ந்திடவும் துஆச் செய்வோம்.
ஆமீன் !ஆமீன்!!
யாரப்பல்ஆலமீன்!!!ஹாஜியார் அவர்கள் மகள் வழிப்பேரன்
பேராசிரியர் P. C. M. முகமது சையது இப்ராஹிம் , கம்பம.
( பேரா. ஓய்வு. ஹாஜி கருத்த ராவுத்தர் ஹெளதியா கல்லூரி, உத்தமபாளையம். )
Tumblr media
0 notes
neerthirai24 · 3 years
Text
மீண்டும் அதிகரிப்பு: ஜூலை மாத ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடியைக் கடந்தது | GST revenue at over Rs 1.16 lakh cr in July
மீண்டும் அதிகரிப்பு: ஜூலை மாத ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடியைக் கடந்தது | GST revenue at over Rs 1.16 lakh cr in July
நடப்பு நிதியாண்டின் கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்தநிலையில் ஜூலை மாதத்தில் மீண்டும் ரூ.ஒரு லட்சம் கோடியைக் கடந்துள்ளது. ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.16 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.இது கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதத்தைவிட 33சதவீதம் அதிகமாகும். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: ‘2021, ஜூலை மாதத்தில் நாட்டின்…
View On WordPress
0 notes